tag:blogger.com,1999:blog-27218251.post114696331968853955..comments2023-09-10T06:06:08.209-04:00Comments on இயற்கையின் வினோதங்கள்...!: பிள்ளையார சந்திச்சப்போ: யானை விரட்டு..!இயற்கை நேசி|Orunihttp://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-27218251.post-1157376305938632612006-09-04T09:25:00.000-04:002006-09-04T09:25:00.000-04:00romba thrilling Sir! Really loved reading this par...romba thrilling Sir! Really loved reading this part...நாங்க வந்த திசை திரும்பி ஓட்டமின்னா அப்படி ஒரு ஓட்டம் நம்மூரு பி.ட்டி உஷா அன்னிக்கு அப்ப எங்ககிட்ட தோத்துருப்பாரு அப்படி ஒரு ஓட்டம்.////aaradhanahttps://www.blogger.com/profile/06279796068000852293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150252018816763142006-06-13T22:26:00.000-04:002006-06-13T22:26:00.000-04:00என்னா சிவா,டாப்சிலிப் பெயர கேட்ட பிடறி சிலிர்கிதா ...என்னா சிவா,<BR/><BR/>டாப்சிலிப் பெயர கேட்ட பிடறி சிலிர்கிதா ;-) அடிக்கடி அங்கே போவீங்களோ? ஹனிமூன் மக்கள் நிறைய அங்கே வருவதுண்டு. அருமையான weather இல்லெ. <BR/><BR/>நாங்க சிலநேரங்களில் மேலே இருந்து சேத்துமடை வரைக்கும் நடந்தே வந்தரது. ஒரு அருமையான அனுபவம்.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1150222970112453242006-06-13T14:22:00.000-04:002006-06-13T14:22:00.000-04:00தெகா, கடைசியா நான் இதைப் படிச்சிட்டேங்க.. பயங்கரத்...தெகா, கடைசியா நான் இதைப் படிச்சிட்டேங்க.. பயங்கரத் திகில் கதையா போய்டுச்சு.. இப்போ தான் புரியுது என்னோட யானை ஓடுறதைப் பார்த்து நீங்க ஏன் பயப்படறீங்கன்னு.. பயப்படாதீங்க.. நம்மாள் குட்டியானை.. ரொம்ப பாசமான யானை :)<BR/><BR/>உஷா, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து காட்டுக்குப் போய் சுத்திப் பார்க்கலாங்க.. எனக்கும் ட்ரெக்கிங் போகணும்னு ரொம்ப நாளா ஆசை... நடக்கத் தான் மாட்டேங்குது!!! :(பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1148482219533420742006-05-24T10:50:00.000-04:002006-05-24T10:50:00.000-04:00யாருங்க அந்த ட்ராக்கர் ? ஆறுமுகமா ?யாருங்க அந்த ட்ராக்கர் ? ஆறுமுகமா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147736681314863652006-05-15T19:44:00.000-04:002006-05-15T19:44:00.000-04:00நேசி,நன்றிங்க!!டாப் சிலிப், பேயரைக்கேட்கும் போது ச...நேசி,<BR/><BR/>நன்றிங்க!!<BR/><BR/>டாப் சிலிப், பேயரைக்கேட்கும் போது சும்மா ஜில்லுன்னுயிருக்குது!!<BR/><BR/>எபப்டிங்க, நான் இடத்தை சரியாக சொல்லிட்டன் பார்த்தீங்களா!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147735467233673802006-05-15T19:24:00.000-04:002006-05-15T19:24:00.000-04:00சிவா,நடந்த இடம் வந்து டாப் சிலிப். //உன்மையாகவே யா...சிவா,<BR/><BR/>நடந்த இடம் வந்து டாப் சிலிப். <BR/><BR/>//உன்மையாகவே யானைக்கு நியாபக சக்தி அதிகமா?//<BR/><BR/>அப்படியெல்லாம் ஒண்ணும் பெரிய வித்தியாசம இல்லையென்று கருதுகிறேன். ஆனா விலங்குகளுக்கே உரித்தானது innate behavior-ன்னு ஒண்ணு உண்டு. அதனை வச்சுதான் இந்த வலசை போதல் (migration seasonally) இடம் விட்டு இடம் போறது. உ. தா: முதுமலை காடுங்கள்ள இருக்கிற யானைங்க கோடை காலத்தில பந்திபூர் மாதிரியான கர்நாடக காடுகளுக்கு போறதெல்லாம். <BR/><BR/>நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147668862902227712006-05-15T00:54:00.000-04:002006-05-15T00:54:00.000-04:00நம்ம பசங்க நிறையா பேரு பொண்ணு பாத்துட்டு வந்து சொன...நம்ம பசங்க நிறையா பேரு பொண்ணு பாத்துட்டு வந்து சொன்ன கதை மாதிரியே இருந்திச்சேப்பா. <BR/><BR/>என்ன அவங்கள்ல நிறையா பேரு யானைகிட்ட மாட்டிக்கிட்டாங்க. <BR/><BR/>உண்மையாச் சொன்னா மாட்டிகிட்டாங்க. அப்புறம்தான் அவங்க மாட்டிக்கிட்டது யானைகிட்டன்னே தெரிஞ்சுது. <BR/><BR/>நீங்க பள்ளத்தில குதிச்சு தப்பிச்சுட்டீங்க. நம்ம பசங்க மாட்டிகிட்டதால பள்ளத்துல விழுந்துட்டதா சொல்லறாங்க. <BR/><BR/>=))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147720784411551042006-05-15T15:19:00.000-04:002006-05-15T15:19:00.000-04:00நேசி,என்ன பதிலையே கானம்!!எந்த இட்த்தில் நடந்ததுன்ன...நேசி,<BR/><BR/>என்ன பதிலையே கானம்!!<BR/><BR/>எந்த இட்த்தில் நடந்ததுன்னு சொல்லுங்க!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147660728279618632006-05-14T22:38:00.000-04:002006-05-14T22:38:00.000-04:00நேசி,உன்மையாகவே யானைக்கு நியாபக சக்தி அதிகமா?அந்த ...நேசி,<BR/><BR/>உன்மையாகவே யானைக்கு நியாபக சக்தி அதிகமா?<BR/><BR/>அந்த கேள்வி உங்களுக்கு!<BR/><BR/><BR/><BR/>நான் பதில் சொல்ல வந்தது<BR/><BR/>1. டாப் சிலிப்<BR/><BR/>2. ஆனைகட்டி<BR/><BR/>3. வால்பாறைSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147660284178903442006-05-14T22:31:00.000-04:002006-05-14T22:31:00.000-04:00சிவா, எங்ககெங்க என்னமோ சொன்னீங்க இப்படி.....//( நே...சிவா, <BR/><BR/>எங்ககெங்க என்னமோ சொன்னீங்க இப்படி.....<BR/><BR/>//( நேசி, உன்மையாகவே யானைக்கு நியாபக சக்தி அதிகமா!)<BR/><BR/>I will answer for the question, please wait!//<BR/><BR/>அப்புறம் வந்து ஒண்ணுமே சொல்லலே... நான் இங்கன திரும்ப வருவீங்கன்னு பார்த்துகிட்டுதான் இருக்கேன்...<BR/><BR/>நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147623161921699652006-05-14T12:12:00.000-04:002006-05-14T12:12:00.000-04:00சிபி,எங்கய்யா கத்துகிட்டீரு இந்த கிண்டல் அடிக்கிற ...சிபி,<BR/><BR/>எங்கய்யா கத்துகிட்டீரு இந்த கிண்டல் அடிக்கிற கமெடிய, நீவீர் இங்க வந்து கொஞ்சம் கொஞ்சம் மக்கள ரிலாக்ஸ்-ஆ வச்சிகிறது நல்லதுய்யா...<BR/><BR/>//நம்ம சர்தார்ஜி கணக்கா லெஃப்ட்ல சிக்னல் போட்டுட்டு ரைட்ல ஓடலாம்ல!<BR/><BR/>யானையாரும் அதை நம்பி லெஃப்ட்ல விரட்டிகிட்டு போயிருப்பாரே!//<BR/><BR/>அது தூளப்பா...நல்லதொரு டைம்லி நகைச்சுவை...!! நான் நல்ல சிரிச்சு வைச்சேன்.... ;-)<BR/><BR/>நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147614511823940592006-05-14T09:48:00.000-04:002006-05-14T09:48:00.000-04:00உஷா, அடெடா, உங்க கதையும் அப்படி ஆயிருச்சா... அதுவு...உஷா, <BR/><BR/>அடெடா, உங்க கதையும் அப்படி ஆயிருச்சா... அதுவும் பாலைவனத்துல...<BR/><BR/>இங்க மட்டும் இப்ப என்ன வாழுதாம்... நீங்க வெறும் மண்ணெ பார்த்துக்கிட்டு இருப்பீங்க...நான் ஒரு ஹைவேல போற வாற காரெல்லாம் எண்ணிக்கிட்டு தேமென்னு உட்கார்ந்துருக்கென்.<BR/><BR/>எல்லாம் நேரந்தே போங்க... வாந்து போங்க இங்கன அடிக்கடி...கண்ணுல பாலைவன மண்ணு கிண்ணு வந்து பட்டுறம பார்த்துக்குங்க :-)))<BR/><BR/>நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147610866313325022006-05-14T08:47:00.000-04:002006-05-14T08:47:00.000-04:00வேற என்ன, பாலைவனத்துல உட்கார்ந்திருப்பவங்களுக்குத்...வேற என்ன, பாலைவனத்துல உட்கார்ந்திருப்பவங்களுக்குத்தான் காடு, இயற்கை அழகு எல்லாம் நல்லா புரியும்.<BR/>இப்படிக்கு,<BR/>UAE வாசிramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147611130405206382006-05-14T08:52:00.000-04:002006-05-14T08:52:00.000-04:00சிபி சாரே,இருமைய்யா, எல்லோரும் படிக்கப் படிக்க உமக...சிபி சாரே,<BR/><BR/>இருமைய்யா, எல்லோரும் படிக்கப் படிக்க உமக்கு நான் சொல்லுவேன் நன்றி... கொஞ்சம் லேட்-ஆ சொன்னாலும் சும்மா நறுக்கின்னு சொல்லுவான் இந்த நேசி... இருந்தாலும் உமக்கு கிண்டல் அதிகமப்பு ;-) அவன் அவன் உயிர் பொழைச்சது தம்புரன் செயல்ன்னு ஒடிப் பொழச்சா உமக்கு...<BR/><BR/>//அப்படியே நின்னு நல்லா போஸ் குடுக்க<BR/>சொல்லி "ஸ்மைல் பிளீஸ்"னு சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டு விதவிதமா போஸ் குடுத்திருப்பாரே! <BR/>மிஸ் பண்ணீட்டிங்க நண்பரே//<BR/><BR/>ஒரு போஸ்லதான் திருப்தி இல்லையாக்கும்.... இன்னும் நாலு பின்னூட்டம் இருக்குதய்யா... அம்புட்டு சிரிப்பு உமது எழுத்தில... வந்து வந்து போங்க... மக்கள் படிக்ப் படிக்க போடுவோம் சிபி... ;-)))<BR/><BR/>நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147583719545552912006-05-14T01:15:00.000-04:002006-05-14T01:15:00.000-04:00எல்லாருக்கும் பதில் பின்னூட்டம் இடுவாராம்! நமக்கு ...எல்லாருக்கும் பதில் பின்னூட்டம் இடுவாராம்! நமக்கு மட்டும் சைலண்ட் ஆய்டுவாராம்! நல்லா இருக்கே கதை!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147578982682851852006-05-13T23:56:00.000-04:002006-05-13T23:56:00.000-04:00தருமி ஐயா,அவன் அவன் உயிருக்குப் போரடி ஒடிச் செயிச்...தருமி ஐயா,<BR/><BR/>அவன் அவன் உயிருக்குப் போரடி ஒடிச் செயிச்ச உங்களுக்கு ஜோக்கு கேக்குது ஜோக்கு, தமிழ் சினிமால வர மாதிரி ரொம்ப படம் பார்ப்பீகளோ? ;-) ஒரு சண்டை, செண்டி, அப்புறம் சிரிப்பு...நல்லாத்தான் இருக்கு காம்பினெ... அதே மாதிரி எழுதலமோ!<BR/><BR/>நன்றி தருமி...<BR/><BR/>நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147525059642824182006-05-13T08:57:00.000-04:002006-05-13T08:57:00.000-04:00வாங்க உஷா,ஏங்க எப்பப் பார்த்தாலும் ஏங்கிப் போறீங்க...வாங்க உஷா,<BR/><BR/>ஏங்க எப்பப் பார்த்தாலும் ஏங்கிப் போறீங்க காட்டுக்கு போறதப் பத்தி...அவ்ளொ ஆர்வமா உங்களுக்கு?!<BR/><BR/>நீங்களும் ட்ரெக்கிங் போகலமே, மனமிருந்தால்...<BR/><BR/>//110 ஏக்கர் புல்வெளியா? நம் ஊரிலா? எங்க இருக்குதுங்க?//<BR/><BR/>நம்மூருலதான் தெரியுமே பூனைய பார்த்திட்டு நான் புலியே பார்த்திட்டேன்னு சொலிடுவோம்ல...அதெ மாதிரி தான் 110 ஏக்கர் புல்வெளியின் அளவீடும், அனேகமா நான் சொல்றதினுடைய சைஸ் வந்து தோராயம ஒரு 25 ஏக்கர் இருக்கும், ஆனா ஒரு குத்து மதிப்பா எப்படியோ அதுக்கு 110 ஏக்கர்னு ஆயிடுத்து.<BR/><BR/>இருப்பினும் க்ராஸ் ஹில்ஸ்ன்னு ஒரு இடம் இருக்குங்க அது கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் புல்மேடு புல்மேடுதான். திருடா திருடா படம் அங்கேதான் சில பாடல் காட்சிகள் எடுத்துருப்பாங்க. ஒரு இடத்தையும் தான் விட்டு வைக்கிறது இல்லையே, நிம்மதியா.<BR/><BR/>//அது சரி, என்னமோ பெண்கள் காடு, மலை ஏறுதலில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று முதல் பதிவில் சொன்னீர்களே,//<BR/><BR/>இதற்கென கல்லூரிகள் டோர டூனிலும், மாயூரம் மற்றும் அண்மைக் காலத்தில் பெங்களுரிலும் தொடங்கப் பட்டுள்ளது. நிறைய பொண்ணுங்க அதப் படிச்சிட்டு களப்பணியும் செய்கிறார்கள், வால்பாறை, டாப் சிலிப் போன்ற காடுகளில்...<BR/><BR/>மீண்டும் வருக நல் ஆதரைவைத் தருக!<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>தெகா.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147485747769724612006-05-12T22:02:00.000-04:002006-05-12T22:02:00.000-04:00அனுசுயா,நீங்கள் என் வீட்டு பக்கம் முதல் முறைய வந்த...அனுசுயா,<BR/><BR/>நீங்கள் என் வீட்டு பக்கம் முதல் முறைய வந்ததிற்கு பிறகுதான் (நீங்க "மணத்தில" இருக்கிறதே தெரியும்) உங்க பக்கம் போயி பார்த்தேன் நீங்கள் என் நண்பனே ஒரு பாறையில உட்கார்ந்து இருக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோவும் பிடிச்சு நல்ல ஆழமான விசயங்களையும் எழுதியிருந்தீர்கள்.<BR/><BR/>கோவையா உங்களுக்கு சொந்த ஊரு? எனக்கு ரொம்ப வேண்டிய ஊருக்காரங்களா ஆயிப்பூட்டிங்க அடிக்கடி இனிமே இங்கே வந்து போங்க.<BR/><BR/>//நல்ல அனுபவம் இது பொன்னியின் செல்வன் கதையில் வரும் சம்பவம் போலவே உள்ளது.//<BR/><BR/>நான் நிஜமா படிச்சதே இல்லைங்க. ரொம்ப சந்தோசம இருந்தது, நீங்க சொன்னது கேக்கிறதுக்கு. <BR/><BR/>//தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை.//<BR/><BR/>ரொம்ப நன்றி!<BR/><BR/>நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147476971194920692006-05-12T19:36:00.000-04:002006-05-12T19:36:00.000-04:00நேசி,அந்த யானை உங்கள மறுபடியும் பார்த்துன்னா அவ்வள...நேசி,<BR/><BR/>அந்த யானை உங்கள மறுபடியும் பார்த்துன்னா அவ்வளவுதான்!!<BR/><BR/>( நேசி, உன்மையாகவே யானைக்கு நியாபக சக்தி அதிகமா!)<BR/><BR/>I will answer for the question, please wait!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147477099282710492006-05-12T19:38:00.000-04:002006-05-12T19:38:00.000-04:00நேசி,1. டாப் சிலிப்2. ஆனைகட்டி3. வால்பாறைநேசி,<BR/><BR/>1. டாப் சிலிப்<BR/><BR/>2. ஆனைகட்டி<BR/><BR/>3. வால்பாறைSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147476672866323872006-05-12T19:31:00.000-04:002006-05-12T19:31:00.000-04:00சிவா,எங்க உங்க யூகத்தை என்கிட்ட கொஞ்சம் பகிர்ந்துக...சிவா,<BR/><BR/>எங்க உங்க யூகத்தை என்கிட்ட கொஞ்சம் பகிர்ந்துக்கெங்க பார்ப்போம்...<BR/><BR/>நான் ஒரு clue கொடுக்கேன்...பொள்ளாச்சிக்கு பக்கமா இல்லெ ஊட்டிக்கு பக்கமா... இல்லெ கலக்காடு பக்கமா???<BR/><BR/>மாட்டுனீகளா...?இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147475096093783752006-05-12T19:04:00.000-04:002006-05-12T19:04:00.000-04:00நேசி,உள்ளேன் ஐயா!நீங்க சொன்ன இடம் தெரிந்தது!! பதிவ...நேசி,<BR/><BR/>உள்ளேன் ஐயா!<BR/><BR/>நீங்க சொன்ன இடம் தெரிந்தது!! பதிவு படிக்கும்போதே இடம் தெரிந்ததால் திகில் அதிகமாயிடுச்சு!<BR/><BR/>ஒத்த ஆனைகட்ட தப்பிச்சது பெரிய விசயம்!! ஒரு வேளை இயற்க்கை நேசி விட்டுச்சோ என்னவோ!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147473177314059452006-05-12T18:32:00.000-04:002006-05-12T18:32:00.000-04:00சிவா,எங்கேங்க போயிட்டீங்க...நானும் நீங்க வர வழி தோ...சிவா,<BR/><BR/>எங்கேங்க போயிட்டீங்க...நானும் நீங்க வர வழி தோடி காத்துக் கிடக்கேன்...<BR/><BR/>இப்படி தனியா விட்டுப்புட்டு பொயித்தியலே...<BR/><BR/>இது எங்க நடந்திருக்குமுன்னு உங்களாள யூகிக்க முடியுதா...<BR/><BR/>தெகா.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147449687154445602006-05-12T12:01:00.000-04:002006-05-12T12:01:00.000-04:00This comment has been removed by a blog administrator.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1147454617341456492006-05-12T13:23:00.000-04:002006-05-12T13:23:00.000-04:00நன்மனம்,//எப்பா "நான் செத்து பொழச்சவண்டா...." அப்ப...நன்மனம்,<BR/><BR/>//எப்பா "நான் செத்து பொழச்சவண்டா...." அப்படினு பாடிநீங்களா இல்லயா?//<BR/><BR/>அப்போ வாய் வழியா என்னோட இதயம் எட்டிப் பார்த்துட்டு திரும்ப அதோட இடத்துக்கே போயி செட்டில் ஆயிடிச்சு... அப்ப பாட தோணல...<BR/><BR/>இந்தோ இப்ப நீங்க எனக்காக டி.எம்.ஸ் குரல்லெ அந்தப் பாட்ட பாருங்க...ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. :-))<BR/><BR/>நன்றி நன்மனம்... உங்கள் மேலான நல்வரவையும் நல்கும் நேசி குடும்பம் (யாரு எல்லாம் யானை, குரங்கு, அணிலு...)<BR/><BR/>நேசி.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.com