tag:blogger.com,1999:blog-27218251.post7909799543377716002..comments2023-09-10T06:06:08.209-04:00Comments on இயற்கையின் வினோதங்கள்...!: பறவை பார்த்தல்: Birding as a Hobby!இயற்கை நேசி|Orunihttp://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-27218251.post-14120071710491934992012-04-04T22:05:47.594-04:002012-04-04T22:05:47.594-04:00அழைப்பிதழ்:
உங்களது வலைப்பூவை இன்றைய வலைச்சரத்த...அழைப்பிதழ்: <br /><br />உங்களது வலைப்பூவை இன்றைய வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறேன். <br /><br />தாழம்பூ - இயற்கைச் சரம் <br /><br />http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_05.html<br /><br />வருகை தந்து தாழம்பூவின் மணத்தை நுகர அழைக்கிறேன்....<br /><br />நட்புடன்<br /><br />வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-58562995778375790942010-03-22T00:52:21.272-04:002010-03-22T00:52:21.272-04:00உங்கள் பதிவை மிகவும் இரசித்தேன்.
எனக்கு சிறு வயதில...உங்கள் பதிவை மிகவும் இரசித்தேன்.<br />எனக்கு சிறு வயதில் பறவைகளைப்பற்றி அறிவதில் ஏற்பட்ட ஆர்வம், அவற்றை புகைப்படமெடுப்பதில் தொடர்கிறது.<br />இன்னமும் எழுதுங்கள்.Vijayhttps://www.blogger.com/profile/04927545958764162877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-56918175114121776882010-01-10T08:30:21.446-05:002010-01-10T08:30:21.446-05:00அருமை. நிறைய எழுதுங்க பறவைகள் பற்றி.வாழ்த்துக்கள்....அருமை. நிறைய எழுதுங்க பறவைகள் பற்றி.வாழ்த்துக்கள்.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-30668587743944265742009-07-27T13:59:21.145-04:002009-07-27T13:59:21.145-04:00பிரமிக்க வைத்த பதிவு நண்பரே. பறவையைப் பற்றி கதையும...பிரமிக்க வைத்த பதிவு நண்பரே. பறவையைப் பற்றி கதையும், கவிதையும் எழுதிய எனக்கு ஒரு அற்புதமான விசயத்தை அறியத்தந்தமைக்கு எனது வணக்கங்கள். அருமையான விசயங்களுடன், பல விளக்கங்களுடன் பொறுமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்ட அரிய படைப்பு. மிகவும் ரசித்தேன், நேசித்தேன். குறிப்பெடுத்து வைக்குமளவுக்கு நிறைய செய்திகள். மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-27110820250818571102009-05-08T01:46:00.000-04:002009-05-08T01:46:00.000-04:00வாத்து முட்டையிலிருந்து வெளியேறியதும் பார்த்தவங்கள...வாத்து முட்டையிலிருந்து வெளியேறியதும் பார்த்தவங்களை அம்மான்னு நினைச்சுக்குமா.. அட இது டாம் அண்ட் ஜெர்ரியில் வருமே.. அது பூனையை மாம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு ஜெர்ரி எத்தனை சொன்னாலும் நம்பாது.. பின்ன ஒரு புக்ல எது எது எதோட அம்மான்னு காமிச்சுத்தான் ஜெர்ரி புரியவைக்கும்.. டாம் அண்ட் ஜெர்ரி செய்யறவங்க எத்தனை விசயங்களை அழகா கோர்க்கிறாங்க.. பதிவு புதுசு புதுசா கதை சொல்லுது தெகா.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-81063084794130767482009-05-07T12:27:00.000-04:002009-05-07T12:27:00.000-04:00எல்லோரும் நலம். உங்கள் அன்புக்கு நன்றி. பறவைகள் பற...எல்லோரும் நலம். உங்கள் அன்புக்கு நன்றி. பறவைகள் பற்றி அனிமல் ப்ளானட்டில் அறிந்ததே அதிகம்.<br />நேரில் அவ்வப்போது ஆராய்வது உண்டுதான்.<br /><br />அதேதான் நடக்கிறது. (பறவைகளைப் பிடித்து விளையாட ரொம்பப் பிடிக்கும்)<br /><br />நிச்சயம் உங்கள் தளதிற்கு இனிமேல் ரெகுலரா வருவேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-70371622996427588762009-05-07T08:28:00.000-04:002009-05-07T08:28:00.000-04:00நவன்,
ரொம்ப நாட்களுக்குப் பிறகு இங்கு சந்திக்கிறே...நவன்,<br /><br />ரொம்ப நாட்களுக்குப் பிறகு இங்கு சந்திக்கிறேன் என்று நினைக்கிறேன். வீட்டில் அனைவரும் சுகமா?<br /><br />ஓ! ஆராய்ச்சி என்ற பெயரில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிறாயா அப்போ :-)). ஏதாவது, எங்காவது படித்தாயா ;-)?<br /><br />அடிக்கடி வா, நீயும் எழுது உன்னுடைய தளத்தில். நன்றி!இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-33696958989927216822009-05-06T10:02:00.000-04:002009-05-06T10:02:00.000-04:00உங்க பதிவைப் படிச்சப்புறம் பைனாகுலர் இல்லாம வெறும்...உங்க பதிவைப் படிச்சப்புறம் பைனாகுலர் இல்லாம வெறும் கண்ணால பறவைகளைப் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.<br />அப்பிடிப் பார்க்கும் போது அவற்றின் அழகை நன்கு ரசிக்க முடியல்லன்னாலும் ஆராய்ச்சிப் பண்ணப் போய் இந்தியாவில் உள்ள 1250 பறவைகளும் காணாமற் போகாமல் தடுக்கலாமில்லயா?<br /><br />ஹிஹி..ஹி ஏன்னா நம்ம ஆராய்ச்சி<br />அப்பிடி :)<br /><br />பயனுள்ள ஆர்வத்தைத் தூண்டும் தகவல்களுக்கு நன்றி தெகா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-16947179494103256042009-04-24T10:17:00.000-04:002009-04-24T10:17:00.000-04:00அனானிகளா, இந்தப் பதிவின் முழுமைக்கு உங்களின் பங்கள...அனானிகளா, இந்தப் பதிவின் முழுமைக்கு உங்களின் பங்களிப்பு ரொம்ப உதவி இருக்கு, அருமையப்பா... நன்றி, நன்றி!இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-43951673860596048632009-04-23T11:34:00.000-04:002009-04-23T11:34:00.000-04:00போட்டோ பார்த்ததும் லொல்லு தான் தோன்றியது. //
ஏன்,...போட்டோ பார்த்ததும் லொல்லு தான் தோன்றியது. //<br /><br />ஏன், லொல்லு தோனாது. இதெல்லாம் ஆராயப்புடாது அனுபவிக்கணும், ஆமா :-). பறவைதான் பார்த்தேன், பறவைதான் பார்த்தேன் :)).<br /><br />//யப்போவ்வ்... பெரிய பதிவப்பா... நெறையா பேரு சொல்லியிருப்பாங்களே.// <br /><br />அப்படியா அப்போ யாராவது திரும்ப எழுதித்தாங்கோ. உடைச்சு உடைச்சு எழுத இது என்ன திருப்பங்களோட வார த்ரில்லரா... <I>'மதன் வளைவில் புவி ஈர்ப்பு விசைக்கு பதில் சொல்லி திரும்பும் அதே வேளையில், அங்கே .33காலிபர் துப்பாக்கியை உயிரூட்டினான், அனூஷ்... </I>ன்னு நீட்டி முழக்க :D.<br /><br />//இந்த பிரச்சனை எனக்கு இல்லை... எந்த ஊருக்கு போனாலும், அங்குள்ள மக்களிடம் (native ppl) ஒரு சின்ன இன்டர்வியூ பண்ணிருவேன். ;-)//<br /><br />நீங்க எல்லாம் இதில எக்ஸ்க்ளூஷன்ங்க...இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-62732243280538854092009-04-23T11:01:00.000-04:002009-04-23T11:01:00.000-04:00முத்து... ஆமா வகுப்பு அறை மாதிரி இல்லாம நல்ல நண்பர...முத்து... ஆமா வகுப்பு அறை மாதிரி இல்லாம நல்ல நண்பர்களுக்கிடையேயான சம்பாஷனை மாதிரி நிறைய விசயங்கள் பேசிக்கிட்டோம். நீங்க தான் லேட்...<br /><br />சரி மயில் எல்லாம் இருக்கா? ஹ்ம்... அன்னிக்கு பார்த்த படம் வந்து கழுகு இல்ல, கழுகு இல்ல அது buzzardவகையான பருந்து வகை மாதிரி தெரியுது ...<br /><br />கண்டிப்பா போடுங்க க்ளியரா இருந்தா அடையாளப் படுத்திடுவோம்.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-10574959736438901762009-04-22T22:17:00.000-04:002009-04-22T22:17:00.000-04:00http://en.wikipedia.org/wiki/
Bill_Lishmanhttp://en.wikipedia.org/wiki/<br />Bill_LishmanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-71173041934630698442009-04-22T22:16:00.000-04:002009-04-22T22:16:00.000-04:00http://en.wikipedia.org/wiki/
Fly_Away_Homehttp://en.wikipedia.org/wiki/<br />Fly_Away_HomeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-80189729405879244162009-04-22T22:14:00.000-04:002009-04-22T22:14:00.000-04:00http://www.youtube.com/watch?v=dyeyLMte3Jc&fea...http://www.youtube.com/watch?v=dyeyLMte3Jc&feature=related<br /><br />வாத்துமுட்டையிலிருந்து வரும் குஞ்சுகள் யாரை முதலில் பார்க்கிறதோ அவரை<br />அம்மாவாக எற்றுக் கொண்டுவிடுமாம். மேலே உள்ள யு டுபில் உள்ளவரின் வாழ்வில் நடந்த<br /> சம்பவங்களை ஒட்டி, பாத்திரங்கள் மாற்றப்பட்டு Fly away home என்ற திரைப்படம் வெளி வந்தது. கதாநாயகி ஒரு சின்னப் பெண். வலசை போதலைப் பற்றிய படம்.<br />குழந்தைகளுக்கு எற்ற அற்புதமான படம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-25818564361080862852009-04-22T13:59:00.000-04:002009-04-22T13:59:00.000-04:00தெகா,
நன்றி ஒரு பெரிய விளக்கமே கொடுத்துட்டீங்க.தெகா,<br />நன்றி ஒரு பெரிய விளக்கமே கொடுத்துட்டீங்க.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-77237466428404797392009-04-22T13:16:00.000-04:002009-04-22T13:16:00.000-04:00யப்போவ்வ்... பெரிய பதிவப்பா... நெறையா பேரு சொல்லிய...யப்போவ்வ்... பெரிய பதிவப்பா... நெறையா பேரு சொல்லியிருப்பாங்களே. <br /><br />//எந்த ஊருக்குப் போனாலும் இதனை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டால் அந்த ஊரு மனிதர்கள் அன்னியப் பட்டுப் போனாலும் இவைகளுடன் ஒரு வித நெருக்கத்தை உணர முடியும். // <br />இந்த பிரச்சனை எனக்கு இல்லை... எந்த ஊருக்கு போனாலும், அங்குள்ள மக்களிடம் (native ppl) ஒரு சின்ன இன்டர்வியூ பண்ணிருவேன். ;-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-7345455041322112982009-04-22T13:11:00.000-04:002009-04-22T13:11:00.000-04:00போட்டோ பார்த்ததும் லொல்லு தான் தோன்றியது. பாப்பா க...போட்டோ பார்த்ததும் லொல்லு தான் தோன்றியது. பாப்பா கைல பைனாகுலர் இல்லாம அப்பா கைல இருக்குறதை பார்த்தா... இங்கே என்னவோ தில்லு முல்லு நடக்குற மாதிரி தெரியுது. அப்பா நெசமாவே பறவை தான் பார்த்தாரா? இல்ல.... ;-)<br /><br />மீதி கதைய வாசிச்சிட்டு வாரேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-24225101748763110612009-04-22T13:02:00.000-04:002009-04-22T13:02:00.000-04:00இது பாடத்திட்டத்தோடு நில்லாமல் பொது சன ஊடகங்களிலும...இது பாடத்திட்டத்தோடு நில்லாமல் பொது சன ஊடகங்களிலும் தொடங்க வேண்டும். உங்களைப் போன்றவர்கள் இதற்காக பதிவெழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாரம் ஒரு ஜாதி என்று எழுதும் வார இதழ் கவனிக்குமா ? வாரம் ஒரு பறவை என்று அறிமுகப்படுத்தலாம்:-)பறவைகளைப் பற்றி நிறைய சுவையான தகவல்கள் உண்டு!//<br /><br />இந்தப் பதிவில நிறைய அனானிங்க, பெரும் பெரும் உண்மைகளை முன் வைச்சிருக்காங்க. :-)) அட பேரப் போடலாம் எந்த கமெண்ட் யாரோடதுன்னு குறிப்பிட்டு பேசவாவது.<br /><br />வெகு ஜன ஊடகங்கள் தானே, :-)))பூவா.. பூவாவுக்கு வழியுண்டா சொல்லுங்க போடுவோம் அப்படிங்கிற ரீதியில போயிட்டு இருக்கிற ஒரு உலமிங்க அது...<br /><br />மக்கள் தொகையா அதெல்லாம் யார் யோசிக்கிறா, அடுச்சுப் பிடுச்சு பொழச்சுக் கெடக்கிறதே பெரிய விசயமா இருக்கும் பொழுது அதுக்கான மூல காரணத்தை யோசிக்க சொல்லுறீங்களே... ரொம்ப கஷ்டம் அனானி!இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-6242226872563681612009-04-22T10:18:00.000-04:002009-04-22T10:18:00.000-04:00வாங்க துள்சிம்மா,
சீக்கிரம் போடுங்க கலர் கலரா இரு...வாங்க துள்சிம்மா,<br /><br />சீக்கிரம் போடுங்க கலர் கலரா இருக்கும், கண்டுகளிப்போம்.<br /><br />//Bird Watch<br />Bird watching// இதப் பத்தி மேலே உள்ள பின்னூட்டங்களில் பேசியிருக்கோம், தவறவிட்டுடீங்க போல படிக்க.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-88149018495008169062009-04-22T09:28:00.000-04:002009-04-22T09:28:00.000-04:00//இன்னும் தமிழகத்திலதான் இருக்கீங்களா... ஜஸ்ட் க்ய...//இன்னும் தமிழகத்திலதான் இருக்கீங்களா... ஜஸ்ட் க்யுரியஸ்.//<br /><br />இல்லை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-51505458379133459292009-04-22T09:16:00.000-04:002009-04-22T09:16:00.000-04:00பறவை பத்திய பாடம். .. ஆங்கிலப்பாடம் , எல்லாமே நடக்...பறவை பத்திய பாடம். .. ஆங்கிலப்பாடம் , எல்லாமே நடக்குதே இங்க.. ரொம்ப சுவாரசியமா இருந்தது...<br />என் வீட்டுக்குப் பின்னால் மயில்களும் கழுகுகளும் எக்கச்சக்கமா இருக்கு.. மழை முடிந்து தண்ணி தேங்கும் சீசனில் என் வீட்டுப்பின்னால் இருக்கும் க்ரவுண்ட் ஒரு பறவைகள் சரணாலயம் போலவே இருக்கும் புதுப்புதுப்பறவைகள் வரும் கிச்சன் சன்னலிருந்தோ பால்கனியிலிருந்தோ படம் எடுத்து வச்சிக்குவேன்.. அதுங்க போடும் அட்டகாசமெல்லாம் பார்த்துட்டிருப்பேன்..<br /><br />என் கலெக்ஷனை எல்லாம் பதிவாப் போட்டா வந்து அது பேரு என்னன்னு சொல்லிடுங்க.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-23715540583071175322009-04-22T08:49:00.000-04:002009-04-22T08:49:00.000-04:00//Anonymous said...
:-) படித்தேன். ஒட்டுண்ணிகள் ...//Anonymous said...<br /> <br />:-) படித்தேன். ஒட்டுண்ணிகள் குடும்ப வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அவள் ஒரு தொடர்கதை நினைவுக்கு வந்தது!//<br /><br />அதுக்குள்ளும் படிச்சிட்டீங்களா? பயங்கர வேகம்தான் அதுக்குத்தான் எல்லாரையும் தாண்டி குதிச்சு உங்களுக்கு வந்து பதில் சொன்னேன் ;-). அனானி, இன்னும் தமிழகத்திலதான் இருக்கீங்களா... ஜஸ்ட் க்யுரியஸ்.<br /><br />அவள் ஒரு தொடர்கதை படம் இது வரைக்கும் பார்த்ததில்லை...இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-39903853051913083672009-04-22T01:05:00.000-04:002009-04-22T01:05:00.000-04:00தெக்ஸ்,
இந்தப் பதிவுக்குத் தொடர்பு இருக்கிற மாதிரி...தெக்ஸ்,<br />இந்தப் பதிவுக்குத் தொடர்பு இருக்கிற மாதிரி ஆனா .. தொடர்பில்லாத ஒரு விஷயம்:<br />இங்க விட்டில் பூச்சின்னு நீங்க எழுதினதினதால் வந்த நினைவு: நம்ம டாக்கின்ஸ் நூல் வாசிச்சிக்கிட்டு இருந்தேனா, அதுல இந்த விட்டில் பூச்சிகள் ஏன் விளக்குல வந்து விழுந்து 'தற்கொலை' பண்ணிக்குதுன்னு ஒரு விளக்கம் கொடுத்திருக்க்காரு .. நல்லா இருக்கு ..<br /><br />விண்மீன்களை navigationக்காக பயன் படுத்திக்கிற உள்திறமை ஏற்கெனவே கிடச்சிருகு. அது இப்போ உள்ள செயற்கை ஒளியால கொஞ்சம் தடுமாறிடுதுன்னு சொல்றாரு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-86152431306554039312009-04-21T19:07:00.000-04:002009-04-21T19:07:00.000-04:00தருமி, ஜோ! உங்களோட வேலையை சுலபமாக்கிடுறாரா :))
//...தருமி, ஜோ! உங்களோட வேலையை சுலபமாக்கிடுறாரா :))<br /><br />//என்ன இது தெரியாதா? பைனாகுலர் தான் ...!//<br /><br />இதேதான் ஒரு வாரத்திற்கு முன்னயும் சொன்னீங்க இப்பவும் இதேதானா? :-))<br /><br />//அனுபவிச்சி எழுதின பதிவு .. நல்லா இருக்கு...//<br /><br />எதுவுமே அப்படித்தானே... அப்படியே இயல்பா எது வந்து விழுந்தாலும் அது அழகுதானே... ;)இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-55730679452969857192009-04-21T17:42:00.000-04:002009-04-21T17:42:00.000-04:00கல்வெட்டு,
//செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்து...கல்வெட்டு,<br /><br />//செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை அதிகம் பாதிப்பது உண்மையா? சிட்டுக் குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.//<br /><br />நல்லதொரு கேள்வியுடன் வந்திருக்கீங்க. இது ஆழமாக அலசப் பட வேண்டிய ஒரு விசயமிங்க. அதுவும் மனிதச் சமூகத்தின் மாறிப்போன வாழ்வு முறையில, கிலோவுக்கு இவ்வளவுன்னு எடை வைத்துக் கொடுக்குமளவிற்கு அலைபேசிகளின் பெருக்கம், அதனையொட்டிய நுண்ணலைகளின் தாக்கம் இன்னமும் நம் புலன்களுக்கு எட்டாத அளவில் சுற்றுப்புறச் சூழலை சிதைச்சிட்டு வருதுன்னே அடிச்சுக் கூறலாம் ...<br /><br />சிட்டுக்குருவி மட்டுமா? எது போன்ற பறவைகளை நாம் அடிக்கடி இது போன்று நவீன வளர்சிகளுக்கு முன்பு கண்ணூற முடிந்திருக்குமோ (உதாரணத்திற்கு அந்த ப்ராமினி பருந்து, புல்புல் மற்றும் புறா மாதிரியான) அவைகளையெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்க முடிகிறது அவ்வளவு எளிதாக?<br /><br />எனக்கு என்னவோ நம்முடைய மாறிப்போன கட்டடங்களின் புற அமைப்பும், சிந்தி சிதறும் தானியங்களின் தட்டுப்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் உரங்களின் தாக்கம் என நவீனப் படுத்தப்பட்ட எல்லாமே அவைகளை துடைத்தெறிந்து கொண்டு வருகிறதோ என எண்ணச் செய்கிறது. முன்னாலே இப்படி ஒரு பதிவு போட்டுருந்தேன் அவைகள் மற்ற என்ன என்ன காரணங்களால் காணமல் போகலாமின்னு... <A HREF="http://kurangumudi.blogspot.com/2006/07/blog-post_12.html" REL="nofollow">"வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...</A> <br /><br />யானைகளில் (அல்ட்ரா சோனிக்) நம் காதுகளுக்கு எட்டாத ஒலியெழுப்பி அவைகளுக்குள் கம்யூனிகேஷன் செய்து கொள்வதாக அறிகிறோம்... அப்படியெனில் அவைகளின் உலகமே வேறாகத்தானே இருக்க முடியும் அவைகளின் புலன்களின் மென்மையும், அறியும் திறனையும் கொண்டு பார்க்கும் பொழுது.<br /><br />அப்படியாக இருக்கையில் இது போன்ற மின்னலைகளும், நுண்ணலைகளும் அவைகளின் வாழ்வு முறையில் இடையூறு விளைவிக்காமல் இருக்க முடியாது. பறவைகளில் வலசை போதலே இது போன்ற துருவ மின்காந்த அலைகளை கொண்டே என்பதும் அறியப்பட்ட நிலையில் இருக்கிறது. விசயம் இப்படி இருக்கையில் இது போன்ற அதிகரித்து வரும் electro magnetic radiation பல வகைகளில் நம்மையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகப் படுகிறது.<br /><br />பூச்சி வகைகள் இதனைக் காட்டிலும் அவைகளின் உலகம் இன்னமும் நுட்பமானது... எனவே சிக்கலும் இறுக இணைத்துதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.<br /><br />இங்கே ஒரு ஆர்டிகில் படித்தேன் இதன் விகாரம் கொஞ்சம் பெரிதாகவே விளக்கப்பட்டுள்ளது... <A HREF="http://www.theecologist.org/PAGES/archive_detail.asp?content_id=285" REL="nofollow">Killing Fields - Electromagnetic Radiation</A>இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.com