tag:blogger.com,1999:blog-27218251.post116455156639930401..comments2023-09-10T06:06:08.209-04:00Comments on இயற்கையின் வினோதங்கள்...!: நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - Iஇயற்கை நேசி|Orunihttp://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-27218251.post-1164552606896125832006-11-26T09:50:00.000-05:002006-11-26T09:50:00.000-05:0049 Comments:துளசி கோபால் said... கலக்கல் பதிவு.மக்...49 Comments:<BR/>துளசி கோபால் said... <BR/>கலக்கல் பதிவு.<BR/><BR/>மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே<BR/>ஆகணும். இல்லாட்டா இந்த அழிவுகள்<BR/>இன்னும் வேகமா வரும்(-:<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>மங்கை said... <BR/>"இது தான் நட்சத்திர பதிவு"<BR/><BR/>இயற்கை சீற்றங்கள், புதிது புதிதாக தோன்றும் நோய், வருமை, தேய்ந்து வரும் மனிதனின் கட்டுபாட்டு உணர்வு ஆகியவைகளை பார்க்கும் போது, எனக்கு தோன்றுவது<BR/>MALTHUSIAN THEORY OF POPULATION தான். <BR/><BR/>Malthus சொன்னது இன்று சரியாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.<BR/><BR/>அருமையா சொல்லியிருகீங்க தெகா<BR/><BR/>வாழ்த்துக்கள்<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>Thekkikattan said... <BR/>துள்சிங்க,<BR/><BR/>//மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே<BR/>ஆகணும். இல்லாட்டா இந்த அழிவுகள்<BR/>இன்னும் வேகமா வரும்(-://<BR/><BR/>இன்றைய பெரிய பிரட்சினையே பெருகிவரும் மக்கள் தொகைதான். அதனைத் தொடர்ந்துதான் நீங்கள் சுட்டிக்காட்டிய படி அழிவுகள் இன்னும் வேகமா நம்மை வந்தடையும்.<BR/><BR/>எனக்குப் பட்டதை இங்கு எல்லோருக்கு முன்னாலும் வைத்திருக்கிறேன். பார்க்கலாம், நம்ம மக்கள்ஸ் என்ன நினைக்கிறார்கள் என்று.<BR/><BR/>எதிர்பதமான கருத்துக்கள் இருப்பினும் வரவேற்க்கப் படுகிறது.<BR/><BR/>நன்றி, துள்சியம்மா...<BR/><BR/>தெகா.<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>இலவசக்கொத்தனார் said... <BR/>யப்பா, ரொம்ப பெருசா இருக்கே. நிதானமா படிச்சிட்டு வரேன். இது அதுவரை ஒரு உள்ளேன் ஐயா பின்னூட்டம்.<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>Sivabalan said... <BR/>தெகா,<BR/><BR/>இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்..<BR/><BR/>அருமை!! அருமை!!<BR/><BR/>மீன்டும வருவேன்..<BR/><BR/>கலக்கிடீங்க..<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>வடுவூர் குமார் said... <BR/>எப்போதோ படித்தது- சோ- சொன்னது.அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுச்செல்ல போகிறேன் என்று நினைத்தால் "பயமாக இருக்கிறது" என்று.<BR/>எனக்கும் அப்படித்தான்.<BR/>போற போக்கப்பார்த்தா "உணவுப்பொருட்களுக்காகவே சண்டை வரக்கூடுக் போல் உள்ளது."குடி தண்ணீருக்காக கிட்டத்தட்ட வந்துவிட்டது.<BR/>கவலையாக இருக்கிறது.<BR/>ஒரு சாதாரண மனிதன் நான் வேண்டும் என்றால், மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.வேறு என்ன என்ன செய்யமுடியும்?<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>மங்கை said... <BR/>ஒரு clarification<BR/><BR/>முதல் படம் சிவ சமுத்திரம்???<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>பொன்ஸ் said... <BR/>"இது தான் நட்சத்திர பதிவு"<BR/><BR/>-- வழிமொழிகிறேன் நேசி, அடுத்த பகுதிக்காக ஆவலுடன்..<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>Thekkikattan said... <BR/>மங்கை,<BR/><BR/>//ஒரு clarification<BR/>முதல் படம் சிவ சமுத்திரம்???//<BR/><BR/>இன்னும் அதனைப் பற்றிய குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மங்கை, பின்பு உங்களுடன் எந்த அளவிற்கு நீங்கள் அண்மையில் வந்திருக்கிறீர்கள் என்று கூறுகிறேன்.<BR/><BR/>ஏனெனில் என் நண்பர் ஒருவர், கடந்த மாதம் எடுத்த படம் அது... நமது மேற்கு மலைத்தொடரில் தான்... ;-)<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>மங்கை said... <BR/>நம்ம கோவைல இருந்து மைசூர் போர வழியில இருக்கு..மைசூர்க்கு பக்கதில தான்னு நினைக்குறேன் எப்போதோ போனது.. <BR/><BR/>அருமையான இடம்<BR/><BR/>Friday, November 10, 2006 <BR/>Sivabalan said... <BR/>தெகா<BR/><BR/>கோவையில் நடந்த விவசாயிகளின் ஆர்பாட்டம் குறித்து ஒரு பதிவிட்டு இந்த பதிவின் முகவரியையும் இனைத்துள்ளேன்..<BR/><BR/>இது உங்கள் தகவலுக்காக..<BR/><BR/>http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_116321702010117431.html<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Thekkikattan said... <BR/>மங்கை,<BR/><BR/>//"இது தான் நட்சத்திர பதிவு"//<BR/><BR/>எப்படி முன்னாடியே முடிவு கட்டீட்டீங்க, இன்னும் ரெண்டு பதிவு பார்க்காமயே :-))<BR/><BR/>//இயற்கை சீற்றங்கள், புதிது புதிதாக தோன்றும் நோய், வருமை, தேய்ந்து வரும் மனிதனின் கட்டுபாட்டு உணர்வு ஆகியவைகளை பார்க்கும் போது, எனக்கு தோன்றுவது<BR/>MALTHUSIAN THEORY OF POPULATION தான். //<BR/><BR/>That is very real, isn't so?<BR/><BR/>"MALTHUSIAN THEORY OF POPULATION" என்னங்க சொல்லுது அது. அப்படி ஒரு தியரி நான் கேள்விப் பட்டதே இல்லையே. கொஞ்சம் அதனைப் பற்றியும் சொல்லுங்களேன். தெரிஞ்சுக் கிறோம்.<BR/>Mangai, you are doing a good job too... :-) Thanks.<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>வசந்த் said... <BR/>//கலக்கல் பதிவு //<BR/><BR/>// இது தான் நட்சத்திர பதிவு //<BR/><BR/><BR/>//இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்..<BR/><BR/>அருமை!! அருமை!! //<BR/><BR/>வழிமொழிகிறேன்.<BR/><BR/>ஹிஹி... நம்ம வேலையை நிறைய பேர் சுலபமாக்குகிறார்கள்<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Thekkikattan said... <BR/>இ.கொ,<BR/><BR/>//யப்பா, ரொம்ப பெருசா இருக்கே. நிதானமா படிச்சிட்டு வரேன். இது அதுவரை ஒரு உள்ளேன் ஐயா பின்னூட்டம்.//<BR/><BR/>சொன்னமாதிரியே, நிதானமா படிச்சுப் போட்டு ;-) திரும்ப வரணும். வந்து பெரிசா ஏதாவது சொல்லணும், ஏன்னா விக்கி பசங்களின் பாஸ், நீங்கதானே... :-)<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>மங்கை said... <BR/>வேலைய சுலபமாக்கல.. நீங்க பாட்டுக்கு relax பண்ண போயிடாதீங்க<BR/><BR/>அடுத்த பதிவு இதை விட கலக்கல் பதிவா இருக்கனும்..<BR/><BR/>mind it..<BR/><BR/>:-)))<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>மணியன் said... <BR/>மிகவும் சிறந்த, பயனுள்ளப் பதிவு. நமக்காக இயற்கையுமில்லை, இயற்கைக்காக நாமும் இல்லை, இயற்கையாக இயற்கையோடு நாம் இருந்தால் பிரச்சினை வரும் என்று தோன்றவில்லை.<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Hariharan # 26491540 said... <BR/>இருபதாண்டுகளுக்கு முன்பு குடிக்கிற தண்ணிய காசுகுடுத்து வாங்கும் காலம் வரும் என்று இவ்வளவுக்கு பரந்த்துபட்ட உண்மையாகும்னு சென்னைக்காரன் நினச்சிருக்கமாட்டான்.<BR/><BR/>ப்ளாஸ்டிக் எவ்வளவு பெரிய எதிரின்னு கேரிபேக் எடுத்துச்செல்லும் நாம் கேர் பண்றதில்லை. <BR/><BR/>குப்பை வீட்டைவிட்டு தெருவுக்குப்போனால் முடிந்தது என்று நினக்கிறோம். குப்பைகளின் ரீசைக்கிள் எவ்வளவுக்குச் செலவுபிடிக்கிற சிக்கலான விஷயம்னு யோசிக்கிறதில்லை. <BR/><BR/>அரேபியக்காரனை விட இந்தியன் பரவாயில்லை. சிக்கனம் காரணமாக கேரிபேக்கையே டிராஷ் பேக்காவும் இருமுறை பயன்படுத்திக் கழிவாக்குவதால்!<BR/><BR/>என்ன விட்டுச்செல்கிறோம் எதிர்காலத்துக்கு? யாரும் யோசிப்பதில்லை. <BR/><BR/>"May be this generation will go in history as very selfish" தனிநபர் பங்களிப்புச் சதவீதம் மாறுபட்டபோதும்!<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>மலைநாடான் said... <BR/>தெ.கா!<BR/><BR/>உங்களிற்கு மட்டுமே நான் புதுமுகம், உங்கள் தளத்திற்கல்ல :))<BR/><BR/>பதிவும் படங்களும் கச்சிதம். பாராட்டுக்கள்.<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>ரொம்ப அருமையா சொல்லியிருகீங்க தெகா; நட்சத்திரப் பதிவு சமுகப் பதிவா களை கட்டுது! வாழ்த்துக்கள்!<BR/><BR/>நம் குழந்தைகள் நாளைக்கு வீடு வாங்கும் போது விலையெல்லாம் கூடிவிடுமே என்று அஞ்சி இன்றே சிந்திக்கும் பெற்றோர், நாளை நம் குழ்ந்தைகளுக்குத் தண்ணி வேணுமே, நல்ல காத்து வேணுமே, இல்லின்னா பாவம் அதுங்க கதி என்னவாகுமோ என்றும் யோசிக்க ஆரம்பித்து விட்டால்?....<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>ரொம்ப அருமையா சொல்லியிருகீங்க தெகா; நட்சத்திரப் பதிவு சமுகப் பதிவா களை கட்டுது! வாழ்த்துக்கள்!<BR/><BR/>நம் குழந்தைகள் நாளைக்கு வீடு வாங்கும் போது விலையெல்லாம் கூடிவிடுமே என்று அஞ்சி இன்றே சிந்திக்கும் பெற்றோர், நாளை நம் குழ்ந்தைகளுக்குத் தண்ணி வேணுமே, நல்ல காத்து வேணுமே, இல்லின்னா பாவம் அதுங்க கதி என்னவாகுமோ என்றும் யோசிக்க ஆரம்பித்து விட்டால்?....<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Thekkikattan said... <BR/>Dear Reader-Friends,<BR/><BR/>I am on a trip, hence put up with a system where I can not download ekalappai... if i find someother mode I will join with you all in the feedback forum.<BR/><BR/>Let me know, if anyone has tamil typing window from english to tamil in the blog page. I know Mr. Vaduvoor Kumar used to have it, but i dont see that there anymore... anybody else...???<BR/><BR/>Saturday, November 11, 2006Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1164552665086159942006-11-26T09:51:00.000-05:002006-11-26T09:51:00.000-05:00Thekkikattan said... சிவா,என்னை காப்பாத்திட்டீங்கள...Thekkikattan said... <BR/><BR/>சிவா,<BR/><BR/>என்னை காப்பாத்திட்டீங்களேய்யா, இந்த "புதுவை யூனிக்கோடு" சரியாக வேலை பார்க்கிறதா என்பதனை பரிசோதிக்கிறேன்.<BR/><BR/>நான்றாகத்ததான் இருக்கிறது, நன்றி சிவா!!<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Thekkikattan said... <BR/>வடுவூர் குமார் said... <BR/><BR/>குடி தண்ணீருக்காக கிட்டத்தட்ட வந்துவிட்டது.//<BR/><BR/>குடி தண்ணீருக்கு மட்டுமா, கடின நீர் இல்லாமல் சதாரணமாக பயன்படுத்துவற்கு இருக்கக் கூடிய தண்ணீர் மொத்த கையிருப்புக் குறைந்து வருகிறது உலகம் தழுவிய முறையில்.<BR/><BR/>//மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.வேறு என்ன என்ன செய்யமுடியும்? //<BR/><BR/>இதுதான் மிகப் பெரிய சவால் நம் முன்னே இருக்கக் கூடியது உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கென.<BR/><BR/>வடுவூராரே,அருமையாக கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள், நன்றி! என்னுடைய நட்சத்திர வாரத்தை ஒரு பொருள் உள்ளதாக மாற்றிக் கொண்டிருப்பதற்கு :-)<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Thekkikattan said... <BR/>பொன்ஸூ,<BR/><BR/>"இது தான் நட்சத்திர பதிவு"<BR/><BR/>-- வழிமொழிகிறேன் நேசி, அடுத்த பகுதிக்காக ஆவலுடன்.. //<BR/><BR/>என்ன ஆளையே காணல, சரி இருக்கட்டும். ஓ, அப்படியா! நன்றீங்க அப்படி வழி மொழிஞ்சதுக்கு ;-)<BR/><BR/>அது என்ன அதுக்குள்ள இது தான் *ந* பதிவுன்னு நிச்சயமாக சொல்லுறீங்க நீங்களும் மங்கையும் ...? :-)<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Thekkikattan said... <BR/>வசந்த் said... <BR/><BR/>//ஹிஹி... நம்ம வேலையை நிறைய பேர் சுலபமாக்குகிறார்கள் //<BR/><BR/>நீங்களுமா, எல்லோரும் ஒரு முடிவுக்கே வந்துட்டீங்களா? :-))<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Thekkikattan said... <BR/>மங்கை said... <BR/><BR/>//வேலைய சுலபமாக்கல.. நீங்க பாட்டுக்கு relax பண்ண போயிடாதீங்க<BR/><BR/>அடுத்த பதிவு இதை விட கலக்கல் பதிவா இருக்கனும்..<BR/><BR/>mind it..//<BR/><BR/>என்னங்க இப்படி பாவம் பிள்ளையை மிரட்றீங்க. கலக்குனச்சா இல்லை சுமாருக்கு இருந்துச்சான்னு நீங்கள் தான் படிச்சுட்டு சொல்லணும்...<BR/><BR/>ரிலாக்ஸ் பண்ண போயச்சு எப்பவோ. அது எப்படிங்க சரியா கண்டுபிடிச்சீங்க,,,ஆச்சர்யமா இருக்கு... ;-)<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Thekkikattan said... <BR/>//மணியன் said... <BR/><BR/>இயற்கையாக இயற்கையோடு நாம் இருந்தால் பிரச்சினை வரும் என்று தோன்றவில்லை.//<BR/><BR/>மிகச் சரியாக சொன்னீர்கள். அதுவே, இந்தப் பதிவின் நோக்கமும் கூட.<BR/><BR/>ரொம்ப நன்றி மணியன், திரும்ப அதனை அடிக்கோடிட்டு காமித்தற்கு :-)<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>ravi srinivas said... <BR/>I appreciate your attempt to create an awareness about ecological issues.But the way you<BR/>have presented in not good.You are<BR/>trying to oversimplify issues and creating a scary feeling.Malthusian<BR/>theory has been disproved long ago.<BR/>See my earlier articles in Thinnai.<BR/>Finally to say that Nature hits back or revenges on us is not a<BR/>correct description. Does science say so.<BR/><BR/>Saturday, November 11, 2006 <BR/>Dharumi said... <BR/>எல்லாம் ஒரு மாயச் சுழல், சூழல்..<BR/><BR/>catch 22 இங்கேயும்தான்..<BR/><BR/>ஆனாலும் //எறும்பினை கட்டுபாட்டுக்குள் கொணர எத்தனிக்கும் அதுவும் முடியாத பட்சத்தில் அதற்கு நிறந்தர அழிவே, தீர்ப்பு.// இப்படி எல்லாம் சொல்லி எங்களை ரொம்பவே பயமுறுத்திருங்க<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>மங்கை said... <BR/>தெகா, மால்தஸ் தியரி பற்றி எனக்கு நியாபகம் இருக்கும் விஷயங்கள்...<BR/><BR/>ராபர்ட் தாமஸ் மால்தஸ், மக்கள்தொகைபெருக்கமும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பல நூல்கள் வெளியிட்டுள்ளார். அவை நிறைய சர்ச்சைக்கு உள்ளானது. அவரின் கருத்துக்கள் ஒரு Pessimistic ன் கருத்தக்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டது. அவரின் கருத்துப்படி மக்கட் தொகை அதிகமாகும்போது உணவு பற்றாக்குறை,நாட்டில் பல விதமான குழப்பங்கள், நோய், வறுமை, போர், இயற்கை சீற்றங்கள் அழிவுகள், அபாயங்கள் தோன்றும் என்று கூறியுள்ளார். மக்கட் தொகை பெருகும் அளவுக்கு உணவு உற்பத்தியை பெருக்க முடியாது என்பது இவரின் வாதம். இது தான் சர்சைக்கு உள்ளானது. <BR/><BR/>இவரின் கருத்துப்படி, மக்கட் தொகை geometric progression இல் அதிகமாகும்.(1, 2, 4, 8, 16, 32) உணவு உற்பத்தி arithmatic progression இல்(1, 2, 3, 4, ….) அதிகமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியையும், மக்களின் கூடுதல் உழைப்பையும் இவர் கணக்கில் எடுக்கவில்லை என்று இவரை விமர்சித்தவர்கள் நினைத்தனர்.<BR/><BR/>(முக்கியமான விஷயம்-Once Upon time, 19 வருஷத்திற்கு முன்னால படிச்சது. Cross check பண்ணவும். தப்பா இருந்தா மன்னிக்கவும்.சிலதுக்கு தமிழ் வார்த்தைகள் தெரியல)<BR/><BR/>தெகா நிஜமாவே உங்களுக்கு இது தெரியாதா..இல்ல :-)))))<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>ravi srinivas said... <BR/>Theories of Malthus<BR/>have been discarded long ago.<BR/>Neo-Malthusianism is still<BR/>there and it is a conservative<BR/>force that talks of population<BR/>stabilization by drastic measures<BR/>like compulsory family planning,<BR/>immigration control.I have written<BR/>about these and many other ecological issues in Thinnai<BR/>www.thinnai.com<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>Thekkikattan said... <BR/>Hariharan # 26491540 said... <BR/><BR/>***இருபதாண்டுகளுக்கு முன்பு குடிக்கிற தண்ணிய காசுகுடுத்து வாங்கும் காலம் வரும் என்று இவ்வளவுக்கு பரந்த்துபட்ட உண்மையாகும்னு சென்னைக்காரன் நினச்சிருக்கமாட்டான்.****<BR/><BR/>கொஞ்ச நாட்களுக்கு முன்பு என்னுடைய ஒரு பதிவின் மூலமாக நானும் துள்சிங்க'வும் இப்படி பேசிக் கொண்டோம்...<BR/><BR/>//இங்கே தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தறேன்னு ஸ்ப்ரிங்க்ளர்களை திறந்து<BR/>அப்படியே விட்டுட்டுப்போறவங்களைப் பார்த்தா எரிச்சலா இருக்கு.//<BR/><BR/><BR/>துள்சிங்க,<BR/><BR/>இந்தாங்க சில புள்ளி விபரம் உலகம் தழுவிய முறையில் நம்மின் நன்னீர் கையிருப்புப் பற்றி;<BR/><BR/>உலகத்தில மொத்தமாகவே 2.5 சதவீதம்தான் உப்புத்தன்மை இல்லாம தண்ணீர் இருக்கிறதாம். அதிலும் மூன்றில் இரு மடங்கு பனிப்பாறைகளிலும், பனிச் சரிவுகளிலும் சிக்கியுள்ளதாம்.<BR/><BR/>இது இப்படியாக இருக்க, மழை வேறு பொய்த்து வருகிறது. எனவே 21வது நூற்றாண்டு ஒரு நீருக்கென அடித்துக் கொள்ளும் ஒரு நூற்றாண்டாகவும் அமையாலாமென கருதப்படுதுங்க...<BR/><BR/>லான் ஸ்பிரிங்களர் தானே சொல்லிறீங்க அதெ என்னத்துக்கு கேக்றீங்க. ஆனா, நான் இருக்கிற மாநிலம் கொஞ்சம் வறட்சி அதிகம் அதினால, சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே புல் வளர்க்க அனுமதி உண்டு ;-) <BR/><BR/>//ப்ளாஸ்டிக் எவ்வளவு பெரிய எதிரின்னு கேரிபேக் எடுத்துச்செல்லும் நாம் கேர் பண்றதில்லை.//<BR/><BR/>இந்த நிலத்தடி நீர் பிரச்சினைக்கு இந்த கேரி பேக்குகளும் ஒரு வகையில் பங்கு வகிக்கிறது அப்படின்னே சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன். இன்னும் கிராமங்களில், சிறு நகரங்களிலும் இந்த மறு சுழற்சி முறை இல்லாததினால், அப்படியே தூக்கியெறியப்பட்ட பைகள் காற்றில் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்பட்டு, கருவேல மரங்களுக்கு மாலை போட்டது போக எஞ்சியிருப்பது நிலத்தில் படிந்து நாளாக நாளாக தூசி பட்டகைள் அந்த பேக்கை மூடிவிடுகிறது.<BR/><BR/>பிரிதொரு சமயத்தில் மழை பெய்தாலும் நீர் உள்ளே இறங்க விடாமல் தடுத்து விடுகிறது. இது போலவே அதிகரித்து வரும் அதன்(பைகளின்) பயன்பாடு பின்னாலில் நாடு தழுவிய முறையில் சுற்றுச் சூழல் இன்னல்களை வழங்கலாமில்லையா?<BR/><BR/>//"May be this generation will go in history as very selfish" தனிநபர் பங்களிப்புச் சதவீதம் மாறுபட்டபோதும்! //<BR/><BR/>Exactly! And, this is what I am trying to say in this article. We are walking further away from being "Nature Conscious."<BR/><BR/>நன்றி, Hari தங்களின் பகிர்தலுக்கும் பஙளிப்பிற்கும்.<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>Thekkikattan said... <BR/>Ravi.R<BR/><BR/>//You are trying to oversimplify issues and creating a scary feeling.//<BR/><BR/>Dear Ravi, I do NOT just buy stuff from another person and regurgidate over here or any where. Whatever, I place here most of them came from within my awareness plane (you can even call it individual realization - it can happen in the sense of environmentally too, you know ;-).<BR/><BR/>So, place all your scientific rational angles against to whatever the facts are presented in here.<BR/><BR/>//Finally to say that Nature hits back or revenges on us is not a<BR/>correct description.//<BR/><BR/>:-)), how sure are you, it is not happening? Does an earthworm gets mad or not, when it is provoked too often??<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>Thekkikattan said... <BR/>தருமி,<BR/><BR/>//எல்லாம் ஒரு மாயச் சுழல், சூழல்..<BR/><BR/>catch 22 இங்கேயும்தான்..//<BR/><BR/>உங்ககிட்ட இருந்து ஒரு ரெண்டு வார்த்தை கிடைத்தாலும் சொல்ல வருவதை நச் சென்று அடித்து சொல்லி விடுவீர்கள் :-) catch 22 இங்கயும்தான் :-)))<BR/><BR/><BR/>பயமுறுத்திரது என்னங்க நீங்களும் ஒரு Ecologist தானே உங்களுக்கு தெரியாததை என்னத்த நான் சொல்லிடறேன் அப்படி Ant keenduன்னு சொல்லி சொல்லுங்க... ;-))<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>Thekkikattan said... <BR/>மலைநாடான்,<BR/><BR/>/உங்களிற்கு மட்டுமே நான் புதுமுகம், உங்கள் தளத்திற்கல்ல :))<BR/><BR/>பதிவும் படங்களும் கச்சிதம். பாராட்டுக்கள்.//<BR/><BR/>அப்படீங்களா, மலைநாடான், அப்படித்தான் நிறையப் பேர் இங்கே இருப்பாங்க போல. சத்தமில்லாமல் உள்ளே வந்திட்டு, அப்படியே போயிடுவாங்கப் போல.<BR/><BR/>நான் உங்களை அடிக்கடி "செல்வநாயகி" அவர்களின் பதிவில பார்த்தது ஞாபகம் இருக்கிறது :-)<BR/><BR/>செமய வந்து என்னை வாழ்த்திட்டுப் போயிருக்கீங்க. ரொம்ப நன்றி, மலைநாடான்.<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>Thekkikattan said... <BR/>kannabiran, RAVI SHANKAR (KRS) Said...<BR/><BR/>//ரொம்ப அருமையா சொல்லியிருகீங்க தெகா; நட்சத்திரப் பதிவு சமுகப் பதிவா களை கட்டுது! வாழ்த்துக்கள்!//<BR/><BR/>நன்றி, kannabiran!!<BR/><BR/>//நம் குழந்தைகள் நாளைக்கு வீடு வாங்கும் போது விலையெல்லாம் கூடிவிடுமே என்று அஞ்சி இன்றே சிந்திக்கும் பெற்றோர், நாளை நம் குழ்ந்தைகளுக்குத் தண்ணி வேணுமே, நல்ல காத்து வேணுமே, இல்லின்னா பாவம் அதுங்க கதி என்னவாகுமோ என்றும் யோசிக்க ஆரம்பித்து விட்டால்?.... //<BR/><BR/>சிந்திக்க ஆரம்பித்தால் நன்றாகத்தான் இருக்கும். சிந்திக்கிறார்களா???<BR/><BR/>Sunday, November 12, 2006Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1164552723086286032006-11-26T09:52:00.000-05:002006-11-26T09:52:00.000-05:00Thekkikattan said... Mangai,//தெகா நிஜமாவே உங்களுக...Thekkikattan said... <BR/><BR/>Mangai,<BR/><BR/>//தெகா நிஜமாவே உங்களுக்கு இது தெரியாதா..இல்ல :-)))))//<BR/><BR/>கேட்டீங்களே ஒரு கேள்விய :-). எல்லாமே ஒருத்தருக்கு தெரிஞ்சிருக்கணுமா, நீங்க பார்த்து கவனித்து முன் வைக்கும் கேள்விகளுக்கு :-).<BR/><BR/>அவரோட ஒரு தடித்த புத்தகத்தை வேண்டிய ஒருவருக்கு வாங்கி அன்பளிப்பு கொடுத்தது ஞாபகம் இருக்கிறது.<BR/><BR/>எனக்கு இந்தியாவில இருக்கும் பொழுது இந்த பேருந்துகளிலும், திரையரங்குகளிலும், சரவண ஸ்டோர்களிலும் மிதி படும் பொழுதே இந்த population explosion theory's realization எனக்கு வந்திருச்சு :-P. இப்ப இந்தியாவில ஒரு சதுர கிலோமீட்டரில் 350 பேருக்கு மேலேதானே இருக்கோம். அதுவே ஒரு 600ஆ இருந்தா எப்படி இருக்கும் யோசிங்க :-))<BR/><BR/>A P.S: Thanks for sharing MALTHUSIAN THEORY in a nut shell fashion. So that, everyone will get a glimpse of it. :-)<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>மங்கை said... <BR/>Malthusian Theory இப்ப relevent ஆ இருக்கா இல்லையானு நான் சொல்ல வரலை...ஆனா மக்கள் தொகை பெருகும் போது, அதனால ஏற்படும் விளைவுகள் பற்றி அவர் சொல்லியது ஓரளவுக்கு உண்மை. இது தான் நான் சொல்ல வந்த விஷயம்..<BR/><BR/>மக்கள் தொகை அதிகமாகும் போது இயற்கை நிகழ்வுகளுக்கு மக்கள் பலியாவார்கள் என்பது அவர் கருத்து மக்கள் சுய கட்டுப்பாட்டை இழந்து அவதிக்கு ஆளாவர்கள்,வருமையினால் பெற்றோர்கள் பெற்ற குழந்தைகளை கொல்ல கூட தயங்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். நம் நாட்டில் நடக்கும் பெண் சிசு கொலைக்கு பல காரணங்கள் இருந்தாலும், வருமையும் ஒரு முக்கிய காரணம் தானே.<BR/><BR/>மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் என அவர் கூறியவை-<BR/>Natural causes, war, pestilence<BR/>( இதற்கு இப்பொழுது உலகை உலுக்கி கொண்டிருக்கும் எயிட்ஸ் உதாரணம்)<BR/>famine, infanticide, murder, homosexuality. இது எல்லாவற்றிக்கும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணம் தானே.<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>Thekkikattan said... <BR/>மங்கை, உங்களின் அந்த பின்னூட்டம் யாருக்கு போயிச் சேர வேண்டுமோ அவருக்கு போய் சேர்ந்து விடும். அதான், நானும் அப்படி உங்களிடமே விட்டு விட்டேன் பதிலுரைபதற்கு.<BR/><BR/>திரும்பத் திரும்ப எவ்வளவு விசயங்களை எங்களிடம் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றிங்க! :-)<BR/><BR/>Sunday, November 12, 2006 <BR/>நவன் said... <BR/>மனிதன் இயற்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கின்றான்!<BR/>அதற்காகத்தான் வாழ்க்கையே அமைந்திருக்கின்றது போல் தோன்றுகின்றது.<BR/>இதற்கு இரண்டே வழிகள் தாம் உள்ளன!<BR/>ஒன்று இயற்கையுடன் போராடுவது.<BR/>மற்றையது இயற்கையுடன் இணைந்து செல்வது.<BR/>என் கருத்து என்னவென்றால் இதில் ஒன்று தான் சாத்தியம். அது இயற்கையுடன் இசைந்து செல்வது.<BR/>மனித உடலே இயற்கை வடிவமைத்துக் கொடுத்ததுதான்.<BR/>அதனால் இயற்கையுடன் இசைந்து செல்வதே சிறந்தது.<BR/>அப்போதுதான் எம் வாழ்வு தெளிந்த நீரோடை போன்று தெளிவாக இருக்கும்.<BR/><BR/>Monday, November 13, 2006 <BR/>வடுவூர் குமார் said... <BR/>நீங்கள் கேட்டிருந்த அந்த தமிழ்-ஆங்கில பெட்டியை பிளாக்கர் கணக்கு இல்லாதவரும் வந்து பின்னூட்டம் போடலாமே என்ற நல்ல எண்ணத்துடன் இணைத்தேன்.ஆனால் சில வேண்டாத நபர்கள் தங்களை மறைத்து பின்னூட்டம் போடுவதால்,எடுத்துவிட்டேன்.<BR/>இதில் திரு வசந்தன் உதவினார்.<BR/>அதை திருத்தி மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.காலமும்,அறிவும் இணையும் போது தமிழ் மக்களுக்கு அது கிடைக்கும்.<BR/>உங்களுக்கு வேண்டும் என்றால் தனி அஞ்சலில் அனுப்புகிறேன்.<BR/><BR/>Monday, November 13, 2006 <BR/>Thekkikattan said... <BR/>//அது இயற்கையுடன் இசைந்து செல்வது.<BR/>மனித உடலே இயற்கை வடிவமைத்துக் கொடுத்ததுதான்.<BR/>அதனால் இயற்கையுடன் இசைந்து செல்வதே சிறந்தது.//<BR/><BR/><BR/>நவின், அருமையாக சொல்லியிருக்கீங்க. ரொம்ப எளிமையாகவும், புரியும் படியும் சொல்லி வைச்சுட்டீங்க சொல்ல வந்ததை.<BR/><BR/>முதல் முறையாக நம் வீட்டு பக்கம் வந்திருக்கிறீர்கள். தங்களின் வரவு நல் வரவாகுக! :-)<BR/><BR/>Monday, November 13, 2006 <BR/>Thekkikattan said... <BR/>//நம்ம கோவைல இருந்து மைசூர் போர வழியில இருக்கு..மைசூர்க்கு பக்கதில தான்னு நினைக்குறேன் எப்போதோ போனது.. <BR/><BR/>அருமையான இடம்..//<BR/><BR/>மங்கை, மிகச் சரியாக சொல்லிட்டீங்க. இந்த அருவிக்கு பெயர் "Abby falls at Madikeri,இருக்கிற இடம் by Mysore, Karnataka'. <BR/><BR/>நான் போனதில்லைங்கோ. என் நண்பர் எடுத்த புகைப்படம் அது. நீங்க, வால்பாறையிலிருந்து, சாலக்குடி (கேரளா) வழியா போன அங்க இருக்கிற அதிரப்பல்லி அருவி (புன்னமை மன்னன் படத்தில கூட வருமே) போயி பார்த்திருக்கீங்களா... மிகப் பிரமாண்டமா இருக்கும், போனப் பாருங்க.<BR/><BR/>Tuesday, November 14, 2006 <BR/>ravi srinivas said... <BR/>மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் என அவர் கூறியவை-<BR/>Natural causes, war, pestilence<BR/>( இதற்கு இப்பொழுது உலகை உலுக்கி கொண்டிருக்கும் எயிட்ஸ் உதாரணம்)<BR/>famine, infanticide, murder, homosexuality. இது எல்லாவற்றிக்கும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணம் தானே.<BR/><BR/>What a brilliant logic :(.<BR/>I give up.I see no point in <BR/>posting any further comments<BR/>in this blog.<BR/><BR/>Tuesday, November 14, 2006 <BR/>மங்கை said... <BR/>//(புன்னமை மன்னன் படத்தில கூட வருமே) போயி பார்த்திருக்கீங்களா//<BR/><BR/>தெகா..இது உங்களுக்கே நல்லா இருக்கா..கோவை மாணவிகள் புன்னகை மன்னன் ஃபால்ஸ் போனதில்லைன்னா அது disqualification... college லே இருந்து எடுத்துறுவாங்க :-)))<BR/><BR/>அந்த மைசூர் பக்கம் இருக்கிற அருவிக்கு இப்படி ஒரு பேர் இருக்கிறது எனக்கு தெரியாது. எப்படியோ நான் சொன்னது சரி.. not bad.<BR/><BR/>Tuesday, November 14, 2006 <BR/>Thekkikattan said... <BR/>//இது உங்களுக்கே நல்லா இருக்கா..//<BR/><BR/>நல்லா இல்லைதான் :-)<BR/><BR/>//கோவை மாணவிகள் புன்னகை மன்னன் ஃபால்ஸ் போனதில்லைன்னா அது disqualification... college லே இருந்து எடுத்துறுவாங்க :-)))//<BR/><BR/>ஓ! அப்படி ஒண்ணு இருக்கில்லை, அது புரியாமப் போச்சே, உனக்கு தெகா...கா... நல்லா கேளுங்க இன்னொரு முறை... :-))<BR/><BR/>//எப்படியோ நான் சொன்னது சரி.. not bad. //<BR/><BR/>இருந்தாலும் உங்களுக்கு ஞாபச் சக்தி அநியாத்திற்கு ஜாஸ்திங்க... :-)<BR/><BR/>Tuesday, November 14, 2006 <BR/>Thekkikattan said... <BR/>வடுவூராரே,<BR/><BR/>ரொம்ப நன்றி. ஓ! அப்படி ஆகிவிட்டாதால் தான் எடுத்து விட்டீர்களா. இந்த பயணத்திற்கு முன்பு, உங்களின் அந்த பெட்டியை மனத்தில் நிறுத்தித்தான் கிளம்பினேன். கதை இப்படியாகி விட்டது.<BR/><BR/>இருப்பினும், சமாளித்தாகி விட்டது. தங்களின் உடனடி உதவி புரிய வந்தமைக்கும் மிக்க நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>தெகா.<BR/><BR/>Wednesday, November 15, 2006 <BR/>Sivabalan said... <BR/>//கோவை மாணவிகள் புன்னகை மன்னன் ஃபால்ஸ் போனதில்லைன்னா அது disqualification... //<BR/><BR/>இதை நான் வழிமொழிகிறேன்..Ha Ha Ha<BR/><BR/>Wednesday, November 15, 2006 <BR/>Thekkikattan said... <BR/>இப்படி கோவை மக்கள்ஸ் வந்து ரவுன்டு கட்டி அடிக்கிறீங்களே... இது நியாயமா, சொல்லுங்க ;-)<BR/><BR/>Wednesday, November 15, 2006Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com