<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-27218251</id><updated>2012-01-19T16:55:42.611-05:00</updated><category term='மாசுபாடு'/><category term='Sanctuary'/><category term='Plants'/><category term='Forest Fire'/><category term='Extinction'/><category term='தீ'/><category term='Frog'/><category term='இயற்கை'/><category term='பரிணாமம்'/><category term='Butterfly'/><category term='Animals'/><category term='பொது'/><category term='அழிவு'/><category term='Birds'/><category term='இந்தியா’09'/><category term='Reptile'/><category term='Apes'/><category term='Global Warming'/><category term='Fossil'/><category term='Moths'/><category term='ஊர்வன'/><category term='விட்டில் பூச்சி'/><category term='Mammals'/><category term='நிகழ்வுகள்'/><category term='சரணாலயம்'/><category term='General'/><category term='Evolution'/><category term='Trip&apos;09'/><category term='Travel'/><category term='பாலூட்டிகள்'/><category term='Pollution'/><category term='அனுபவம்'/><category term='வண்ணத்துப் பூச்சி'/><category term='விலங்குகள்'/><category term='பறவைகள்'/><category term='தாவரங்கள்'/><category term='Dinosaur'/><category term='Gene'/><category term='பயணம்'/><category term='வெப்பச் சூடேற்றம்'/><category term='தவளை'/><category term='மரபணு'/><title type='text'>இயற்கையின் வினோதங்கள்...!</title><subtitle type='html'>கடவுள்... ப்ரபஞ்சம்... இயற்கை... பரிணாமம்... இவைகளுக்கிடையில் நடக்கும் பரிணாம விந்தைகளை பார்த்து அதிசியத்ததை உங்களுக்காக இங்கே...!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>41</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-1960079917444651832</id><published>2011-04-15T09:57:00.003-04:00</published><updated>2011-04-15T10:20:50.927-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Evolution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாசுபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pollution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரபணு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gene'/><title type='text'>பரிணாம விதி நம் கையில்: Bio-engineering</title><content type='html'>தெக்கியில் வெளியான துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகளுக்கு நம்ம &lt;a href="http://annatheanalyst.blogspot.com/"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;அனலிஸ்ட்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt; ஒரு காணொளி இணைப்பை கொடுத்து ‘பயங்கரம்’ அப்படின்னு சொல்லியிருந்தார். சரின்னு நானும் உடனே பார்க்க ஆரம்பித்தேன். சில விசயங்கள் நம்ப முடியாத அளவிற்கு முன்னேறி எதனையும் எப்படியும் செய்து கொள்ளலாம் அது நம் கண்களுக்கும், வயிற்றிற்கும் மேலோட்டமான கொண்டாட்டத்தை தருவித்து தருகிறது என்றால் என்ற கொள்கையுடன் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிப்பதாக பட்டது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பழைய பதிவொன்றில் இப்படியாக இந்த உயிரிய-தொழில் நுட்பத்தின் கட்டுபாடற்ற மனித கற்பனை எங்கே கொண்டு போயி நிறுத்தலாம் நம்மை என்று விளையாட்டாக கூறி வைத்தேன். ஆனால், அதனை இந்த காணொளி ஆமாம் ரொம்ப பக்கத்திலே வந்திட்டோம்னு சொல்ல வருது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;" &gt;&lt;b&gt;...Thekkikattan said...&lt;br /&gt;&lt;br /&gt;கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக... &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;!--copy and paste--&gt;&lt;object width="446" height="326"&gt;&lt;param name="movie" value="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;param name="bgColor" value="#ffffff"&gt; &lt;param name="flashvars" value="vu=http://video.ted.com/talks/dynamic/PaulWolpe_2010X-medium.flv&amp;amp;su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/PaulWolpe-2010X.embed_thumbnail.jpg&amp;amp;vw=432&amp;amp;vh=240&amp;amp;ap=0&amp;amp;ti=1103&amp;amp;lang=eng&amp;amp;introDuration=15330&amp;amp;adDuration=4000&amp;amp;postAdDuration=830&amp;amp;adKeys=talk=paul_root_wolpe_it_s_time_to_question_bio_engineering;year=2010;theme=tales_of_invention;theme=bold_predictions_stern_warnings;theme=technology_history_and_destiny;theme=new_on_ted_com;theme=a_taste_of_tedx;event=A+Taste+of+TEDx;tag=Science;&amp;amp;preAdTag=tconf.ted/embed;tile=1;sz=512x288;"&gt;&lt;embed src="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf" pluginspace="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" wmode="transparent" bgcolor="#ffffff" width="446" height="326" allowfullscreen="true" allowscriptaccess="always" flashvars="vu=http://video.ted.com/talks/dynamic/PaulWolpe_2010X-medium.flv&amp;amp;su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/PaulWolpe-2010X.embed_thumbnail.jpg&amp;amp;vw=432&amp;amp;vh=240&amp;amp;ap=0&amp;amp;ti=1103&amp;amp;lang=eng&amp;amp;introDuration=15330&amp;amp;adDuration=4000&amp;amp;postAdDuration=830&amp;amp;adKeys=talk=paul_root_wolpe_it_s_time_to_question_bio_engineering;year=2010;theme=tales_of_invention;theme=bold_predictions_stern_warnings;theme=technology_history_and_destiny;theme=new_on_ted_com;theme=a_taste_of_tedx;event=A+Taste+of+TEDx;tag=Science;"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-1960079917444651832?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/1960079917444651832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=1960079917444651832' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/1960079917444651832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/1960079917444651832'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2011/04/bio-engineering.html' title='பரிணாம விதி நம் கையில்: Bio-engineering'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-8547217234864745528</id><published>2010-07-24T18:41:00.005-04:00</published><updated>2010-07-24T18:55:38.266-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறவைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா’09'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Trip&apos;09'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sanctuary'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Birds'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரணாலயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Travel'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை'/><title type='text'>விபத்தாக சந்தித்த பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary</title><content type='html'>&lt;strong&gt;...This post is being transported from Thekki to Nesi, plz excuse if you have read this article already, thanks...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியது. கரம்பக்குடிக்கும், தஞ்சாவூருக்குமான வித்தியாசம் (40கிமீ களுக்குள்) இயற்கையின் அமைப்பில் இராமநாத புரத்திற்கும் கோயம்புத்தூருக்குமான வித்தியாசங்களைப் போன்றே விரிந்து கிடக்கிறது. கரம்பக்குடியின் பாலைவனவாக்கம், ஒரு முறைக்கு மற்றொரு முறை செல்லும் பொழுதிற்கான வித்தியாசங்களை காணும் பொழுது, பாலையேற்றம் தன் கைகளை அகல விரிப்பது ரொம்பவே கண் கூடாக இருக்கிறது. ஏதோ ஒரு காலக் கட்டத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ஒரு புண்ணியவான் அந்தக் காலத்தில காவேரி கால்வாய்களே உள்ளே வராத மாதிரி பார்த்துக் கொண்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408165920193272322" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2qQC9-WgI/AAAAAAAAAzw/xWawDM_UKQ0/s320/karambakudi.jpg" /&gt; &lt;div&gt;ஏன்னா, தண்ணீரால் கண்டமென்று ஒரு குறிப்பிட்ட சமூகம் எண்ணியதால், கால்வாய்களின் வழியாக வெள்ளம் ஊருக்குள் வந்துவிடும் அபாயமிருக்கிறதென்று, அப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவு எடுத்து இருந்திருக்கிறார்கள் :-( அது ஒரு தனிக் கதை. கரம்பக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தாண்டி தஞ்சை எல்லைக்குள் இருக்கும் இடையாத்தியில் ஓடும் காவேரிக் கால்வாய் தண்ணீர் என்னை அவ்வப் பொழுது பொறாமை கொள்ள வைக்கும். இப்பொழுதோ காய்ந்து கிடக்கும் வயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பெருகி வரும் வீடுகளும் அதனையொட்டிய தேவைகளுக்கான திண்டாட்டங்களும், கொழுத்து வளர்ந்து போன கொசுக்களுமாக நீக்கமற எங்கும் வியாபித்து இதிலிருந்து தப்பிப்பதற்கான அடுத்த வழி என்ன என்று விழி பிதுங்க வைக்குமளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2w3dgXx0I/AAAAAAAAA04/b1h1DjjK5DY/s1600/Paady+Field.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408173194401531714" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2w3dgXx0I/AAAAAAAAA04/b1h1DjjK5DY/s320/Paady+Field.jpg" /&gt;&lt;/a&gt;நான் சென்றிருந்த சமயத்தில் கர்நாடகாவில் நல்ல வெள்ளம் போல காவேரிக்கரைகள் கரைபுரண்டு ஓடுமளவிற்கு. அவர்களும் தங்களின் நெஞ்சாங்கூட்டை அகல விரித்து நம்மூர் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். அது தஞ்சாவூரின் பசுமையைக் கொண்டே புரிந்து கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2qy8g05II/AAAAAAAAAz4/vQalV6qlxgY/s1600/lake+another+view.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408166519755826306" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2qy8g05II/AAAAAAAAAz4/vQalV6qlxgY/s320/lake+another+view.jpg" /&gt;&lt;/a&gt;தஞ்சாவூரை விட்டு கிளம்பிய 30 நிமிடங்களுக்குள்ளாகவே வழியில் ஒரு பெரிய ஏரியை காண முடிந்தது. ஆஹா! என்று வாயை அகல விரித்துக் கொண்டே, கரம்பக்குடியின் பஞ்ச நிலையிலிருந்து ரசித்துக் கொண்டு வரும் பொழுது அப்படியானதொரு நீர் நிலையை கண்டால் வாய் பிளப்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2rdVOtI9I/AAAAAAAAA0A/efaVF5kPL-s/s1600/lake+picture.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408167247945212882" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2rdVOtI9I/AAAAAAAAA0A/efaVF5kPL-s/s320/lake+picture.jpg" /&gt;&lt;/a&gt;எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 166px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408168622124612978" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2stUcmvXI/AAAAAAAAA0Q/nKyujiKJaiw/s320/Jacana_Close.jpg" /&gt;அங்கேயே நின்று சில பறவைகளின் &lt;/div&gt;&lt;div&gt;அனுமதியின்றியே புகைப்படங்களை&lt;/div&gt;&lt;div&gt;தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது&lt;/div&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408167703832978466" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2r33i0ZCI/AAAAAAAAA0I/PTetH84Gkt0/s320/Vadoovur+Entrance.jpg" /&gt; &lt;div&gt;"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2tw8R-2CI/AAAAAAAAA0Y/Ohr2jIJVohE/s1600/the+coots.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408169783868708898" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2tw8R-2CI/AAAAAAAAA0Y/Ohr2jIJVohE/s320/the+coots.jpg" /&gt;&lt;/a&gt;நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2uX7Zz-OI/AAAAAAAAA0g/e34zq90A23M/s1600/group_coots.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408170453648013538" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2uX7Zz-OI/AAAAAAAAA0g/e34zq90A23M/s320/group_coots.jpg" /&gt;&lt;/a&gt;இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...&lt;br /&gt;&lt;br /&gt;கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்..&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2vVpITR7I/AAAAAAAAA0o/LetKkm1ZaoY/s1600/the+watcher.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408171513894619058" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2vVpITR7I/AAAAAAAAA0o/LetKkm1ZaoY/s320/the+watcher.jpg" /&gt;&lt;/a&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தப் பதிவு தொடர்பான கருத்துக்களை வாசிக்க &lt;a href="http://thekkikattan.blogspot.com/2009/11/vadoovur-birds-sanctuary.html"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;இங்கே அழுத்தவும்... to read readers' comments please click here...&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333ff;"&gt;&lt;a href="http://www.forests.tn.nic.in/wildbiodiversity/bs_vadubs.html"&gt;P. S: சரணாலயத்தைப் பற்றிய சில விபரங்கள்: 1999ஆம் வருடம் இந்தப் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டதாகவும், மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுவதாகவும், வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவாகை செய்து விடுகிறதாம். ஏறத்தாழ 40 வகையான நீர்ப் பறவைகள் வந்து செல்வதாக தமிழக வனத் துறை செய்தி கையேடு தெரிவிக்கிறது.&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-8547217234864745528?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/8547217234864745528/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=8547217234864745528' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/8547217234864745528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/8547217234864745528'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2010/07/vadoovur-birds-sanctuary.html' title='விபத்தாக சந்தித்த பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2qQC9-WgI/AAAAAAAAAzw/xWawDM_UKQ0/s72-c/karambakudi.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-1956676835730529737</id><published>2010-07-24T18:31:00.004-04:00</published><updated>2010-07-24T18:52:51.525-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறவைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா’09'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Trip&apos;09'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sanctuary'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Birds'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரணாலயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Travel'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை'/><title type='text'>இந்தியப் பயணத் தொகுப்பு ஒரு முன்னோட்டம்: w/pictures...</title><content type='html'>&lt;strong&gt;....This post is being transported from thekki to Nesi... plz excuse if you have read this post already...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எங்கிருந்து தொடங்குவது என்ற எண்ணத்தினூடையே இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். காணாமல் போன நான்கு வாரங்களும் நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடைய இரண்டு வயது மகளும் இணைந்திருந்ததால் இம்முறை கொஞ்சம் தூக்கலாக இனிப்பும், கசப்புமாக அனுபவங்களை பெற நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குறுகிய காலப் பயணத்தில் எனக்கு நான்கு நாட்கள் சுவாசம் சார்ந்த சுகவீனமும், நான்கைந்து நாட்கள் என்னுடைய மகளுக்குமாக மருத்துவமனை, மருத்துவ வாசற் காத்திருப்பு என்று நாட்களை கழித்திருந்தேன், இருப்பினும் என்னுடைய ஊர்ச் சுற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா என்று ஒரு நிமிசம் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது இங்கெல்லாம் நாம் சென்று வந்தோமா என்று மலைப்பாக இருக்கிறது. கோடியக்கரை, முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி (லகூன்), கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து வெள்ளியங்கிரி, சிறுவாணி வனத்தினூடாக மேல் அணைச் சென்று அங்கிருந்து மலம்புழா அணை சென்று பார்த்து விட்டு பாலக்காடு வழியாக மீண்டும் கோவை என எனது பயணம் அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது; அந்தப் படங்களைக் கொண்டு பின்னாளில் எழுத நிறைய கிடைக்கக் கூடும் என்ற முன் யோசனையின் பேரில். எனவே, மக்களே கலந்து கட்டியாக என்னிடமிருந்து நிறைய அறிவியல், ஊர் சார்ந்த நினைவோடை மற்றும் அதனைச் சார்ந்த, எப்பொழுதும் நான் நிகழ்த்தும் புலம்பல்களும் அவ்வப் பொழுது வரலாம். &lt;div&gt;&lt;br /&gt;உடனடியாக எழுத நினைப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு ஒரு முன்னோட்டமாக:&lt;br /&gt;&lt;br /&gt;1) நமது சக வலைப்பதிவரும் தன்னார்வ தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட &lt;a href="http://aval-avan-thamizh.blogspot.com/"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#993300;"&gt;&lt;b&gt;ராஜி அவர்களுடன் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் ஒரு ட்டூர். ஒரு நாள் முழுதுமே அங்கு அமைந்திருந்த சர்வதேச பள்ளி மற்றும், ஈஷா வித்யா என்ற பெயரின் கீழ் பிற்படுத்தப் பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்குமான (ஈஷா அறக்கட்டளையின் வாயிலாக ஆலந்துரை அருகே அமைந்திருக்கும்) பள்ளிக்கும் சென்றிருந்தோம் அங்கு நிறைய ஆச்சர்யங்களும், வாயைக் கட்டிப் போடும் அளவிற்கு நமது தோழியின் உழைப்பும் ஒருங்கே காணக் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் படங்களுடன் ஒரு பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwmqsBzWlI/AAAAAAAACUY/zeTGeb40KpY/s1600/siruvani_blog1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5407739767380204114" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwmqsBzWlI/AAAAAAAACUY/zeTGeb40KpY/s320/siruvani_blog1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) கோடியக்கரை சென்ற பொழு அது பறவைகள் நிரம்பி வழிய வேண்டிய அக்டோபர் மாதம், ஆனால் சில அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் ஏன் அது போன்ற பறவைகளின் வரவை குறைத்திருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்ததை உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwnEexiGQI/AAAAAAAACUg/e2mDLX9hFVY/s1600/kodiyakkarai_blog2.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5407740210498902274" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwnEexiGQI/AAAAAAAACUg/e2mDLX9hFVY/s320/kodiyakkarai_blog2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3) முத்துப் பேட்டை அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சதுப்பு நிலக் காட்டில் (லகூன்) ஒரு நாள் முழுக்கவும் படகில் மிதந்த அனுபவம், அந்தக் காட்டில் நான் கண்ட இயற்கையின் விந்தைகளை படங்களுடன் ஒரு நாள் விவரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwnbT3oeuI/AAAAAAAACUo/Uz5omGy_guc/s1600/alayathy_blog3.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5407740602708687586" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwnbT3oeuI/AAAAAAAACUo/Uz5omGy_guc/s320/alayathy_blog3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4) மீண்டும் டாப்ஸ்லிப் சென்ற பொழுதினில், அங்கு செமையான மேக மூட்டம் அதனால் சென்ற வாகனத்திலேயே கோழிகாமுத்தி யானைகள் முகாம் வரையிலும் சென்று அங்கு &lt;a href="http://kurangumudi.blogspot.com/2008/03/blog-post.html"&gt;&lt;b&gt;பூவனின்&lt;/b&gt;&lt;/a&gt; குடும்பத்தாரை சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் ஒரு சந்திப்பும், என்னுடைய டாப்ஸ்லிப்னூடான நினைவோடையும் படங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/Swwn44kbpvI/AAAAAAAACUw/K-59bp3LZM8/s1600/topslip_blog4.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5407741110776473330" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/Swwn44kbpvI/AAAAAAAACUw/K-59bp3LZM8/s320/topslip_blog4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமின்றி இன்னும் நினைவில் தைத்துப் போன விசயங்களையும் நினைவிலிருந்து வெகு தொலைவு செல்வதற்கு முன்பாக இங்கு பதிந்து வைத்து விட மேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ளேன், பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;&lt;br /&gt;தெகா.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;P.S: இதனையொட்டிய கருத்துக்களுக்கு &lt;a href="http://thekkikattan.blogspot.com/2009/11/wpictures.html"&gt;&lt;span style="color:#993300;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;இங்கே அழுத்துங்க... to read the readers' comments please click here.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-1956676835730529737?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/1956676835730529737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=1956676835730529737' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/1956676835730529737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/1956676835730529737'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2010/07/wpictures.html' title='இந்தியப் பயணத் தொகுப்பு ஒரு முன்னோட்டம்: w/pictures...'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwmqsBzWlI/AAAAAAAACUY/zeTGeb40KpY/s72-c/siruvani_blog1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-6362691211612258409</id><published>2010-03-06T18:59:00.006-05:00</published><updated>2010-03-06T19:39:52.624-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Extinction'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='General'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழிவு'/><title type='text'>விலங்குகளின் சாலை மரணங்கள்: Road Killings</title><content type='html'>கோடை காலத்தில் நம்மில் பலர் மலையும் மலை சார்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு குளிர்ச்சியை நாடி சென்றிருக்கக் கூடுமல்லவா? அது போன்ற பயணங்கள் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மனது முழுக்க ஆச்சரியங்களையும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கவும் வாய்ப்புகள் அனேகம்தானே? முகத்தில் சில்லெனப் பட்டுத் தெறித்து, தூக்கத்தைத் தூரமாக எட்டி வைக்கும் தூய்மையான காற்று, நாசியில் இறங்குவதே தெரியாமல் இறங்கிக் கொண்டிருக்கும் சுகமே ஒரு அலாதியான அனுபவம்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;சில உயரமான மலை உச்சியின் முகடுகளில் நாம் பயணிக்கும் பேருந்து இப்பவோ, அப்பவோ சாய்ந்துவிடுவேன் என்று ஒரு பக்கமாகச் சாய்ந்து செல்வதைக் கூட மறக்கடிக்கும் நிலையில், வெளியில் நமக்குக் காட்சியாக பரந்து விரிந்து மரங்களடர்ந்த மலை முகடுகள், மேகங்களை தன் மேல் கிடத்திக் காட்டும் நிகழ்வைப் பார்த்து நமது பயணம் நீண்டு கொண்டே சென்றிருப்பதனைப் பருகியிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான பயணங்களில் நாம் அமர்ந்து பயணிக்கும் பேருந்துகளின் சத்தமும், சக்கரங்களும் அங்கு வாழும் உயிரினங்களுக்கு எது போன்ற விளைவுகளை விட்டுச் செல்கிறது என்று யோசித்திருக்க வாய்ப்பில்லைதானே. இன்று மனிதன் கால் வைக்காத, வசிக்க முயற்சிக்காத இடமே இந்தப் பூமியிலில்லை என்கிற அளவிற்கு, எல்லா இடங்களிலும் நாம் நிறைந்திருக்கிறோம். இன்றைய உலக மொத்த மக்கள் தொகையாக ஏழு பில்லியன் மக்களைக் கொண்டு நாம் நெருங்கிவருவதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/S5Ly3DjUCkI/AAAAAAAAA3w/SzgWKCNfQfY/s1600-h/deer_crossing.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 160px;" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/S5Ly3DjUCkI/AAAAAAAAA3w/SzgWKCNfQfY/s320/deer_crossing.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5445681927104498242" /&gt;&lt;/a&gt;அதனை ஒட்டிய மனிதத் தேவைகளும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அதிலும் குறிப்பாக அன்றாடத் தேவையான மக்களின் இடப்பெயர்வு பொருட்டு நமக்குத் தேவையான வாகனங்களின் பெருக்கம், நம் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையைக் காட்டிலும் இன்று அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தொகையை விட அந்நாடுகளில் பெருகி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அன்றாடம் வாகனங்களில் பயணிக்க நேரும் பொழுது சாலையோரங்களில் ஏதாவது விலங்குகள் அடிபட்டு இறந்து கிடப்பதனை ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணி கடந்து போய்விடுகிறோமல்லவா? நம் கண்ணுக்குப் பெரிதாக காணக்கிடைக்கும் விலங்குகளின் உடல் பருமனைக் கொண்டு, அவ்வாறு அடிபட்டு இறந்து போன, அல்லது நம் வாகனத்திலேயே சிக்கிய விலங்குகளைத்தான் அறிகிறோம். ஆனால், அடர்ந்த வனப் பகுதிகளில் பயணிக்கும் பொழுது நம் கவனத்திற்கு வராமலேயே எத்தனையோ விதமான சிறு ஜீவராசிகளான முதுகெலும்பற்ற வகைப்பிராணிகளும் (பூச்சிகள், மெல்லுடலிகள்), ஊர்வன வகை, தவளை, சிறு பாலூட்டிகள், பறவைகளென நசுங்கி இறக்க நேரிடலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற அடர்ந்த மழைக்காடுகளில் வசிக்கும் பெரும்பாலான ஜீவராசிகளில் பல இன்னமும் நம் அறிவியல் உலகில் கண்டறியப்படாததாகவும் இருந்திருக்கக் கூடும். என்னுடைய அனுபவத்தில் மழைக்காடுகளின் முக்கியச் சாலைகளின் இருமருங்கும் அடிபட்டு நசுங்கி இறக்கும் வகைகளில் அதிகமாக காணப்பெற்றது, தவளைகளைத்தான். அதுவும் நன்றாக மழை பெய்யும் காலங்களில், சற்றே கூடுதலான எண்ணிக்கையில் கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/S5L0AD9EPgI/AAAAAAAAA34/8Kno0rDEZI0/s1600-h/P1010251.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/S5L0AD9EPgI/AAAAAAAAA34/8Kno0rDEZI0/s400/P1010251.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5445683181342965250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தத் தவளைகள் இயற்கையின் நாடித் துடிப்பறியும் ஒரு மானியைப் (indicator species) போன்றது என்றால் அது மிகையாக இருக்க முடியாது. அவைகளில் பல வகையான தவளைகள் இன்னமும் நம் ஊர்க்காடுகளில் அறிவியல் உலகத்தால் அடையாளப்படுத்தப்படாமல் கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையின் உணவுச் சுழற்சியிலும், விதை பரவலிலும் பங்காற்றிக் கொண்டிருக்கலாம். இது தவளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறிவிட இயலாது. ஏனைய வித அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஜீவராசிகள் தொடர்ந்தே இருந்திருக்க வேண்டிய வனங்கள், துண்டாடப்பட்டு சிறு சிறு தீவுகளாக (fragmented landscape) மிக நீண்ட இடைவெளிகளைக் (தேயிலை, காப்பி) கொண்டோ அல்லது வாகனங்கள் செல்லுவதற்கான சாலைகளை அமைத்தோ காடுகள் துண்டாடப்படுவதால், இந்தச் சிறு உயிரினங்கள் நேரடியாக நமது பாதிப்பிற்கு உள்ளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் அமெரிக்கா, இண்டியானா மாநிலத்தில் வாகனப் போக்குவரத்தால் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு சார்ந்து 11 மைல்கள் நீண்ட சாலையில் 17 மாதங்கள் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவ்வாராய்ச்சியின் முடிவாக கண்டறியப்பட்டது நம்மையெல்லாம் ஒரு கணம் திகைக்கச் செய்வதாக அமைகிறது. இந்த 11 மைல் நீண்ட சாலையில் மட்டுமே கிட்டத்தட்ட 10,500 விலங்குகள் அடிபட்டு மரணித்ததாக அறியப்பட்டது. இவைகளில் தவளையினங்களில் மட்டுமே 7,600ஆகவும் அவைகளில் பெரும்பாலானவை அது என்ன வகைத் தவளை என்று கூட அறிந்திருக்கவில்லையாம். ஏனைய எண்ணிக்கையை மற்ற இன வகை உயிரினங்கள் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே கூறிய ஆராய்ச்சி குளிர்கால நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நடத்தப்பட்டதன் முடிவு; அந்த நாட்டுக் காடுகள் வெப்பமாறாக் காடுகளைப் போன்று அதிக எண்ணிக்கையிலான ஜீவராசிகளை கொண்டிருப்பதில்லை. இந்தியா, இலங்கை போன்ற மழைக்காடுகளைக் கொண்ட நாடுகளில் வாகனங்களால் மரணத்திற்குள்ளாகும் விலங்குகளின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்து பார்த்தால் நம் கற்பனைக்கும் எட்டாத அளவில் பல வகை சிறு விலங்கினங்கள் தினமும் பெருமளவில் துடைத்தெறியப்பட்டுக் கொண்டிருக்கலாமோ என்றளவில் கூட எண்ணச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/S5L0eGGqRpI/AAAAAAAAA4A/JtcdiI-fjBY/s1600-h/possum.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/S5L0eGGqRpI/AAAAAAAAA4A/JtcdiI-fjBY/s400/possum.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5445683697316152978" /&gt;&lt;/a&gt;பெரும்பாலும் சாலைகள் மிகக் குறுகலாகவும், வளைவுகளுடனும் இருக்கும் பொருட்டு குறுக்காக கடக்கும் பெரிய, சிறிய உயிரினங்களுக்கு விபத்து நடந்து விடாமல் கடந்து செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைப்பதில்லை (வாகன ஓட்டிக்கும் கூட). அந்நிலையில் பெரிய விலங்கினங்களான மான், காட்டெருமைகளும் கூட இது போன்ற ஆபத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துவிடுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு மன மகிழ்வூட்டும் போக்கிடங்கள் தேவைதான் என்றாலும், இது போன்ற அசம்பாவிதங்கள் மென்மேலும் தொடராமல் இருக்க நம்மால் இயன்ற அளவிற்கு வாகன நெரிசல்கள் அது போன்ற மலைஸ்தலங்களில் பெருகாமல் இருக்க முடிந்த வகையில் உதவலாம். வனச்சாலைகளில் செல்லும் பொழுது வாகனங்களின் வேகத்தை ஒரு மட்டுக்குள் ஓட்டிச் செல்வதும் பெரிய விலங்குகள் விலகிச் செல்ல போதுமான அவகாசத்தைக் கொடுக்க உதவலாம். மழைக்காலங்களில் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குப் பிறகு அவ்வூர்களுக்குச் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் உயிர்களுக்கே மதிப்பற்ற நிலையில், இது போன்ற சிறு உயிரினங்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்படுமா என்பது ஒரு கேள்விக்குறியே!&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.eelanation.com/ariviyal-pakuthi/40-pothu-kalvi/200-road-killing-prabakar.html"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;&lt;b&gt;ஈழ நேசனுக்காக&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;எழுதியது. நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-6362691211612258409?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/6362691211612258409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=6362691211612258409' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/6362691211612258409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/6362691211612258409'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2010/03/road-killings.html' title='விலங்குகளின் சாலை மரணங்கள்: Road Killings'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/S5Ly3DjUCkI/AAAAAAAAA3w/SzgWKCNfQfY/s72-c/deer_crossing.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-3928409120361901042</id><published>2009-12-16T11:03:00.006-05:00</published><updated>2009-12-16T11:35:36.563-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறவைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Evolution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Birds'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை'/><title type='text'>பரிணாமப் பின்னணியில் பறவைகளின் ஒலி : Birds Vocalization</title><content type='html'>நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் ஒலிகளின் அளவும், அதன் அழகு/கோர ஒலிக்குறிப்புகளும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி எவ்வாறாக அந்த நாள் நகர்கிறது என்பதனை தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது அல்லவா? அதற்குச் சான்றாக கிராமப் புறங்களில் அல்லது நிறைய மரங்களுடன் கூடிய வசிப்பிடங்களைப் பெற்றவர்கள் தன் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்னமே பறவைகளின் ஒலிகளை கேட்டபடியே எழுந்திருப்பதில் உள்ள வித்தியாசத்தையும், பலத்த வாகன இரைச்சலுக்குமிடையே வாழும் ஒருவர் தன் நாளை தொடங்குவதற்குமானதாக வித்தியாசத்தையும் கொண்டு அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்ற இந்த ஒலிகளை (calls and songs) எழுப்பும் பறவைகளின் உலகில் அந்த ஒலிகளுக்கான பொருள் அறிவது அவசியமாகப்படுகிறது. கண்டிப்பாக பறவைகளின் சங்கீதம் எது போன்ற சிந்தனைகள் நம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தாலும், அது ஒரு இனிமையான நாளைத்தானே தொடக்கமாக ஆரம்பித்து வைக்கிறது. அது போன்ற ஒலிகளை எழுப்பும் பறவைகளின் சங்கீதங்களுக்கு பின்னால் இருக்கும் பரிணாமச் சூத்திரம் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SykIPNpVDLI/AAAAAAAAA2g/efQICX9dTdY/s1600-h/kili_zoo.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SykIPNpVDLI/AAAAAAAAA2g/efQICX9dTdY/s320/kili_zoo.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5415869084343798962" /&gt;&lt;/a&gt;இயற்கையில் எல்லாவிதமான உயிரனங்களிலும் பால் சார்ந்து ஆண்/பெண் உடலமைவிலும், நிறத்திலும், குரலிலும் வித்தியாசம் அமைத்தே காட்டுகிறது. இதற்கு பறவைகளும் விதிவிலக்கல்ல! பறவை இனங்களில் ஆண் பறவைகளை பெண் பறவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்ல வண்ணங்களுடனும், சற்றே உடல் பருமனுடனும் ஆண் பறவைகள் இருப்பதனைக் காணப்பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான இயற்கை அமைவை பரிணாமப் பார்வை கொண்டு பார்த்தால் அது பால் தேர்ந்தெடுப்பு (sexual selection) காரணங்களுக்காக அமைந்ததாகப்படுகிறது. இயற்கையின் பொருட்டு இந்த மானுடம் மட்டுமே சற்றே விலகிய பாதையைத் தேர்ந்தெடுத்து இது போன்ற காரணிகளை புறந்தள்ளி தாமாக அமைத்துக் கொண்ட சுயநல போக்குப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது. இருப்பினும் ஒரு சில விசயங்களில் அந்த விலங்கினங்களின் உலகத்தில் நாமும் ஒரு பகுதிதான் என்று நிரூபிக்காமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விலங்கு உலகில் வலிமையுள்ளதே தப்பிப்பிழைக்குமென நியதி (survival of fittest) ஒன்று உண்டு. அந்த நிலையில் தன்  இனத்தை அவை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல சரியான வாரிசுகளை தேர்ந்தெடுத்து விட்டுச் செல்ல வேண்டும். அவ்வாறான அமைப்பில் இனப்பெருக்கத்தின் பொருட்டு பெண் சரியான, வலிமையுள்ள, குரல் வளமிக்க, அழகுடைய மரபணுக்களைக் கொண்ட ஆண் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதன் பொருட்டு ஆண் உயிரினங்களும் கடுமையாகப் போராடி தன்னுடைய சக இனத்திற்குள்ளேயே இருக்கும் மற்ற ஆண்களுடன் போட்டியிட்டு தன்னை நிலை நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில்தான் ஏன் ஆண் பறவைகள் அவ்வளவு வண்ணங்களுடனும், நல்ல குரல்வளத்துடனும் இயற்கையில் அமைந்து பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். அவ்வாறானமைவில் ஆண் பறவைகள் எழுப்பும் தனிப்பட்ட ஒலி எங்கோ அமர்ந்திருக்கும் தன் இன ஆண் எதிராளிக்கு ஒரு அபாய முன் எச்சரிக்கையாகவும், பெண் பறவையை கவர்வதற்கான பிரத்தியோக ஒலியாகவும் கூட அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SykImSGS5TI/AAAAAAAAA2o/QqFJgEJOu4g/s1600-h/singing_warbler.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 251px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SykImSGS5TI/AAAAAAAAA2o/QqFJgEJOu4g/s320/singing_warbler.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5415869480676025650" /&gt;&lt;/a&gt;இந்த ஒலிகள் பல விதங்களில் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான ஒலிக் குறிப்புகளுடன் அமைந்திருக்கிறது. வானம்பாடி(Skylark) என்ற பறவைகளினத்தில் கிட்டத்தட்ட 300 வித்தியாசமான ஒலிக்குறிப்புகளுடன் அவைகள் சத்தம் எழுப்புவதாக அறியப்படுகிறது. சிவப்புக் - கண்ணுடைய விரியோ (Red-Eyed Vireo) என்ற வகைப் பறவை ஒரு நாள் ஒன்றிற்கு சராசரியாக 20,000 முறை பாடுகிறதாம். இதன் மூலமாக பெண் பறவைகளுக்கு ஆண் பறவை இருக்கும் இடத்தில் உள்ள உணவின் தாராளத்தன்மையையும் அறியப்படுத்துகிறதாம். தொடர்ந்து இது போன்ற ஒலியை எழுப்பும் ஆண் இறுதியாக பெண் பறவையை கவரும் வாய்ப்பையும் அதிகம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஒலிகள் சில நேரத்தில் மிகவும் சிக்கலான குறிப்புகளையும், எளிமையான ஒலிக்குறிப்புகளையும் கொண்டதாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது போன்றே மரங் கொத்திகளும் (Woodpeckers) நன்றாக காய்ந்து வெற்றிடமாக உள்ள மரக்கிளைகளை கண்டறிந்து ஒரு நொடிக்கு எத்தனை முறை கொத்தி ஒலியெழுப்புகிறது என்பதும் இதில் அடங்கும். அவைகள் சமயத்தில் ஒரு நொடிக்கு 15 முறை கூட கொத்தி தன் எல்லையை (territory) பிற ஆண் பறவைகளுக்கு அறிவிப்பதாகவும், தன் ஜோடியை நாடி வரச் செய்யும் புணர்ச்சிக்கான அறிவிப்பாகவும் (courtship display) செய்து கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வானம்பாடி ஆண் பறவைகள் ஒலியின் நீட்டிப்பை குறுக்கியும், தடித்தும் எழுப்புவதின் மூலம் அது தனது இன மற்ற ஆண் பறவைகளை தன்னுடைய எல்லைக்கு அப்பால் ஒதுங்கிச் சென்றுவிடுமாறு எழுப்பும் அபாய ஒலியாக அமைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் தன் அருகாமையே அவை அவைகளுக்கென உள்ள எல்லைக்குள் வசிக்கும் பிற ஆண் பறவைகளுக்குள் வட்டார வழக்கு(dialect) ஒலிகளும் இருப்பதாக அறியப்படுகிறது. புதிதாக தன் எல்லைக்கு அப்பாற்பாட்ட மற்றொரு இடத்திலிருந்து தவறுதலாக அந்த வட்டாரத்திற்குள் ஏதேனும் அதே இன ஆண் பறவைகள் வந்திருக்குமாயின் இதுபோன்ற சிறப்பு ஒலியமைவுகளை கிளப்பி அவைகளை பிரித்தறிய பயன்படுத்துவதாகவும் தெரியவருகிறது. இது போன்ற குழு அமைப்பு அவைகளுக்குத் தேவையான பாதுகாப்பைத் தருவதாக பரிணாமத்தின் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SykJ1Yq7dcI/AAAAAAAAA2w/q9i_8mUUlOU/s1600-h/Indian_rooster.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SykJ1Yq7dcI/AAAAAAAAA2w/q9i_8mUUlOU/s320/Indian_rooster.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5415870839649957314" /&gt;&lt;/a&gt;இத்தனை ஆர்பாட்டங்களும் எதன் பொருட்டு அமைகிறது என்றால், பெண் பறவைகள் ஒரு ஆண் பறவையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அந்த ஆண் எத்தனை பெரிய எல்லையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது, எது போன்ற ஒலிக் குறிப்புகளைக் கொண்டிருக்கிறது, வண்ணத்தின் அடர்வு அதனை வெளிக்கொணரும் தன்மை, அதன் உடல் வலிமை மற்றும் பருமன் இதனையெல்லாம் கருத்தில் கொண்டே இனப் பெருக்கத்திற்கான அடுத்த நகர்வான புணர்ச்சிக்கு பெண் பறவைகள் வழிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் எதார்த்த உலகிலிருந்து இது போன்ற சிறிய விசயங்களை கவனிப்பதின் பொருட்டு நாம் புரிந்து கொள்வதற்கும், விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய உள்ளது. மாறாக, சற்று நின்று நிதானித்து கவனித்தால் நவீன தேவைகளுக்கென மனிதர்களாகிய நாம் இயற்கையின் ஆரோக்கிய அமைவிலிருந்து விட்டு விலகி வெகு தொலைவு சென்று கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.eelanation.com/ariviyal-pakuthi/40-pothu-kalvi/187-birds-vocalization-prabakar.html"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#006600;"&gt;&lt;b&gt;ஈழநேசனுக்காக எழுதியது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;! நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-3928409120361901042?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/3928409120361901042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=3928409120361901042' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/3928409120361901042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/3928409120361901042'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2009/12/birds-vocalization.html' title='பரிணாமப் பின்னணியில் பறவைகளின் ஒலி : Birds Vocalization'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SykIPNpVDLI/AAAAAAAAA2g/efQICX9dTdY/s72-c/kili_zoo.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-333932943697447759</id><published>2009-08-28T22:23:00.005-04:00</published><updated>2009-08-30T09:45:28.381-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='General'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Forest Fire'/><title type='text'>காட்டுத்தீ ஏற்படுவது நல்லதா? கெட்டதா?:Forest Fire</title><content type='html'>அண்மைய காலங்களில் உலகம் தழுவிய முறையில் காடுகளில் அதி ஆக்ரோஷமான முறையில் காட்டுத்தீ ஏற்படுவது என்பது நடைமுறையாக உள்ளது. அப்படியெனில், முன்னைய காலங்களில் இது போன்ற காட்டுத்தீக்கள் இல்லையா என்று கேட்டால், கண்டிப்பாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் ஏன் இப்பொழுது மட்டும் ஒவ்வொரு முறையும் காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் பரந்துபட்ட வெளிகளைச் சாம்பலாக்கிச் செல்வதும் பலத்த பொருளாதார இழப்புகளையும் சில சமயங்களில் மனித உயிர்களைக் காவுகொண்டும் அழிவை ஏற்படுத்துகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குரிய காரணங்களில் முதன்மையானதாக நிற்பது உலகச் சூடேற்றம். அதனையடுத்து நீண்டு போன வறண்ட கோடைக்காலம். இவைகளன்றி வட அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காட்டுத்தீ கட்டுப்பாட்டு சட்ட திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும், தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் காரணமாகின்றன. இவை அந்த நேரத்தில் பெருமளவில் காட்டுத்தீயை நன்றாகவே கட்டுக்குள் வைக்க உதவின. ஆனால் இன்று அவையே கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் அமைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பெருகிவரும் மக்கட் தொகையும் அவர்களுக்கான தேவையும் பல்கிப் பெருகிப் போக, வனப் பகுதிகளுக்குள்ளும் மனித வாழ்விடங்கள் பன்முகமாக காலுன்றியதும் ஒரு வகையில் காட்டுத்தீ ஏற்படும் பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்திச் செல்வதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SpiS9XoXEOI/AAAAAAAAAOo/gEPgz1JonCI/s1600-h/forestfire1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SpiS9XoXEOI/AAAAAAAAAOo/gEPgz1JonCI/s320/forestfire1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5375207738279661794" /&gt;&lt;/a&gt;பொதுவாக காட்டுத்தீ, காடுகளில் ஏற்படுவது இயற்கையின் சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அது போன்ற தீக்கள் இயற்கையில் மின்னலின் மூலமாகவும், பாறைகள் எப்பொழுதாவது உருள்வதால் ஏற்படும் உரசலால் உருவாக்கப்படும் தீப்பொறிகள் மூலம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு காட்டுத்தீக்கள் ஏற்படுவதினால் பல நன்மைகளும், சில தீமைகளும் இயல்பாகவே பக்க விளைவுகளாக விட்டுச் செல்லப்படுகின்றன. சில மரங்கள் இத்தீக்களைத் தாண்டியும் நிற்கும் திறனுடையதாக தகவமைவுகளை இயல்பாகவே பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் இத் தாவரங்களின் இனப் பரவலுக்கும் இத் தீக்கள் உதவலாம். தீக்கு முன்பு வரை அங்கு வாழும் தாவரங்களில் சிலவற்றுக்கு வெளிச்சமே கிடைக்காமல் வெளிக்கிளம்ப முடியாதவைகளாக இருந்திருக்கக் கூடும். இப்பொழுது கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி பன்முக வழியில் தாவரங்கள் மீண்டும் செழித்து வளர ஒரு வாய்ப்பை வழங்குவதாகவும், தேவையில்லாத அடர்ந்த ஊடு தாவரங்களை விலக்கி அதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவும் காட்டுத்தீ ஒரு காரணியாக அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நேர்மாறாக தீமைகள் என்று பார்த்தோமானால், அதீதமான கட்டுக்கடங்காத தீ பெரும் பரப்பினையும் அதனூடாக வாழும் சிறு ஜீவராசிகளையும் அழித்துவிடுகிறது. மேலும் அடிக்கடி இது போன்ற தீ ஏற்படுமாயின் சிறு தாவரங்களின் வளர்ச்சிநிலை குறுக்கப்படுகிறது. நம் பங்கிற்கு மனிதருடைய இழப்பாக வீடுகள் அதனையொட்டிய வியாபாரத் தளங்கள், மர வியாபார நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கால கட்டத்தில் மனிதனின் பங்கு இந்தக் காட்டுத்தீ உருவாக்கத்தில் அதிகமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. அதி நவீன தீயணைப்பு வசதியும் (மேற்கத்தியநாடுகளில்), அடர்த்தியான ஊடு தாவரங்களுடன் இருக்கும் வனங்களே அழகான, உற்பத்தித் திறன் மிக்க வனங்களாக அமையும் என்ற அணுகுமுறை ஆரம்ப கால கட்டத்தில் நிலவியது. நினைத்தபடியே அமைந்தாலும் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு பெரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை அந்த அணுகுமுறை தருவிப்பதாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியெனில், இயற்கையின் அமைவில் ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒருமுறை இயற்கையாக ஏற்படும் காட்டுத்தீக்களால் தேவையற்ற ஊடு தாவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் அவை எட்டி வளர்ந்து பெரும் மரங்களின் நுனிக் கிளைகளைத் தொட முடியாத நிலைமை இருந்ததால் பெரும் மரங்கள் இத்தீக்களுக்கு இரையாகாமல் தப்பும் வாய்ப்புக்கள் இருந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பின்னர் கொண்டுவரப்பட்ட புதுவிதமான அணுகுமுறை மூலம் நன்றாக தீயை எளிதில் கவர்ந்து கொள்ளும் வகையில் அடர்த்தியான ஊடு தாவரங்களும், குறிப்பிட்ட மர வகைகளை வெட்டி அதன் தண்டுப் பகுதியை எடுத்துக் கொண்டு மிச்சம் உள்ள பகுதிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதும் பெருமளவில் தீயின் உக்கிரத்தை அதீதப் படுத்துகிறது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SpiTWU7CudI/AAAAAAAAAOw/xV3J1lqlyQ8/s1600-h/fire2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 319px;" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SpiTWU7CudI/AAAAAAAAAOw/xV3J1lqlyQ8/s320/fire2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5375208167049443794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு காரணம் நம்முடைய கவனக்குறைவால் ஏற்படும் தீ. வனப்பகுதியில் பயணிக்கும்&lt;br /&gt;பொழுது எனக்கென்ன என்று தூக்கியெறியும் சிகரெட் துண்டங்கள், சுற்றுலாவுக்கோ வேறு தேவைக்கெனவோ அமைக்கப்படும் முகாம்களில் ஏற்படுத்தப்படும் தீயிலிருந்து ஏற்படும் காட்டுத்தீ, அதற்கெல்லாம் மேலாக வேண்டுமென்றே வைக்கப்படும் தீ, வனத்தினூடாகச் செல்லும் தனிவான மின்சாரக் கம்பிகளிலிருந்து உருவாக்கப்படும் தீ என்று பலவிதங்களில் எமது கவனக்குறைவால் காட்டுத்தீக்கள் ஏற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுக்குள் வைப்பதனைக் கருத்திற்கொண்டு  'குறிப்பிட்ட மர அகற்றல் (selective tree felling)' என்ற புதுவிதமான நுட்பத்தை அணுகுகிறார்கள். இதன் மூலமாக பெரும் மரங்களுக்குத் தீ பரவும் தன்மையை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் அமையும் மழைக்காடுகளில் ஏற்படும் தீ, இயற்கையாக ஏற்படுவனவாகவே இருந்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகமாக உள்ளன. சில நன்மைகள் மேற்கூறிய முறைகளில் கிடைத்தாலும், ஒவ்வொரு முறை இது போன்ற தீக்கள் ஏற்படும் பொழுதும் வெளிவிடப்படும் அதிகூடிய வெப்பம் (சில சமயம் 1000 இலிருந்து 2000 பாகை·பாரன்ஹீட்) தாவர வகைகளின் விதைகளைக்கூட அழித்து விடுகிறது. தீக்குபிறகு அங்கு வாழும் பன்முகப் பறவை மற்றும் சிறு விலங்குகளின் இன வகைகளில் மாற்றங்கள் பெரிதாக நடைபெறா விட்டாலும், உணவாகக் கிடைக்கும் தாவர, விலங்கு வகைகளைக் கொண்டு அதன் கூட்டமைவில் சில மாற்றங்கள் அமையக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட நாடுகளில் உள்ள காடுகளைப் போலன்றி, வெப்ப மழைக்காடுகள் அதிக ஜீவராசிகளை - மர உச்சியிலிருந்து அழுகி வரும் இலை தழைகளுக்கிடையேயுமாக எங்கும் எப்பொழுதும் கொண்டிருக்கின்றன. அதனைப் போன்றே தாவர இனங்களும் செழித்து இருப்பதால் மழைக்காடுகளில் இது போன்ற தீயும் பெரும் சேதத்தினை உருவாக்கி விடுகிறது, அதுவும் இயற்கையாகவே நிகழும் நிலையிலே கூட. இத் தருணத்தில் மனிதனின் தவறுகளால் நிகழும் காட்டுத்தீக்களும் சேர்ந்து கொண்டால் நம் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இச் சூழலில் நம் பொறுப்புணர்ந்து நம்மால் காட்டுத்தீக்கள் உருவாக்கப்படாமல் தவிர்ப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;a href="http://www.eelanation.com/ariviyal-pakuthi/40-pothu-kalvi/135-forest-fire.html"&gt;ஈழநேசனுக்காக எழுதியது @  ஈழநேசன்.காம்&lt;/a&gt; -&lt;/b&gt; நன்றி!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-333932943697447759?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/333932943697447759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=333932943697447759' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/333932943697447759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/333932943697447759'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2009/08/forest-fire.html' title='காட்டுத்தீ ஏற்படுவது நல்லதா? கெட்டதா?:Forest Fire'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SpiS9XoXEOI/AAAAAAAAAOo/gEPgz1JonCI/s72-c/forestfire1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-7803774118803288685</id><published>2009-08-18T09:02:00.010-04:00</published><updated>2009-09-30T21:46:47.258-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Evolution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலூட்டிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mammals'/><title type='text'>பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு</title><content type='html'>&lt;div&gt;இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்த பூமி எங்கோ அழைத்துச் செல்கிறதே! அதனிடையே பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாரே! நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி இதனைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைபெற்றுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், எனைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SoqnWgcy4LI/AAAAAAAAAOI/LVx60waEZ9k/s1600-h/Early+Mammals.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 222px; FLOAT: left; HEIGHT: 267px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5371289510702407858" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SoqnWgcy4LI/AAAAAAAAAOI/LVx60waEZ9k/s320/Early+Mammals.jpg" /&gt;&lt;/a&gt;அப்படியாக காலமும் நகர்ந்து சென்ற நிலையில், பூமியின் மாபெரும் காலக் கட்டங்களில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாரே சூரியனின் தோற்றமும், மறைவுமாக சுத்தியிருக்கிறது நம் ஒரே வீடான பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமாருக்கு 265 (பெர்மியன் கால இறுதியில்) மில்லியன் வருடங்களைப் போலத்தான் நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே காலகட்டத்தில்தான், டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது. அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தன்னினத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே), கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு தன் நாளுக்கான நாளை எதிர்பார்த்தவாறே அக் காலக் கட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜுராசிக் காலக் கட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Soqn9D_8gLI/AAAAAAAAAOQ/gUK_d3yTRf4/s1600-h/asteroidimpact.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 207px; FLOAT: right; HEIGHT: 261px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5371290173080109234" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Soqn9D_8gLI/AAAAAAAAAOQ/gUK_d3yTRf4/s320/asteroidimpact.jpg" /&gt;&lt;/a&gt; வரைக்குமே ஒரு 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந் நிலையில்தான் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரின துடைத்தெடுப்பு நடந்தேறியதாம், இயற்கையின் சீற்றத்தால். அதனில் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசார்களும் பறப்பனவை தவிர்த்து அழிந்தொழிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனோடு பிழைத்துக் கிடந்த பத்து வகை பாலூட்டிகளில் ஒரு ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்கு தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக பாலூட்டிகள் சீற்றம் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பேலியோசீன் காலக் கட்டத்தில் (65~58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகை குரங்கினங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58~40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலக் கட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் அன்றே மூலமாக செதுக்கப்பட்டு விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SoqpJSltPVI/AAAAAAAAAOg/R0kmG1St4RM/s1600-h/Primates+Vs+Geo-scale.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 194px; FLOAT: left; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5371291482666646866" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SoqpJSltPVI/AAAAAAAAAOg/R0kmG1St4RM/s320/Primates+Vs+Geo-scale.jpg" /&gt;&lt;/a&gt;ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய (வால்/வாலற்றக் குரங்கு) இன ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களைப் நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்கு பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில், நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே - இந்த குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சர்யப் பூமி என்ற இயற்கை!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பி.கு: &lt;a href="http://www.eelanation.com/ariviyal-pakuthi/40-pothu-kalvi/149-evolutionary-move-of-mammals-1.html"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#339999;"&gt;ஈழநேசனுக்காக எழுதியது!&lt;/span&gt;&lt;/a&gt; நன்றி!!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-7803774118803288685?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/7803774118803288685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=7803774118803288685' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/7803774118803288685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/7803774118803288685'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2009/08/blog-post.html' title='பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SoqnWgcy4LI/AAAAAAAAAOI/LVx60waEZ9k/s72-c/Early+Mammals.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-8631263203022821249</id><published>2009-07-30T09:41:00.007-04:00</published><updated>2009-07-31T09:55:29.461-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Evolution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Fossil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Apes'/><title type='text'>மனித பரிணாம இணைப்பு "ஈடா" : Fossil - Ida?!</title><content type='html'>கடந்த மே மாதம் ஜெர்மனியில இருந்து டாக்டர் John Hurum_ங்கிற குரங்குகளராய்ச்சி விஞ்ஞானி கையில சுமார் 47 மில்லியன் வருஷத்திற்கு முன்ன வாழ்ந்த ஃபாசில் ஒண்ணு பம்பர் பரிசாட்டமா கிடைச்சிருக்கு. அது ஃப்ராங்ஃபோர்ட்ல இருந்து ஒரு 30கிமீ தள்ளித்தானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnDXKizuaSI/AAAAAAAAAM4/3Tq3x_WVrg4/s1600-h/missing-link-found_big.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5364023732340680994" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 246px; CURSOR: hand; HEIGHT: 182px" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnDXKizuaSI/AAAAAAAAAM4/3Tq3x_WVrg4/s320/missing-link-found_big.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அது வால்/வாலற்ற குரங்கு மற்றும் மனித பரிணாம வளர்ச்சிப் பாதையை "இணைக்கும் பாலமா (missing link)" கருதப்படக் கூடியளவிற்கு அதி முக்கியமான ஒன்னுன்னு ஒட்டு மொத்த பரிணாம ஆராய்ச்சியாளர்கள் மத்தியில கருதப்படுகிறதாம். கண்டுபிடிச்ச அந்த விஞ்ஞானி அந்த ஃபாசிலோட நீளம், பருமன் எல்லாம் பார்த்தவுடன் தன்னோட பெண் ஈடா(Ida)வை நினைவுக்கு கொண்டு வந்ததால் அந்தப் பேரையே அந்த ஃபாசிலுக்கு வைச்சிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை செய்தித் தாளில் படிச்சவுடன் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி, எப்படி ஜெர்மனியில போயி இந்த அரிய ப்ரைமேட் (Primate) வகை ஃபாசில் கிடைச்சிருக்க முடியும் அப்படிங்கிறதுதான். ஏன்னா, மனித பரிணாம வளர்ச்சி அனைத்துமே ஆஃப்ரிகா கண்டத்திலல்லவா நடந்துச்சு; கிடைச்ச சாதகமான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலைகளும், ஏனைய இயற்கை சார்ந்த அமைவுகளும் அதற்கான காரணிகளை வழங்கினதுனாலே! அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த குரங்கு வகை ஈடா அங்கு கிடைத்திருக்கக் கூடுமென கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnL3iz6RBfI/AAAAAAAAANY/h1QEwcvVv_I/s1600-h/scan0006.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5364622283573888498" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 281px; CURSOR: hand; HEIGHT: 208px" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnL3iz6RBfI/AAAAAAAAANY/h1QEwcvVv_I/s320/scan0006.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஆனால், 47 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி ஜெர்மனி போன்ற மத்திய ஐரோப்பா நாடுகளில் இன்றைய ஆசிய, ஆஃப்ரிகா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் காணப்படும் மழைக் காடுகளும், சீதோஷ்ண நிலைகளைப் போன்றே பூமிப் பந்தின் கால கட்டங்களாக அறியப்படும் பேலியோசீன் (Paleocene - 65~58 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்தில் அப்படியாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்து முன் வைத்திருப்பது அறிய வந்ததும், அட! அப்போ நாமதான் பின் தங்கி இருந்திருக்கிறோம் இந்த விபரங்களை அறியாமல்னு ஈடா பற்றிய சந்தேகம் தீர்ந்து இப்போ பரிணாம ஏணியில் ஏன் இந்த ஈடா ஃபாசில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பேசிக்கிறாங்கன்னு அறிஞ்சுக்க ஆர்வம் பீரிட்டு கிளம்பினுச்சா அத கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டவுடன் உங்ககிட்டயும் பகிர்ந்துகளாமேன்னு இங்கே வந்திருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnDZkVH-_GI/AAAAAAAAANI/Qk0KFyHBVac/s1600-h/P1010643.JPG"&gt;&lt;/a&gt;பார்த்திங்கன்னா டைனோசார் அழிவுக்கு முந்திய கால கட்டம் வரைக்கும் பரிணாமத்தில எந்த ஒரு பாலூட்டியும் பெரிய அளவில சொல்லிக்கிற மாதிரி கிடுகிடுன்னு தன்னோட வித விதமான பல்முக இனங்களாக கொழிக்க முடியாம இருந்துச்சு. ஆனா, டைனோசார்களின் அழிவை ஒட்டியும் சுமார் 65 மில்லியன் வருஷங்களுக்கு முன்னயுமே நம்மூர் மர மூஞ்சுரு (tree shrew)களையொட்டிய வகை பாலூட்டிதான் முதல் கொளுந்து இந்த வரிசையில. அது பூமி கோளத்தின் பேலியோசீன் காலம். அதாவது அப்பொழுதுதான் வாலில்லா மற்றும் வால் உள்ள குரங்குகள் பல்கிப் பெருகுவதற்கான காலத்தையொட்டிய யியொசீன் (Eocene - 58~40 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்திற்கு முந்திய கால கட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பேலியோசீன் காலத்தில் தோன்றியவைகள் தான் இந்த லெமூர், &lt;a href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnDXusUQNhI/AAAAAAAAANA/KxqQYViaBNU/s1600-h/ida+tree.GIF"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5364024353368323602" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 255px; CURSOR: hand; HEIGHT: 184px" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnDXusUQNhI/AAAAAAAAANA/KxqQYViaBNU/s320/ida+tree.GIF" border="0" /&gt;&lt;/a&gt;தேவாங்கு மற்றும் டார்சியர்ஸ், இவைகள் ப்ரோசிமியன்ஸ் (Prosimians) என்றழைக்கப்படும். அதற்கு பிந்திய கால கட்டமான யியொசீன் காலக் கட்டத்தில் தேன்றியவைகளை ஆந்ரோபாய்ட்ஸ் (Anthropoids) என்றழைப்பார்கள் இதில் தான் குரங்கு வகைகள், வாலில்லா மனித குரங்குகள் மற்றும் மனிதன் பரிணமித்த காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரைக்கும் குழம்பாம வந்திருப்பீங்கன்னு நம்புறேன். சரி, இப்ப கண்டெடுக்கப்பட்ட இந்த ஈடா ஃபாசில் இந்த இரு கால கட்டங்களிலும் தோன்றிய இரு குழுக்களையும் (ப்ரோசிமியன்ஸ் மற்றும் அந்த்ரோபாய்ட்ஸ்) இணைக்கும் குணாதிசியங்களுடன் அப்படியே அலேக்கா லட்டு மாதிரி எந்த பகுதியும் சிந்தி சிதைஞ்சிடாம முழுசா கிடைச்சி இந்தப் பரிணாம பண்புகளை ஊர்ஜிதப் படுத்துற மாதிரி அமைந்ததுனாலேதான் இப்படி அனல் கக்க வைக்கும் சூடான செய்தியா அந்த குட்டிப் பெண் ஈடா அமைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் ஃபாசில்கள் கண்டெடுக்கப்படும் பொழுது முழுதுமாக கிடைப்பது அரிதிலும் அரிது. பல் ஒரு இடத்தில் கிடைத்தால் அந்த விலங்கின் வால் எலும்போ அல்லது தாடை எலும்போ எங்காவது இன்னொரு இடத்தில் கிடைக்கக் கூடும். ஆனால் ஈடா விசயத்தில் முழுதும் கிடைத்ததோட மட்டுமில்லாமல் அந்தப் பெண் கடைசியாக உண்ட பழ, தாவர கொட்டை மற்றும் இலைகளின் மிச்சங்களும், உடல் ரோமங்களும், திசுக்களும் கூட கிடைத்திருந்ததும் மற்றுமொரு சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnDf-aUlCdI/AAAAAAAAANQ/J1BKrf7Gf-U/s1600-h/color_tree_thumb.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5364033419508779474" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 284px; CURSOR: hand; HEIGHT: 220px" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnDf-aUlCdI/AAAAAAAAANQ/J1BKrf7Gf-U/s320/color_tree_thumb.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இப்பொழுது எப்படி இரண்டு குழுக்களின் குணாதிசியங்களைப் பெற்றிருக்கிறதுன்னும் சொல்லிடுறேன். தேவாங்கு, லெமூர் வகை விலங்குகளிலிருக்கிற மாதிரி எலும்புக் கூடமைவும், சொரிந்து கொள்வதற்கு இணையான ஒரே ஓர் கால்விரலைப் போன்று தனியாக அமைந்த புலி நகத்தையொட்டிய நகமும், கீழ்தாடையிலமைந்த ஒரு பல்லும் ப்ரோசிமியன்ஸ் வகை விலங்குகளோட போறேன்னு சொல்லுவதாகவும்; குரங்கு, வால்/வாலில்லா ஆட்களூடன் இணைவதற்கான மற்ற பண்புகளான - பொருட்களை விரல்களால் சுத்திப் பிடிக்கும் தன்மையோடும், எதிர் முனையில் அமைந்த கட்டைவிரலும், புலி நகங்களைப் போன்று கூரான நகங்களை கொள்ளலாமல் விரலுக்கு விரல் நம்மையொத்த நகங்களையும் கொண்டு நான் அந்ரோபாய்ட்ஸ் என்று சொல்லிக்கிறதாகவும் இந்த ஈடாப் பெண் இருக்கிறதுனாலேதான் இத ஒரு "இணைப்பு பாலம்"ங்கிற அளவில முக்கியமான ஃபாசிலா கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் என்னால ஜெர்மனி ஒரு காலத்தில ட்ராபிகல் நாடா இருந்திருக்_கப்போய்னு நினைக்கும் பொழுது, நம் நாடெல்லாம் வரும் காலத்தில ஒரு பாலைவனமே ஆனாலும் அடன்னு ஆச்சர்யப்படுறதுக்கில்லைன்னு தோணுது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-8631263203022821249?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/8631263203022821249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=8631263203022821249' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/8631263203022821249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/8631263203022821249'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2009/07/fossil-ida.html' title='மனித பரிணாம இணைப்பு &quot;ஈடா&quot; : Fossil - Ida?!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SnDXKizuaSI/AAAAAAAAAM4/3Tq3x_WVrg4/s72-c/missing-link-found_big.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-7909799543377716002</id><published>2009-04-19T09:48:00.017-04:00</published><updated>2009-04-20T22:14:47.572-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறவைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Birds'/><title type='text'>பறவை பார்த்தல்: Birding as a Hobby!</title><content type='html'>எனக்கு நல்லா நினைவிருக்கு 1990கள் வரைக்கும் என்னய சுத்தி ஒரு பத்தில இருந்து பதினைஞ்சு வகையான பறவைகள் இருக்கலாங்கிற வரையான ஒரு பொது அறிவு இருந்ததாக. ஆனா, மயிலாடுதுறையில ஏ.வி.சி கல்லூரியில வனவியல் முதுகலைப் பட்டப் படிப்புக்கு சேர்ந்ததற்கு பிறகுதான், பறவைகளைப் பத்தி படிக்கிறதுகின்னே ஒரு துறை இருப்பதாகவும் அதுக்கு பறவையியல்னும் (Ornithology) தெரிய வந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SessllbrCHI/AAAAAAAAALQ/edw3-YJDolA/s1600-h/P1010239.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326400008510703730" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 199px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SessllbrCHI/AAAAAAAAALQ/edw3-YJDolA/s320/P1010239.JPG" border="0" /&gt;&lt;/a&gt;அந்த சமயத்திலதான் எனக்கு பைனாகுலர் (Binoculars=தமிழ் படுத்துங்கப்பா; இருகுழல்நோக்கி?), பறவைகளை அடையாளம் காண்பதற்கென உள்ள தள கையேட்டுப் புத்தகங்கள்(field guide) எல்லாம் கண்ணில தட்டுப்பட ஆரம்பிச்சுச்சு. அந்த வகுப்புகளின் ஒரு பகுதியாக சில சமயங்களில் அருகாமையே உள்ள வயல், கன்மாய்கள், தடாகங்கள், ஊருணிகள், வயல்வெளிகள்னு அந்தக் கல்லூரியை சுத்தி அமைந்த இடங்களுக்கு கால்நடையாக சென்று பறவைகள் பார்க்கும் சந்தர்ப்பமும்கிட்டியது. அதுவே கொஞ்ச கொஞ்சமா பழக்கமாகி, பின்னாடி பார்த்தீங்கன்னா நூலகத்திலருந்து பைனாகுலரும், கையேட்டுப் புத்தகமும் கடன்வாங்கி சொந்த ஊருக்குப் போகும் பொழுது கூட அங்குள்ள வயல் வெளிகளில் பறவைகள் தேடி நடக்கிற அளவிற்கு ஆர்வம் வந்துருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அது மாதிரியான ஒரு ஆர்வமூட்டக் கூடிய வேலை இந்த பறவைங்க கவனிக்கிறதுன்னா மிகையாகாது. ஏன்னா, இந்தியாவில மட்டுமே 1250 வகையான பறவைகள் காணப்படுவதாகவும் அவைகளில் ஏறத்தாழ 920 வகையான பறவைகள் இங்கயே முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அறியப்படுகிறது. நம்மூர்ல அதாவது தென் இந்தியாவில் (இலங்கை) 450 வகையான பறவைகளும், அவைகளில் மேற்கு மலைத் தொடர்களில் மட்டுமே காணப்படும் (endemic species) 35 வகையான அரிய பறவைகளும் இது வரையிலும் கண்டு பட்டியலிடப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல முறை எனக்கு நேர்ந்தது எப்படின்னா குளக்கரைக்குப் போவேன், ஏதாவது ஒன்றிரண்டு சிறு பறவவைகள் வேலிகளில் தாவித் திரிவதை கண்டு அவைகளை தள கையேட்டில் உள்ள பறவைகளுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டுவிட்டால் பெரு மகிழ்ச்சியோடு அன்றைய தினத்தில் மிதப்பேன். அப்படியாகத்தான் ஒரு நாள் அந்த நடையில் ஒரு பெரிய புது பறவை ஒன்றைக் காண நேர்ந்தது. என்னுடைய 21வது வயது வரைக்கும் இத்தனை பெரிய பறவை, இவ்வளவு எடுப்பான நிறத்துடன் என் கண்களில் சிக்காமல் நான் வாழ்ந்து வந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தது எப்படி எனக்குத் தெரியாமல் போனது என்று அதிசயமாக இன்று நினைக்கிறேன். ஆமாம். என்னாகிவிட்டது அந்த நடையின் பொழுது ஒரு காகத்தின் அளவிலிருந்த ஒரு பறவை வேலிகளுக்குள் ஒளிந்து மறைந்து தாவித் தாவி சென்றதை கவனித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாகப் பார்க்கும் பொழுது அது காகத்தினை விடப் பெரிதாக இருந்தது. மேலும், காகம் அப்படி கள்ளி வேலிகளில் புகுந்து சென்று கொண்டிருப்பதனை அந்த பறவைகள் கவனிப்பு நிலையில் நான் கண்டறிந்ததில்லை. இந் நிலையில், அப் பறவையின் பழக்கம் என்னை மேலும் ஆர்வமூட்டியது. கையில் பைனாகுலரைத் தவிர வேறு எதுவுமே இல்லை. கடைசியாக அந்தப் பறவை ஒரு முடிவிற்கு வந்ததாய் வெளிக் கிளம்பி சிறகெடுத்துப் பறந்து ஒரு 300 மீட்டரை கடந்து மீண்டும் அதே போன்றதொரு வேலிக்குள் புகுந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா! நான் ஏதோ ஒரு புது விதமான பறவையை கண்டுபிடித்து விட்டதாகவும், அது பெரிய அளவில் பேசப்பட்டு கையேட்டுப் புத்தங்களில் எனது பேருடன் வரப் போகிறதென்றும் மிக்க ஆவல் கொண்டவனாய் அடுத்த மணி நேரங்கள் அந்தப் பறவையின் பின்னாலே மிதந்துகிட்டே ஓடிக்கிட்டுருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SesvKmMJGQI/AAAAAAAAALw/Q0hD2zYGL8k/s1600-h/crow_pheasant.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326402843392416002" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 269px; CURSOR: hand; HEIGHT: 158px" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SesvKmMJGQI/AAAAAAAAALw/Q0hD2zYGL8k/s320/crow_pheasant.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஆனால் அந்தப் பறவையின் பறப்பு எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. அது, அதன் மேல் இறக்கைப் பகுதியில் செங்கல் நிறந்திலமைந்த திட்டான இறகுகளின் இருப்பை உறுதிப் படுத்தியது. இப்படியாக அந்தப் பறவையை பின் தொடர்ந்து, தொடர்ந்து ஒரு இரண்டரை கிலோமீட்டர்கள் போயிருப்பேன். நேரம் ஓடியதே தெரியவில்லை. வீட்டிற்கு வந்து காலை உணவுக்கு அமரும் பொழுது நேரம் முன் மதியத்தைத் தொட்டிருந்தது. இப்படியாக நிறைய நாட்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடந்ததுண்டு. பின்பு அந்தப் பறவை பற்றிய குறிப்புகளுடன் கையேட்டை வைத்து அறியும் பொழுது அது Crow Phesant (செண்பகப் பறவை ~ செம்போத்து) என்பதாக தெரிய வந்தது. மேலும், கொஞ்சம் கவனத்துடன் ஆராய்ந்தால் அடிக்கடி காணக்கிடைப்பதென்றும் அறிந்தேன். என் ஆசையில் மண்!&lt;br /&gt;&lt;br /&gt;பறவைகள் கவனிப்பினை ஆரம்பித்து ஆர்வம் கிளம்பிவிட்ட தருணத்தில், &lt;a href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sestn4A1dSI/AAAAAAAAALg/bUa7mRxc0WA/s1600-h/racket-tailed.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326401147369780514" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 198px; CURSOR: hand; HEIGHT: 232px" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sestn4A1dSI/AAAAAAAAALg/bUa7mRxc0WA/s320/racket-tailed.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SestQjQP4-I/AAAAAAAAALY/B1cX_b5LDXw/s1600-h/racket-tailed.jpg"&gt;&lt;/a&gt;தினமும் புதிது புதிதாக பறவைகளைக் கண்டு நம்முடைய பட்டியலில் சேர்ப்பதில் ஒரு விதமான கிறக்கம் இருக்கும். அதுவே எனக்கும் நடந்தது. அது வீங்கி நீல்கிரீஸ்ல் வைத்து மேற்கு மலைத்தொடரில் காணக்கிடைக்காதென எண்ணியிருந்த ஒரு "ஸ்ரைக்" வகைப் பறவையை மீள் கண்டெடுக்கும் வரைக்கும் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வகையான பறவையும் எந்த விதமான சூழ்நிலையில் நான் கண்ணுற்றேன் என்று கூற வேண்டுமானால், அது மாதிரியான ஒவ்வொரு சிறப்பு பறவைக்கும் தனிப் பதிவாகவே பதிவிடலாம். அது போன்ற சுவாரசியமான நிகழ்வாக சில பறவைகள் எனக்கு வாய்ப்பை கொடுத்திருந்தது. அதுவும், மழைக்காடுகளில் பெரிய சேலஞ்ச்சாகவே அமையும் அவைகளின் சத்தத்தினை வைத்து திசையறிந்து, அமர்ந்திருக்கும் மரக் கிளையறிந்து அப்படியே நல்ல பார்வைக்கும் எட்டி... ம்ம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பக் காலங்களில் பைனாகுலர் பயன்படுத்துவதே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். பயன்படுத்தியவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று விளங்கும். வெறும் கண்களால் ஒரு சிறு பறவையை கண்டுவிட்டு அந்த திசையை நோக்கி பைனாகுலர் கொண்டு பார்க்கிறேன் என்று வைத்துப் பார்த்தால் வேறு எங்காவது குளித்துக் கொண்டிருப்பவர்கள் தெரிவார்கள் [:-P]. சரியான இலக்கை நோக்கிப் பிடிக்க சில நாட்கள் அல்லது மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் அந்தப் பழக்கத்தை நம்மதாக கொள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SesuHjfajoI/AAAAAAAAALo/4FUmMGAAviw/s1600-h/P1010240.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326401691616710274" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 263px; CURSOR: hand; HEIGHT: 186px" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SesuHjfajoI/AAAAAAAAALo/4FUmMGAAviw/s320/P1010240.JPG" border="0" /&gt;&lt;/a&gt;பறவைகள் கவனிப்புக்கு தேவையானது என்னன்னு பார்ப்போம். குறைந்த பட்சம் 8 X 32 or 8 X 42 அளவீடு கொண்ட பைனாகுலர். ஒரு நோட்டுப் புத்தகம், பென்சில், ஒரு நல்ல தள பறவைகள் கையேடு எல்லாத்துக்கும் மேலா ஆர்வம் இன்னும் பெரிய அளவில ஆர்வம். அவ்வளவே!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து எப்படி ஒரு பறவையை கவனிக்க நேரும் பொழுது என்னன்னா விசயத்தை கவனிக்கணுங்கிறதை சொல்லிடுறேன். முதலில் நல்ல கண்பார்வை. அதாவது அட்டெண்டிவ்வாக பார்க்கும் மன நிலை. பொதுவாக பறவைகள் இலைகளுக்குள் அமர்ந்திருக்கும் பட்சத்தில் எப்பொழுது அவை அசைகிறதோ அதனைக் கொண்டு பறவையின் இருப்பை அறிய முடியுமல்லவா? எனவே, பொறுமையாக கூர்ந்து பார்க்கும் ஒரு ஆர்வம் வேண்டும். அப்படி இருக்குமிடம் அறிந்து கொண்டால் ஆர்வத்தில் அடுத்தவரை அழைக்கிறேன் என்று கூச்சல் இடுவது ஒரு கல்லை எடுத்து எறிவதற்கு ஒப்பானது என்பதால், அதனை கண்டிப்பாக தவிர்த்து, ஹஸ் குரலில் விசயத்தை பெரிய அளவு உடம்பு அசைவுகளற்ற முறையில் வெளிப்படுத்துவது அவசியம். எல்லாம் அனுபவம் கற்றுக் கொடுப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SexrYqPcSHI/AAAAAAAAAMA/-g_vBJD9SmU/s1600-h/WaterHen.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326750530672543858" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 274px; CURSOR: hand; HEIGHT: 159px" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SexrYqPcSHI/AAAAAAAAAMA/-g_vBJD9SmU/s320/WaterHen.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஒவ்வொரு குடும்ப பறவைக்கும் ஒரு குறிப்பிட்ட விதமான பழக்க வழக்கமிருக்கும் அல்லது அதனோட உடல் புற உறுப்புகளே கூட அதன் வாழ்வு முறைக்கு தகுந்த மாதிரி அமைஞ்சிருக்கும். உதாரணமா பார்த்தோம்னா: கிளைகள் மாதிரியான ஏதோ பிடிமானத்திற்கு ஏற்ற விசயங்களை பற்றிக்கிட்டு அமர்கிற பறவைகள் (perching bird =மைனா, ஸ்ரைக், புல்புல், சாம்பல் நிறக் குருவி, கருங்குருவி...). இந்த வகைள்தான் பறவைகள் இனத்திலயே அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகிறது. நீர் நிலைகளுக்கு அருகாமையில் காணக்கூடிய பறவைகளுக்கு பொதுவாக கால்கள் நீளமாவோ, அல்லது அலகுகள் வளைந்தோ, நல்ல தட்டையாகவோ, அலகுக்கு கீழ் பையுடனோ காணப்படலாம். இப்படியாக அவைகளை பிரிச்சறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற பொதுவான பண்புகளைக் கொண்டு ஓரளவிற்கு அது எந்த விதமான பறவையாக இருக்கக் கூடும் என்று அனுமானிக்கும் அனுபவத்தை பெற்றுவிடுவோம். இரண்டாவது, நமக்கு மிகவும் பார்த்து பழக்கப் பட்ட ஒரு பொதுவான பறவை உடலைப்பு, அதன் நீளம், எடை இவைகளை கருத்தில் கொண்டு அந்தப் பறவையுடன் பார்த்த பறவையை குறிப்பிட்டு குறித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நம்ம சிட்டுக் குருவி எல்லாருக்கும் பார்க்கக் கிடைத்திருக்கும் ஒரு பறவை, அதே போன்றே உடல் பருமனுடன் வயல் வெளியில் பிப்பிட், ஸ்கைலார்க் வகை பறவையை காண நேரிட்டிருந்தால், குறிப்பு புத்தகத்தில் சிட்டுக் குருவி அளவு, பிறகு எது போன்ற அடையாளங்கள் மிகவும் கவனிக்கத் தக்க வகையில் தென் பட்டதோ, அவைகளை எல்லாம் நன்றாக கவனித்து குறித்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறக்கையின் நிறம், கண்களைச் சுற்றி ஏதாவது வட்டம், நிறம் இருந்ததா,&lt;a href="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SesvwvWsQgI/AAAAAAAAAL4/vrmDiuAEpx4/s1600-h/bird_diagram.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5326403498687611394" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 299px; CURSOR: hand; HEIGHT: 177px" alt="" src="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SesvwvWsQgI/AAAAAAAAAL4/vrmDiuAEpx4/s320/bird_diagram.gif" border="0" /&gt;&lt;/a&gt; அதன் அலகின் அமைப்பு, நெஞ்சுப் பகுதியின் நிறம், வால் அமைப்பு, அங்கு ஏதாவது வரியாகவோ அல்லது பட்டைகள் ஏதும் காணப்பெற்றதா, பறக்கும் பொழுது கீழ் இறகுகளின் நிறம் குறிப்பிடும் படியாக எதாவது என்று நன்றாக கவனித்து கிறுக்கி வைச்சுக்கோங்க. முடிஞ்சா படமாவே வரைஞ்சு கூட வைச்சுக்கலாம். எங்கே எந்த நேரத்திற்கு பார்த்தீங்க, பறக்கும் பொழுது எப்படி பறந்துச்சு. நேர் கோட்டில் போன்றமைவிலா அல்லது மேலும் கீழுமாக இறங்கியா போன்ற குறிப்புகளும் உதவலாம் கையேட்டில் அந்த பறவையை பின்பு அடையாளப்படுத்த எத்தனை விதமான குறிப்புகள் இருந்தாலும் அது மேற்கொண்டு அடையாளப் படுத்துவதில் மிகவும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே நீங்களும் இதுல ஈடுபட்டுப் பாருங்களேன். எந்த ஊருக்குப் போனாலும் இதனை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டால் அந்த ஊரு மனிதர்கள் அன்னியப் பட்டுப் போனாலும் இவைகளுடன் ஒரு வித நெருக்கத்தை உணர முடியும். மேலும், தினமும் ஒரு பறவையென உங்க சொந்தப் பட்டியலும் நீண்டு கொண்டே செல்லும். தேவை ஆர்வம் அதனையே பழக்கமாக்கிக் கொள்வது வரைக்கும். குழந்தைகளை ஆரம்ப கால கட்டத்திலேயே ஆர்வத்தை வளர்த்து விட்டால், கோடை காலத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் செலவு பண்ணும் நேரத்தை மிச்சப் படுத்தி இது போன்ற ஆரோக்கியமான விசயங்களை கற்றுக் கொண்டவர்களாவார்கள். முயற்சி பண்ணிப்பாருங்களேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-7909799543377716002?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/7909799543377716002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=7909799543377716002' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/7909799543377716002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/7909799543377716002'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2009/04/birding-as-hobby.html' title='பறவை பார்த்தல்: Birding as a Hobby!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SessllbrCHI/AAAAAAAAALQ/edw3-YJDolA/s72-c/P1010239.JPG' height='72' width='72'/><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-8315114796742292336</id><published>2009-04-12T13:41:00.016-04:00</published><updated>2009-04-13T10:25:40.867-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வண்ணத்துப் பூச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Butterfly'/><title type='text'>வண்ணத்துப் பூச்சியின் உலகமும், பெண்களும்...!</title><content type='html'>வண்ணத்துப் பூச்சிகள் அவைகளின் வளர்சிதை மாற்றத்தினைக் (Metamorphosis) கொண்டும் இவைகள் பெண்களின் வளர்நிலையுடன் தொடர்பு படுத்தப் படுவதால் பெண்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தொடர்பு படுத்தி இருப்பாங்களோ? மேலும் வண்ண வண்ணமா அத்தனை வகையான இனங்களாக அறியப்படுவதாலும் இவைகள் நம் உலகில் பெண்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு பெண்களும்-வண்ணத்துப் பூச்சிகளும் இரண்டர கலந்து விட்டதோ!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ இதப்பத்தி என்னாத்துக்கு இங்கே பேசுறேன்னு கேக்கப் போறீங்களா? இருங்க, நான் இன்னும் இயற்கை நேசி தளத்தை மறந்துடல. இங்கே நிறைய எழுதப்பட வேண்டியிருக்கு. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு பதிவில இப்படி ஒரு பின்னூட்டம் பார்த்தேன் ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;...//ஊர்ந்திடும் புழுவிலிருந்து நேர்முறையில் மாறிப் பறந்திடும் பட்டாம்பூச்சி அடுத்த பிறவியாக உருவாகிறது. ஆனால் பட்டாம்பூச்சி தன்னினம் பெருக்க முட்டை இடுவதுமில்லை //...&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;படிச்சவுடன் ஏற்கெனவே இந்த பூச்சிகளின் உலகம் ஒரு புரியா அதிசிய உலகம் அதிலும் குறிப்பாக இந்த வளர்சிதை மாற்றத்துனூடாக வரும் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முறை ரொம்ப ஆச்சர்யமூட்டக் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனில் பின்னூட்டமிட்டவர் போலவே உயிரியல் ஆழமாக படித்திருக்க வாய்ப்புகிட்டாத எவருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான் இவைகளின் வாழ்க்கை முறை அறிந்து கொள்வதின் பொருட்டு. சரி, படிச்சவுடன் இதனைப் பற்றி ஒரு பதிவு போட்டு விடலாமே என்று தோணியதால் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 1163 வகையான வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனில் நமது மேற்கு மலைத்தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 334 வகையானவை காணப்பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்து அதிசயித்ததிலேயே பறவை இறகு (Bird wing) என்றொரு வகையான வண்ணத்துப் பூச்சிதான் மிக்க பெரிதாக அரையடி நீளத்திற்கு (இறகின் ஒரு முனையிலிருந்து மற்றொரு இறகின் முனை) பெரிதாக நீல கண்ணைப் போன்ற புள்ளியுடன் கறுப்பு நிறத்தைக் கொண்ட பூச்சி. அழகோ! அழகு!!&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சி வகைகளே உலகத்தில் அதிகப்படியான இன வகைகளாக அமையப் பெற்றதால் புதிது புதிதாக முன்னமே அறியப்படாத புது வகையான இனங்கள் நாளொருமேனியும் பொழுதொரு பூச்சியும் இருப்பதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIrocjR-xI/AAAAAAAAAKk/H4Z3c3YTg9U/s1600-h/butterflymate.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323865683364281106" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 259px; CURSOR: hand; HEIGHT: 181px" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIrocjR-xI/AAAAAAAAAKk/H4Z3c3YTg9U/s320/butterflymate.jpg" border="0" /&gt;&lt;/a&gt;கிட்டத்தட்ட எல்லா விதமான பூச்சி இனங்களும் முட்டையிட்டு அதன் பிறகு பல்வேறு வளர்ச்சி நிலைகளில் (developmental stages) படிப்படியாக முதிர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சி நிலைகளை வளர்சிதை மாற்றம் என அறியலாம். நாம் அறிந்த பூச்சி இனங்கள்லே இரண்டு விதமான வளர்சிதை மாற்ற முறை நடைபெறுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுக்கிளி, புள்ளப்பூச்சி, கரப்பான் பூச்சி மற்றும் தட்டாம் பூச்சி இவைகள்லே என்ன நடக்குதாம் முழுமையற்ற வளர்சிதை மாற்றம்; எப்படின்னா, முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் இறக்கை மட்டுமில்லாம அதோட அம்மாப்பாவை ஒத்தே இருக்குதாம். இந்த பருவத்துக்கு பேரு நிம்ஃப்(Nymph) ஆம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது வகையான வளர்சிதை மாற்றத்தைத்தான் முழுமையான வளர்சிதை மாற்றமா பார்க்கிறோம். இது பெரும்பாலும் எது மாதிரியான பூச்சிகள் உலகத்திலன்னா, வண்ணத்துப் பூச்சி, அந்துப் பூச்சி, வண்டுகள், ஈக்கள் மற்றும் குழவிகளில். இங்கே டிபிக்கலா நம்ம பெண்களுக்குத் தேவைப்படும் முறையான வளர்ச்சி மாதிரியே இதன் வளர்நிலையில எந்தவொரு தொந்தரவும்(interruption) நடைபெறாமே மலர்ந்து வரணும் போல.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு நிலைகளை (முட்டை, லார்வா, ப்யூப்பா மற்றும் அடல்ட்) இவைகள் தாண்டி வர வேண்டியதா இருக்கு, அதற்கு பல புறக்காரணிகளும் சாதகமா இருக்கிற பட்சத்தில தடையின்றி அடுத்த தலைமுறைக்கான குடும்ப பொறுப்பை ஏத்துக்க ரெடியாகிடுதுகளாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ ஒவ்வொரு படியா(stage) தாண்டி நாமும் போவோம், ரொம்ப உள்ளர போயிடாம. அசராம வாங்க! படிக்க ஆர்வமா இருக்குங்கிறதுக்காக இப்போ நாம வண்ணத்துப் பூச்சிய மட்டும் சுட்டிப் பேசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெல்லாம் நான் பூச்சின்னு சொல்றேனோ அங்கே நீங்க வண்ணத்துப் பூச்சியா எடுத்துக்கோங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முட்டை (Egg):&lt;/span&gt;&lt;/strong&gt; நாம எல்லாம் சாதாரணமா பார்த்திருப்போம் ரெண்டு &lt;a href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIr5cdkyKI/AAAAAAAAAKs/PfpWhbL6-7c/s1600-h/egg.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323865975398123682" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 223px; CURSOR: hand; HEIGHT: 172px" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIr5cdkyKI/AAAAAAAAAKs/PfpWhbL6-7c/s320/egg.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வண்ணத்துப் பூச்சிகள் இணைந்து பறந்துகிட்டு திரியுறதை. அதப் பிடிச்சி பார்த்தோம்னா அதில ஒரு ஆண், ஒரு பெண் இருப்பாய்ங்க. அதுக ரெண்டும் சேர்ந்து முட்டை தயார் செய்ற வேலையில இருக்குதுகன்னு மட்டும் எடுத்துக்குவோம், சரியா!&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குப் பிறகு பெண் பூச்சி என்ன பண்ணுது முட்டைகளை இலைகளின் அடிப்பாகத்திலோ இல்லன்னா இலைகளின் அடிக் காம்புகளில் நூற்றுக்கணக்கா இட்டு வைச்சிருதுகளாம். இந்த முட்டைகள் சில நேரத்தில ரொம்பச் சின்னதாவும் வெறுங் கண்ணாலே பார்க்க முடியாத அளவிற்கு கூட இருக்கும் போல. அது ஏன் காம்பிலேன்னு கேட்டீங்கன்னா, இலையே பட்டு கீழே விழுந்துட்டாவோ, இல்ல மற்ற ஜீவராசிகள் அந்த இலையை திண்ணுப்புட்டாக் கூட அதன் காம்பு மரத்துடன் இணைந்து இருக்குமிடத்தில் இருந்து போனா மிச்சம் மீதி முட்டைகள் பொரித்து அடுத்த படிக்கு முன்னேறுமில்லே, அதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இந்த முட்டையிடுற காலம் தாவரங்களில் உணவு கிடைக்கும் பருவ காலத்தை முன்னிட்டு இருக்குமாம். அப்பத்தானே அந்த கம்பளிப் புழு(cattepillar) நிலையில சாப்பிட நிறைய கிடைக்கும் அதுனாலே. இப்போ, இதிலருந்து அடுத்த படி என்னான்னா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIsM4RoP1I/AAAAAAAAAK0/yYk_MscochI/s1600-h/catterpillar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323866309281726290" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 271px; CURSOR: hand; HEIGHT: 183px" alt="" src="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIsM4RoP1I/AAAAAAAAAK0/yYk_MscochI/s320/catterpillar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கம்பளிப் புழு நிலை (Catterpillar Stage):&lt;/span&gt;&lt;/strong&gt; நாம இந்தப் பருவத்தை பார்த்திருக்கலாம் வண்ணத்துப் பூச்சி மற்றும் அந்துப் பூச்சி இனங்கள்லே. அதான் புழு மாதிரி வண்ண வண்ண நிறங்களில் அதன் உடம்பு முழுக்க முடி மாதிரியான சுனைகளுடன் ஊர்ந்து இலைகளை மென்னு மேய்ஞ்சிக்கிட்டே இருக்கிறதை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் முழு வேலையே சாப்பிடுறதுதான் பொழுதன்னிக்கும். ஏன்னா, இப்போ சாப்பிட்டு வைச்சிக்கிறதுதான் பின்னாளில் ரொம்ப உதவப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு. நான்கைந்து முறை இந்தப் பருவத்திலயே இதன் தோலுறித்தல் நடைபெற்றும் விடுவதால் நிறைய சக்தி தேவைப்படுது. இதன் பிறப்பு பருவத்திற்கும் இந்தப் படி நிலையின் வளர்ச்சி நிலைக்கும் வைச்சிப் பார்த்தா கிட்டத்தட்ட நூறு மடங்கு வித்தியாசத்தில உடம்பு போட்டுருக்குமாம். இப்படியே ஊர்ந்து, நகந்து அடுத்ததிற்கு போயி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ப்யூப்பா நிலை(Pupa Stage):&lt;/span&gt;&lt;/strong&gt; இந்த நிலையில சுத்தமா சாப்பிடுறதை &lt;a href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIsid4rGCI/AAAAAAAAAK8/L3mgrx2e9n8/s1600-h/butterfly_pupa.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323866680154855458" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 258px; CURSOR: hand; HEIGHT: 155px" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIsid4rGCI/AAAAAAAAAK8/L3mgrx2e9n8/s320/butterfly_pupa.jpg" border="0" /&gt;&lt;/a&gt;நிப்பாட்டிட்டு மெதுவா நகர்ந்து இலையோட இலையாவோ, இல்ல மண்ணுக்குள்ளரயோ ஒரு மெழுகுக் கூட்டை கட்டிக்கிட்டு சுருண்டுக்கிறாய்ங்களாம் உள்ளரயே. இந்த சமயத்திலதான் முக்கியமான சிதைவுகள், மறு கட்டமைவுகள்னு உள்ளர பட்டைய கிளப்பிட்டு இருக்குதுகளாம். எங்கங்கோ மறைந்திருந்த செல்களிலுள்ள செய்திக் கோர்வைகளை கொண்டு எங்கே எந்த உடற் பாகங்கள் இருக்கணுமோ அவைகளை அங்கங்கே வைச்சு வளர்ரதெல்லாம் இந்த நிலையிலதான். இந்த வளர்ச்சி இரண்டு மாசத்திலும் நடை பெறலாம், இரண்டு வருஷமும் எடுத்துக்குமாம் அது கொடுக்கப்பட்ட இன பூச்சி வகையைக் கொண்டு அப்படி நடக்குதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது முட்டை வடிவத்தில கூட்டைக் கட்டிக்கிட்டு வெளியில வர ரொம்ப கஷ்டப்படும் போலவேன்னு நாம உடைச்சு கொஞ்சம் ஈசி பண்ணிடுவோம்னு நினைச்சு ஏதாவது பண்ணி வைச்சோம். அம்பூட்டுத்தான் அதோட மிச்ச மீதி வாழ்க்கை அப்படியும் இப்படியும்தான் (இப்போ ஒப்பீடு பண்ணிக்கோங்க பெண்/ஆண் குழந்தைக வளர்ச்சி நிலையில எங்காவது ஒரு சறுக்கல் நடந்தா என்னாகுதோ அதே தான் இங்கும்...).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கொசுறுச் செய்தி, இந்த மெழுகுக்கூட்டை கட்டிக்கிது பார்த்தீங்களா அதத் தான் நாம இதே இனங்களிலே ஒண்ணா வார பட்டுப் புழுக்களை அந்த நிலையில் இருக்கும் பொழுது அவைகளை சிதைச்சிட்டு அந்த மெழுகுக் கூட்டை நாம லபக்கி "இந்தப் பட்டுப் புடைவை என்ன வெல தெரியுமா... 35 ஆயிரம ரூவான்னு" பீலா விட்டுக்கிட்டு இருக்கோம்ங்க. அதுவும் காந்தி பொறந்த, ஆன்மீகத்தில நெம்பர் ஒன் இந்தியாவில இந்த அநியாய்ம்ங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIs_PnjQmI/AAAAAAAAALE/z3JacLPW2Ow/s1600-h/butterfly.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5323867174541148770" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 277px; CURSOR: hand; HEIGHT: 174px" alt="" src="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIs_PnjQmI/AAAAAAAAALE/z3JacLPW2Ow/s320/butterfly.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அடல்ட் அல்லது இனப்பெருக்க நிலை:&lt;/span&gt;&lt;/strong&gt; இங்கன வைச்சித்தான் நம்மில் பல பேருக்கு வண்ணத்துப் பூச்சின்னா என்னான்னே தெரியும். அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் பார்த்தீங்கன்னா நான் முன்னே கொடுத்திருந்த பின்னூட்டத்தில நினைச்சிட்டு இருந்தவங்க நிலைதான். எல்லாம் கடவுள் அந்தரத்தில இருந்து தொபுக்கடீர்னு வண்ண வண்ணமா பறக்க விட்டுடுறார்ங்கிற அளவில.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில வைச்சிப் பார்த்தா எத்தனை விதமான இயற்கை நடத்தும் விந்தைகள்னு நினைச்சு ஆச்சர்யப்படுவோமில்லையா. ஏன்னா, புழுவா இருக்கும் பொழுது சில நேரத்தில குட்டைக் கால்களும், பல கண்கள் மாதிரியுமா இருந்திருக்கும். அடல்டா பார்க்கும் பொழுது நீண்ட கால்கள், &lt;a href="http://kurangumudi.blogspot.com/2006_08_01_archive.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;கூட்டுப் பார்வை கிட்டக் கூடிய கண்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;, அழகான நிறத்தில் உள்ள இறக்கைகள் அப்படின்னு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விசயங்கள் கூட்டுக்குள்ளர நிகழ்ந்துருச்சே. நம்ம மனுசப் பசங்களும் இப்படித்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;இதில பார்த்தீங்கன்னா இவ்வளவு ரசிச்சுப் பார்க்கிறோம்ல இவைகளை, ஆனா, இதுகளில் ஒரு சிலது தான் சாப்பிடுதாம். அதுவும் பூக்களில் உள்ள நெக்டார்களை உணவாக. பெரும்பான்மையானது சாப்பிடுறதே இல்லையாம். வந்ததே தன்னோட பார்ட்னரை கண்டுபிடிச்சு இனப்பெருக்கம் பண்ணத்தாங்கிற அளவில பறந்து திரிஞ்சு ஆளையும் கண்டுபிடிச்சு வேலையை ஆரம்பிச்சிடுதுகளாம். கடமையே கண்ணாயிரமா!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில இந்த நெக்டார்களை (தேன்) எடுக்குதில்லையா அப்போ அப் பூக்களிலுள்ள மகரந்தத் தூளை போட்டு பொரட்டிக்கிட்டு அடுத்த பூவிற்கு விஜயம் பண்ணும் பொழுது அங்கே கொண்டு போயி அதுகளை விட்டுடுதா அதுனாலே மரங்கள் இனப்பெருக்கம் பண்ண உதவிப் போடுதுகள். எப்படி இயற்கையின் பரிணாம செட் அப்பு. ஒன்றை நம்பி மற்றொன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில ஒரு சில பூச்சிகள் கால சுழற்சியை(குளிர் காலத்து) ஈடுகட்ட பல மாதங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தில்(Hibernation) போயிடுரதுமுண்டாம். ஆனா, பல வகை பூச்சிகளில் இதனோட வாழ்க்கை கால அளவோ இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்குள்ளே முடிஞ்சிடுதாம். என்னே ஒரு வாழ்க்கை சுழற்சி வண்ண வண்ணமா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-8315114796742292336?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/8315114796742292336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=8315114796742292336' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/8315114796742292336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/8315114796742292336'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2009/04/blog-post_12.html' title='வண்ணத்துப் பூச்சியின் உலகமும், பெண்களும்...!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SeIrocjR-xI/AAAAAAAAAKk/H4Z3c3YTg9U/s72-c/butterflymate.jpg' height='72' width='72'/><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-4287080115289139193</id><published>2008-03-11T11:30:00.007-04:00</published><updated>2008-12-10T23:55:43.043-05:00</updated><title type='text'>பூவன் கடவுளாகிப் போனான்: காட்டாறு!</title><content type='html'>எப்பொழுதும் போலவே அதுவும் ஒரு மழைக்காடுகளின் மழைக்காலம்! சுகமான சுமையாக பூவனும் நானும் ஆளுக்கு ஒரு ஐம்பது அலும்னியத்தாலான எலிப் பொறி பெட்டிகளை ஒரு கட்டாக கட்டி, அக்காமலை (Akkamalai) நோக்கிச் செல்லும் பேருந்தில் வால்பாறையிலிருந்து ஏறிக் கொண்டோம். பேருந்து நிலையம் வரைக்குமாக இருந்த அந்தச் சொந்த சுமையை இப்பொழுது பேருந்து ஏற்றிக் கொண்டது.&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அக்காமலையின் கடைசி நிறுத்தத்தில் நாங்கள் இறங்கிக் கொண்ட பிறகு சுமாருக்கு ஒரு ஒண்ணரை கிலோமீட்டர் சரிவான தேயிலைக் காடுகளுக்கிடையேயான அந்தச் சுமையுடன் கால்நடையாக நடந்து அந்தப் பச்சைக் கம்பளத்தை நோக்கிய நடை. தலைக்கு மேலே மூடியாக மேக மூட்டங்கள். மழைக்காடுகளில், அதுவும் அந்த இரண்டு பருவ மழை காலங்களில், எந்த நேரத்தில் மேகம் கருக்கொண்டு, எந்த நேரத்தில் தன் கருக் கொண்ட சூலை இறக்கி வைத்துக் கொள்ளுமென்று அரிதியிட்டு சொல்லி விட முடியா வண்ணம் எப்பொழுது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாமென்ற சூழ்நிலை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்றும் அது போன்றதொரு நாள்தான். நாங்கள் எப்பொழுதும் அந்தப் பசுங் காடுகளை ஓர் காட்டாற்றை குறுக்காக நடந்தேதான் அணுகுவது வழக்கம். அதிகம் மழையற்ற நாட்களில் கண்ணாடி படிகத்தின் மீது ஓடும் நீராக ஆங்காங்கே பாறைகளின் முகட்டைக் காட்டிக் கொண்டு ஓடுவது நாங்கள் காணும் காட்சி. அப்படியாக இருக்கும் நாட்களில் மிக எளிதாக நீரின் மேல் கால்படாமல் தாவித் தாவி எதிர்த்த கரைக்கு போய்விடுதுண்டு. அன்றும் அப்படியே நடந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எத்தனையோ அசம்பாவித நிகழ்வுகள் நமக்கு நிகழும் கணம் தோறும் நாம் நினைப்பதுண்டு, இதனை முன்னயே கண்ணுரும் சக்தி நமக்கு கிடைத்திருந்தால் நிகழ்ந்த அந்த நிகழ்வை தவிர்த்திருக்காலமே என்று நினைக்கத் தோன்றினாலும், அது போன்றதொரு சக்தியை எந்த கொம்பனும் வரமீட்டி பெற்று அந் நாளில் தன்னை நிறுபித்துக் கொண்டதாக நாமறிந்திருக்கிறோமா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், அப்படியாக அறியும் பட்சத்திலும் அந்த நிகழ்வின் மூலமாக கிடைத்திருக்கக் கூடிய அரிய பாடங்கள், அனுபவங்கள் நிகழாமல் போனாலே நம் மலரும் சாத்தியங்களும், கதை சொல்லும் திறனும் அற்றுப் போய் தேங்கிய குட்டையாக ஆகக் கூடிய இயற்கையின் வடிவமைப்பை என்னவென்று சொல்வது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி இப்ப விசயம், பூவனும் நானும் இப்பொழுது பச்சைக் கம்பளத்திற்குள் இறங்கி நடக்க ஆரம்பிச்சாச்சி, உள்ளே போய் என்ன செய்வோமென்றால் கொண்டு வந்திருக்கும் 100 எலிப் பெட்டிகளையும் மனித நடமாட்ட பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பார்த்து ஒரு நூறு மீட்டர் நேர்க் கோட்டில் பத்து மீட்டர் இடைவெளியில் ஒரு பெட்டி அமைந்திருக்குமாறு பத்து கோடுகளில் 100 பெட்டிகளையும் பரப்ப வேண்டும். அதுவே எங்களின் அப்பொழுதைய வேலை. அதற்கு குறைந்தப் பட்சம் ஒரு இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும், இருக்கும் தரை அமைப்பினை பொருத்து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;வேலையில் மும்முரமாக இருக்கும் சமயத்தில் இலைகளுக்கு யாரோ நெட்டி எடுத்து விடுவதனைப் போன்றதொரு நொட், நொட் சத்தம். மழைக்காடுகளில் வெயிலும் சரி, மழையும் சரி தரையை வந்து தொடுவதற்கு முன் 50 மீட்டர்களில் உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் குடுமியின்(Canopy) அனுமதியின்றி தொட்டு விட முடியாது. ஏனெனில் குடுமியின் அடர்த்தி அப்படி, அப்படியே கொஞ்சம் விட்டொழிந்தாலும் இரண்டாவது நிலையிலுள்ள தனது சகோதரர்களின் (Secondary growth) அனுமதியும் பெற வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த இயற்கை குடையமைப்பின் கீழ் லாவகமாக லஞ்ச் கேட்கும் அட்டைகளுக்கு உப்பினைக் கொண்டு பதிலுரைத்து விட்டு உஷ்ஷ் யாப்பாட என்று நிமிரும் பொழுது தட் தட் தட் என குடையை கிழித்துக் கொண்டு விட்டது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மழைக்காடுகளின் சிம்ஃபொனி. இப்பொழுது நம்மால் ஆனதெல்லாம் ஒரு அகன்ற மரத்தின் கீழ் தஞ்சம் புகுவதும் கொஞ்சம் நம் மன சாந்திக்கு அருகில் கிடைக்கும் மலை வாழை ஒன்றின் இலையை திருடி தலைக்கு கவசமாக பிடித்துக் கொண்டு, அந்த நிகழ்வை ரசிப்பது மட்டுமே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படியாகவே மேலும் ஒரு இரண்டு மணி நேரங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும், அங்கே நேரமென்ற ஒன்று இருப்பதே இருட்டும் தன்மையினைக் கொண்டும், அட்டைகளின் அட்டகாசத்தையும் கொண்டே அறியும் நிலை. அது போன்றதொரு நிலைதான் இப்பொழுதும். மழையின் வீச்சத்தை பின்னால் தள்ளிவிட்டு மெது மெதுவாக அந்த சறுக்கு ஈரப்பதமேறிய மலைத் தரையில் ஒரு கபடி நடை போட்டு காட்டின் விளிம்புக்கு வரும் பொழுது பெரும் காட்டாற்று சத்தம், எட்டிப் பார்த்தால் அங்கே கண்ணாடி படிவ அமைதித் தண்ணீர் அல்ல, சினமுற்ற முகம் சிவந்த சிறு பாறைகளை உருட்டிச் செல்லும் காட்டாறாக அது பரிணமித்திருந்தது.&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5176840821168415490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/R9fVTHx8IwI/AAAAAAAAAAc/OcGPjrN_IGY/s320/monsoon+aaru.jpg" border="0" /&gt; &lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்ப இன்னிக்கு நமக்கு ஆப்புத்தானா, என்று நினைத்துக் கொண்டே கரைகளின் விளிம்பிலேயே நின்றோம் மேலும் சில மணி நேரங்கள். மழையின் மூர்க்கம் ஒழிந்தால் ஆற்றின் வீச்சமும் அதனையொட்டி குறைந்து போகுமென்பது பூவனின் பல வருட அவதானிப்பு. ஆனால், அன்று நேசிக்கு ஒரு காட்டாற்றின் பலமறிய வைக்க அக்காமலை சிம்ஃபொனி எப்பொழுதோ திட்டமிட்டு விட்டது போலவே அது பாட்டுக்கு நிகழ்த்திக் கொண்டிருந்தது. அதில் பூவனின் எதிர்ப்பார்ப்பு புகைந்து போனது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்பொழுது எனக்கு பூவன் கடவுளாகிப் போனான் ஒரு காட்டாறுக்கு முன்னால்! முழுதுமாக அவனின் காடாளும் திறத்தினை நம்பி அவன் எடுக்கும் முடிவிற்கு முழுதுமாக ஒப்பிப் போகும் நிலையில் நான். அங்கே கணினியில் மல்டிவேரியட் அனாலிசிஸ் புள்ளியல் கணக்குப் போடும் என் திறமை நல் ஹைப்போதீசிஸ் ஆகிப் போனது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"சார், வேற வழியில்லை நமக்குத் தெரிஞ்சி எங்கே பெரிய பாறை முகடுகள் மூழ்கிப் போன நிலையில் நிறைய நீர்ச் சுழிப்பு இல்லாமல் தண்ணீர் ஓடுகிறதோ அங்கேயாகப் பார்த்து இறங்கி மெதுவாக நடந்து கடந்து விடுவதுதான் ஒரே வழி," என்று என் முகத்தை உற்று நோக்கினான், பூவன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;"உனக்குத் தெரியாத பூவன், அப்படி எங்கே என்று ஒரு இடத்தை பார்த்து இதோ இங்கேதான் என்று சொல்கிறாயோ செய்து விடுவோமென்று," பாடத்தை ஏற்கும் நிலையில் நேசி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படியாக ஒரு இடத்தை தேடும் உத்தியில் ஆற்றின் கரையோரமாகவே சிறிது நேரம் நடந்து சென்றோம். காட்டாற்றின் மூர்க்கத்தினை கட்டற்ற தரையினூடே நடந்து அறிந்து கொண்ட நாள் அன்றுதான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றாக செப்பனிடப் பட்ட பாதையில் அறிந்து கொள்ளும் நோக்கம் அங்கு அற்றிருக்கும் நிலையில் நாம் பயணிக்க நேரும் பொழுது, மனதில் தடம் பதிக்க அத் தடத்தில் ஏதும் மற்றதைப் போல ஒரு பிம்பம் நம் மனதில் பதிவது இயற்கைதானே. ஆனால், இங்கோ ஒரு மரத் துண்டினைப் போலவே இற்று போய்க் கிடக்கும் மனத்திற்குக் கூட உள்வாங்கும் சக்தி பல மடங்கு எகிறுகிறது. காரணம், மனம் அந் நொடியில் லயித்து இலக்கற்ற நீர்ச் சுழிப்பில் கால்கள் இடறிச்செல்வதால் அப்படியே அத் தடமும் அந்த சூழலும் மனத்தினுள் தடத்தினை விட்டுவிட்டுச் செல்வதால் தானோ!&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்படியாக ஊர்ந்து கொண்டே சரியான ஓர் கடக்கும் இடத்தினை பார்த்துக் கொண்டே வரும் பொழுது பூவனுக்கு மேலும் ஓர் யோசனை, அவன் கடவுளல்லவா, என்னை காக்கும் பொறுப்பு அவனிடத்தில்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"சார், அந்த தொடைச் சுற்றளவுள்ள மரத்தினை வெட்டி குறுக்காகப் போட்டு விட்டால் நீரின் சுழிப்பிலிரிந்து கொஞ்சம் நம்மை அசுவாசப் படுத்திக் கொள்ள உதவுமே," என்று நிறுத்தினான் பூவன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;கொண்டு வந்த அருவாளை பயன் படுத்தி வெட்டிச் சாய்த்து படுக்கவும் வைத்துப் பார்த்தால் அடுத்த முனைக் கரையைத் தொட்டுப் பார்க்காமல் ஒரு ஐந்து மீட்டர் இடைவெளி விட்டு படுத்துக் கொண்டது. ஆறும் அதனை அசைத்துப் பார்த்து தன் வழியில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், நாங்களும் இறங்கி விட்டோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்பொழுது காட்டாறா அல்லது பூவனா? நான் எடுத்து வைத்த இரண்டு அடிகளிலேயே என் முழங்கால் மட்டும் தண்ணீர் சூழ்ந்து, அன்னிச்சையாகவே என் கைகள் பூவனின் தோள்களைப் பற்றிக் கொண்டது. பூவனோ, ஒரு கையில் நீண்ட குச்சியும், மறு கையில் பெட்டி கொண்டு வந்திருந்த பைகள், அருவாள் இத்தியாதிகளைப் பிடித்துக் கொண்டே பாலன்ஸ் செய்தவாறு, குச்சியால் அவ்வப்பொழுது நீரின் ஆழமும், தட்டிச் செல்லும் பாறைகளின் இருப்பையும் உணர முயற்சிக்கும் வேலைப் பளுவிற்குமிடையே என் பளுவையும் ஏற்றிக் கொண்டான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் உடல் எடை அங்கு ஒன்றுமே அற்ற நிலையில் ஒரு மீன் தூண்டிலில் இருக்கும் மிதவைத் தட்டையைப் போலவே என் கணமறிந்தேன், ஒரு காலைத் தூக்கி கீழிறக்கும் கணம் தோறும். அது ஒரு பத்து நிமிட கடப்பே எனினும் ஒவ்வொரு அடியும் நீரின் வேகத்தை விட எனது மனதை பயனிக்கவே வைக்கச் செய்தது. பூவனின் வெற்றுப் பாதங்கள் என் ஷு அணிந்த கால்களை விடவும் நிறையவே தரை உணர்ந்து வழி நடத்த உதவியிருக்கக் கூடும். ஏனெனில், நான் இரு இடங்களில் பாறைகளின் விளிம்பில் தட்டி நெஞ்சளவிற்கு நனைந்தே எழுந்தேன்... மறு கரையின் புற்களை தொட்டப் பொழுது அப் புற்கள் கூறியது என்னைப் போலவே பசுமையாக உன் நெஞ்சில் இந் நிகழ்வு பசுமையுற்று இருக்கட்டும் என்று ஆசிர்வதித்து ஏற்றுக் கொண்டதைப் போல உணரவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;பி.கு: அன்று எனக்கு ட்ராக்கராக பணிபுரிந்த "பூவன்" என்ற நண்பன் கடவுளாக எழுந்தருளியது போய், பின் பொரு காலத்தில் நிஜமாக கடவுளாகிப் போனான் தனது 27 வயதில் வரகலியாற்றில், சிறுநீரகப் கோளாறுகளால். அவனுக்காக இந்தப் பதிவினை சமர்பிக்கின்றேன். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-4287080115289139193?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/4287080115289139193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=4287080115289139193' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/4287080115289139193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/4287080115289139193'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2008/03/blog-post.html' title='பூவன் கடவுளாகிப் போனான்: காட்டாறு!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/R9fVTHx8IwI/AAAAAAAAAAc/OcGPjrN_IGY/s72-c/monsoon+aaru.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-156066674678820717</id><published>2007-07-25T13:41:00.000-04:00</published><updated>2008-12-10T23:55:43.372-05:00</updated><title type='text'>ஏன் நமது மூதாதையர்கள் எழுந்து நின்றார்கள்!!</title><content type='html'>யாராவது இங்க இயற்கை நேசி'ன்னு ஒருத்தர் எழுதிட்டு இருந்தாரே எங்கே அவர்ன்னு தப்பித் தவறி தேடியிருந்தீர்கள்னா அவங்களுக்காக, மரத்திலிருந்து சீக்கிரமா இறங்கி வந்து இந்தப் பதிவப் போட்டுட்டு, நான் இன்னமும் சுவாசிச்சுட்டுத்தான் இருக்கேன்னு தெரிவிச்சுட்டு திரும்பவும் மரத்துக்கே போயிடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அவசர அவசரமா மூச்சிறைக்க நம்ம &lt;a href="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/RqeRzHQClFI/AAAAAAAAAAU/uOvL8NgaXpE/s1600-h/treadmill.chimp.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5091198211071317074" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 233px; CURSOR: hand; HEIGHT: 256px" height="266" alt="" src="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/RqeRzHQClFI/AAAAAAAAAAU/uOvL8NgaXpE/s320/treadmill.chimp.jpg" width="251" border="0" /&gt;&lt;/a&gt;சிவபாலன் இருக்கார் இல்லையா அவரு வந்து மரத்துக்கு கீழே நின்று, நேசி, நேசி இந்த மாதிரி 'தி ஹிந்து" பத்திரிகைல ஒரு செய்தி வந்துருக்கு பாத்தீங்களான்னு சுட்டியைக் கொடுத்தார். போயி பார்த்தேன். அதில நம்ம சிம்பன்சி அண்ணன் ஒருதருக்கு சுவாச சம்பந்தமா அளவீடு பண்ற கருவிகளை எல்லாம் மாட்டி விட்டு ட்ரெட் மில்லில் நடக்கிற மாதிரி ஒரு படத்தையும் போட்டு கொஞ்சமா எழுதியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ஏன் மனித மூதாதையர்கள் நான்கு கால்களில்(quadrupedal) நடந்து திரிந்ததை விட்டுவிட்டு எச் சூழல் அவர்களை இரண்டு கால்களைக் (bipedal) கொண்டு நடக்க உந்துவித்ததுன்னு ஓர் அராய்ச்சிக்கான படம் அந்த பத்திரிக்கைல இருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இதில பாருங்க ஆப்ஃரிக்கா சம வெளிகளில் நம் மூதாதையர்கள் தோன்றிய பொழுது சக வாலில்லா குரங்குகளிலிருந்து கொஞ்ச கொஞ்சமாகத்தான் மாற்றங்கள் புற அமைப்பில் நடைபெற்றிருக்கிறது. இதில் ஒன்றுதான் இந்த இரு கால்களில் எழுந்து நின்ற தகவமைப்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/RqeLz3QClEI/AAAAAAAAAAM/CGjh_SUw-xk/s1600-h/aged+lucy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5091191626886452290" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/RqeLz3QClEI/AAAAAAAAAAM/CGjh_SUw-xk/s320/aged+lucy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இது போன்று குமிந்து knucklewalk பண்ணும் பொழுது ஆரம்ப கால ஆராய்சிகளின் போது பொதுவாக நம்பப் பட்ட கருத்து எழுந்து நின்று நடப்பதின் மூலமாக உணவு தேடுவதற்கு நீண்ட தொலைவு போக முடியும் என்பதற்காகவும், நெருங்கி வரும் அபாயங்களிலிருந்து (பிற விலங்குகளின் மூலமாக) தப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாகவும் இந்த தகவமைப்பு உதவுவதின் பொருட்டாக இருக்கக் கூடும் என்று இருந்தது. இடுப்பு மற்றும், முழங்கால் எழும்புகளின் அமைப்பைக் கொண்டு மற்ற அவ்வாறு நடக்காத சமகால வாலில்லா குரங்களுடன் ஓப்பிடப்பட்டு தீர்மானிக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், வாஷிங்டன் மட்டும் கலிஃபோர்னிய பல்கலை கழங்களில் நடத்தப் பட்ட ஓர் அன்மைய ஆராய்ச்சின் பேரில் புதிதாக ஒன்றும் தெரியவந்திருக்கிறது. அதாவது, இரண்டு கால்களில் எழுந்து நடந்ததின் மூலமாக "நிறைய கலோரிகள் சேமிப்பதற்கெனவும்" என்பதே அவ் ஆராய்ச்சின் கண்டுபிடிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை நான்கு கால்களில் நடக்கும் ஜீவராசிகளுக்கும், இரண்டு கால்களில் நடக்க வைக்கக் கூடிய சிம்பன்சிகளுக்கும் உள்ள சக்தி இழப்பை நம்மோடு தொடர்புப் படுத்தி பார்க்கும் பொழுது நாம் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அதிக சக்தி சேமிப்பு பண்ணுகிறோமாம், இந்த இரு கால்களை கொண்டு நடப்பதின் மூலமாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உடம்பின் இடுப்புப் பகுதிக்கு மேலே பருமனாக இருப்பதை விட இந்த கால்கள் குச்சியாக இருப்பதும் இதன் பொருட்டுத்தானோ (சக்தி சேமிப்பதற்கெனவும், நடையை துரிதப் படுத்தவும்தானா, அப்ப) ??? &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-156066674678820717?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/156066674678820717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=156066674678820717' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/156066674678820717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/156066674678820717'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2007/07/blog-post.html' title='ஏன் நமது மூதாதையர்கள் எழுந்து நின்றார்கள்!!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/RqeRzHQClFI/AAAAAAAAAAU/uOvL8NgaXpE/s72-c/treadmill.chimp.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-116612787336685839</id><published>2006-12-14T14:51:00.001-05:00</published><updated>2008-12-10T23:55:43.805-05:00</updated><title type='text'>125 மில்லியன் வருடத்திற்கு முன்பு பறக்கும் பாலூட்டியா?</title><content type='html'>பறக்கும் அணிலப் பத்தி ஒரு கட்டுரை எழுதணுமின்னு ரொம்ப நாட்களாக திட்டமிட்டிருந்தேன். ஆனா, பாருங்க, 125 மில்லியன் வருடங்களுக்கு முன்பே ஒரு பறக்கும் பாலூட்டி இருந்ததாக வந்த ஒரு செய்தியைப் படித்தவுடன் முதலில் ஒரு அறிமுகம் கொடுத்த மாதிரியா இருந்துட்டுப் போகட்டுமின்னு நம்ம அனுபவத்தைப் பத்தி பகிர்ந்துக்கிறதுக்கு முன்னாடி நான் படிச்ச கட்டுரை என்ன சொல்லுதுன்னு படிச்சிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம தென் இந்தியக் காடுகளில் இரண்டு விதமான பறக்கும் அணில்கள் இருக்கிறது. பெரிய பழுப்பு மற்றும் திருவாங்கூர் பறக்கும் அணில்கள் (Large Brown Flying Squirrel and Travancore Flying Squirrel). இதில இந்த பெரிய பறக்கும் அணிலை கொஞ்சம் சிரமம் பார்க்காம இரவு நேரங்களில் வனத்துனுள் அலைந்தால் எப்படியாவது பார்த்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;/a&gt;சரி இவைகள் பறக்கின்றனவா என்று கேட்டால், இல்லை. இவைகள் பறப்பது&lt;a href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SBtxVPGQp6I/AAAAAAAAAAk/sXhmrCwuRgQ/s1600-h/flying+squirrel.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5195871204745979810" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 289px; CURSOR: hand; HEIGHT: 222px" height="232" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SBtxVPGQp6I/AAAAAAAAAAk/sXhmrCwuRgQ/s320/flying+squirrel.jpg" width="301" border="0" /&gt;&lt;/a&gt; கிடையாது ஒரு பெரிய மரத்திலிருந்து அதனை விட தனிவாக சற்றே உயரம் தாழ்ந்த மரத்திற்கு மிதந்து (gliding) செல்கிறது. பின்னங்காலிருந்து முன்னங்கால்களுடன் இணைக்கும் ஒரு சவ்வு போன்ற முடியுடன் கூடிய அமைப்பை பெற்றிருக்கிறது, அதற்கு patagium என்று பெயர். இதனைக் கொண்டு தனது வாலையும் ஒரு துடுப்பை போல செயலாற்ற வைத்து செல்லும் திசையை மாற்றி அமைக்க பயன் படுத்தி மிதந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்படி மிதந்து சென்று வருவதால் என்ன பயன் என்றால், அதிக தூரத்தை தனது எதிரிகளின் கைகளுக்கு அகப்படாமல் சென்று உணவு தேட முடிகிறது, தனது இனப் பெருக்க நேரத்தில் தனது நெருங்கிய சொந்தத்திக்குள்ளேயே இனப் பெருக்கம் (inbreeding) செய்யாமல் (மொத்தத்தில நம்ம மாதிரி இல்லாம), தன்னின மரபணுத்தன்மை விரித்துக் கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;/a&gt;இப்பொழுது செய்திக்குள் போவோம். நானும் நேற்றைய வரைக்கும் நமது பாலூட்டி இனமே தோன்றியது நமது மூஞ்சூரு (Shrew) வகை பூச்சியுண்ணிகளிடமிருந்துதான் என்று நம்பி வந்தேன். ஆனால், இப்பொழுது சைனாவில் விவசாயிகளால் கண்டெடுக்கப் பட்ட இந்த பறக்கும் (மிதக்கும்) பாலூட்டி ஜீவராசியைப் பற்றி அறிந்து கொண்டவுடன், இப்ப பழைய மூஞ்சூரு கோட்பாடு கேள்விக் குறியாக ஆகிப் போச்சு. இருந்தாலும் இப்ப கண்டெடுக்கப்பட்டுருக்கிற பாலூட்டி நவீன பறக்கும் அணிலுடன் கொஞ்சம் கூட ஒப்புமை இல்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகள் டைனோசார்கள் இருந்த மீசோசோயிக் காலத்திலயே கடை பரப்ப ஆரம்பித்திருக்கின்றார்களாம். இதனை கண்டெடுத்த நாளில் இருந்தே, ஆராய்சியாளார்கள் பச்சத் தண்ணி பல்லுள படாம இந்த ஜந்துவை ஒரு தனி வரிசை பாலூட்டிகளின் இனத்தில் சேர்க்காமல் விடமாட்டோமின்னு விரதமிருக்கிறதா கேள்வி ;-)&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்க, பாலூட்டிகளிலேயே நமக்கு தெரிஞ்சு ஒர் 51 மில்லியன் வருஷத்திற்கு முன்பு தான் முதல் பறக்கும் ஜீவராசி இருந்ததா தெரிஞ்சுக்கிட்டு இருந்தோம், இப்ப இவரு அந்த ரிகார்டை உடைச்சுட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SBtxtfGQp7I/AAAAAAAAAAs/ohuxRSr-vGQ/s1600-h/archaeopteryx.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5195871621357807538" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 281px; CURSOR: hand; HEIGHT: 237px" height="243" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SBtxtfGQp7I/AAAAAAAAAAs/ohuxRSr-vGQ/s320/archaeopteryx.jpg" width="290" border="0" /&gt;&lt;/a&gt;டைனோசார் இருந்த அதாவது ஊர்வன (Reptiles) காலத்தில மெதுவா வானத்தில எட்டி குதிக்கிற ஆசை வந்து முதல் ஊர்வன-பறப்பன இணைப்பாக இருந்தவர் ஆர்க்கியோப்டெரெக்ஸ் (Archaeopteryx) அப்படிங்கிறவர்தான், 145 மில்லியன் வருஷத்துக்கு முன்னே. இவர்தான் பறவைகளுக்கே பறக்கிறதுக்கு முன்னோடின்னு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணும் இவரும் பறக்கல, மிதந்து செல்லும் வேலையைத்தான் செய்திருக்கிறார். இப்ப இருக்கிற பறவைகளின் இறக்கையைப் போல மேலே கீழேன்னு அடிச்சு பறக்க முடியாது இந்த முன்னோடி தாத்தாவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அடுத்தப் பதிவில நம்மூரு பறக்கும் அணில்களை எப்படி மழைக்காடுகளில் பார்க்க முடியுங்கிறதெ ஒரு தனிப் பதிவா போட்டு நம்ம அனுபவத்தை உங்க கிட்ட பகிர்ந்துக்குவோம். அது வரைக்கும் இதப் படிச்சிட்டு மனசில வைச்சுக்கோங்க, சரியா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பி.கு: இங்கு இந்த ஆர்க்கியோப்டெரெக்ஸ் பற்றி பேசியதால் கொஞ்சம் குழப்பமாக இருப்பதை போல தோணலாம். அப்படி, ஆர்க்கியைப் பற்றி இங்கு பேசியதற்குக் காரணம், டைனோசார்களின் சம காலத்தில் வாழ்ந்து வந்த பாலூட்டிகளில் எந்த விதமான பறக்கும் பாலூட்டிகள் இது வரையிலும் இருந்ததாக அறியப் படாமல் இருந்து வந்தது. இந்த கண்டெடுப்பின் மூலமாக அது அப்படியல்ல என்று தெரிய வருகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மேலும் இந்த கண்டெடுக்கப்பட்ட ஜீவராசி பாலூட்டியாக இருந்தாலும், இன்றைய சமகால உயிரினத்துடன் ஒத்துப் போகாமல் இருப்பதால் தனி வரிசைக் கிரமத்தில் ஒரு இனமாக்க முயற்சி நடந்து வருகிறது. எனவே பெயரும் இடப்படவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-116612787336685839?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/116612787336685839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=116612787336685839' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116612787336685839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116612787336685839'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/12/125.html' title='125 மில்லியன் வருடத்திற்கு முன்பு பறக்கும் பாலூட்டியா?'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SBtxVPGQp6I/AAAAAAAAAAk/sXhmrCwuRgQ/s72-c/flying+squirrel.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-116455170285672150</id><published>2006-11-26T09:32:00.000-05:00</published><updated>2006-11-26T09:56:10.016-05:00</updated><title type='text'>நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II</title><content type='html'>&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது முந்தைய &lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/11/i.html"&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;"நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I"&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt; என்ற பதிவின் நீளம் கருதி அதனை உடைத்து அதன் முடிவுப் பகுதியாக இந்த பதிவினை வழக்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவில் மதங்களின் பங்களிப்பு இயற்கை பலாத்காரத்திற்கு எப்படி துணை போகிறது என்பதனை சற்றே உரசிச் செல்லலாம். இருப்பினும் எந்த ஒரு மதத்தினையும் விரல் நீட்டி அதுவே எல்லாவற்றிர்கும் காரணம் என்ற சொல்ல எத்தனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு புறத் தோற்றத்தை வழங்கினால், அது படிப்பவரின் புரிந்துணர்வு சார்ந்ததே என்பதனை சொல்லிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதத்தை போதிக்கும் எந்தவொரு மதக் காவலர்களும் எப்பொழு எல்லாம் ஏதாவொரு கட்டுக்கடங்க &lt;a href="http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_19.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இயற்கை சீரழிவு&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;நடந்தேறுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்கள், கடவுளர்களின் நன் மதிப்பை காப்பாற்றும் அரண்களாக நின்று சாக்கு போக்கு சொல்வது யாவரும் அறிந்ததே. அதற்கான உண்மை காரணத்தை புறம் தள்ளி. இதுவரையிலும் அதுவே நடந்தும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எனது பார்வையில் கடவுளும் - இயற்கையும் வேறு வேறாக தோற்றமளிக்கவில்லை. இயற்கையே, நாம் தவறான ஒரு முடிவு எடுத்து அது அவ்வாறு முடிவுறும் பொழுது கண் கூடாக நம் முன் நின்று நம்மை பல் வேறு முறைகளில் தண்டித்தும் விடுகிறது. அல்லது அதற்கு மாறாக நல்லதொரு முடிவை எடுத்து இயற்கையை அரவணைத்து செல்லும் பொருட்டு நம்மை கட்டி அணைத்து மகிழ்விக்கச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எனது பார்வையில் இவ் இயற்கைதான் நம் கூடவே வாழ்ந்து வரும் கடவுள். கடவுள் வேறு எங்கும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலகில் வாழும் அத்துனை ஜீவராசிகளும் நாம் செய்கின்ற அடிப்படை விசயங்களையே அவைகளும் செய்து வருகின்றன - உண்ணுதல், இனப்பெருக்கம் செய்தல், உறங்குதல் பிறகு செத்து மடிதல். இதிலிருந்து நமக்கு மட்டும் என்ன விதி விலக்கு, சற்றே விலகி நின்று யோசிக்கும் பொருட்டு, நாமும் அதனையேத்தான் செய்து வருகிறோம், இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி விசயம் இப்படியாக இருக்க இந்த இயற்கை-கடவுள் ஏன் மனிதன் என்ற ஒரு விலங்கை மட்டும் சுய-சிந்தனை என்ற ஒர் பரிணாம வழியுனுடே செலுத்தி இங்கே நம்மை முன்னெருத்தி வைத்து பார்க்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பல இயற்கை சார்ந்த பரிணாம கண் சிமிட்டலுக்கு முன்பு, நம்முடைய இருப்பு இந்த பூமியில் ஒரு விரல் செடுக்கை விட குறைவே என்று பார்க்கும் தருனத்தில் நமக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமே இந்த இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நிலைக்கு நம்மை மீண்டும் கொணர்வதற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கேதான் இந்த ஃப்ரீ வில் என்ற பரிணாம யுக்தியும் இயற்கை நமக்கு வழங்கி ஒரு பரிசோதனை ஓட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறது நம்மிடையே.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ இல்லாத கடவுள் வந்து இவ்வுலகை காப்பாற்றுவான் என்று கையில் உள்ள கடவுளை கண்ணை கட்டி ஏதோ நடத்துவது போல பலாத்காரங்கள் தொடர்ந்தால்... விளைவுகள் இப்படியாகத்தானே அரங்கேறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="color:#333333;"&gt;நாம் பொறுப்பற்ற செயல்களால் கட்டுக்கடங்காத மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், &lt;span style="color:#33ff33;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மனித சந்தோஷங்களுக்காகவுந்தான் இந்த பூமி படைக்கப் பெற்றது என்ற மனோ நிலையில் விசயங்களை அணுகும் பொழுது கிடைப்பது என்னவாக இருக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt;?&lt;/span&gt; ஒரே வீட்டையும் நரகமாக்கி கொள்வதைத் தவிற.&lt;/span&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உதாரணமாக, &lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_114584455467439948.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;உலக-சூடேற்றத்தினை&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;எடுத்துக் கொள்வோம். பொறுப்பற்ற முறையில் பொருளாதார முன்னேற்றத்தினை மட்டுமே முன்னுருத்தி கார்களின் பெருக்கத்தை பெருக்கி வெளித் தள்ளுவதால் நடைமுறையில் நாம் சந்திக்கும் விளைவு &lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;வெப்பச்-சூடேற்றம்&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_25.html"&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;(இரண்டாம் பாகம்)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெப்பமே கடல் நீர் சூடாவதற்கும் காரணியாகிறது, இந்த கடல் நீர் வெப்பமே வரும் சூறாவளிகளின் பசிக்கு தீனி போட்டு அதன் வேகத்தை இரட்டிப்பாக்கி நம்மை நோக்கி சுழன்று அடிக்க வைக்கிறது. இது போன்ற நேரடி விளைவுகளுக்கு நானும், நீங்களும்தான் காரணமா அல்லது எங்கோ இருக்கும் கடவுளா? எது?&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஒரு அழிவு வரும் பொழுது இயற்கை சீற்றம் திசை பார்க்கிறதா, மதம் பார்க்கிறதா, ஏழை, பணக்கார நாடு பார்க்கிறதா? எதனையும் பார்பது கிடையாதுதானே. இவைகளனைத்தும் இயற்கையின் முன் சமமே.&lt;br /&gt;இன்று "நாம் என்ற உணர்வுசார்ந்த நிலை (Collective Consciousness)"லிருந்து பல வேறு பட்ட காரணங்களால் மனித இனம் பிளவுப் பட்டு தூர விலகி நிற்பதுவும் கூட, இயற்கையின் மீது நாம் நடத்தும் ஒரு போரின் வெளிப்பாடே அன்றி வேறென்ன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;em&gt;மதங்கள் இந்த இயற்கை சார்ந்த சீரழிவுகளை மட்டும்படுத்தும் பொறுப்புணர்ந்து, சாக்கு போக்கு ஆருதல் மக்களுக்கு சொல்லுவதை காட்டிலும், உண்மை காரணத்தை எடுத்துக் கூறி நம்முடன் விழித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயற்கை கடவுளை போற்றி, பேணி வாழ்தல் ஒன்றே நாம் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்பதனை எடுத்துயம்புமா?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இயற்கையின் ஒரு அங்கமே நாம் இல்லாமல் கூட இந்த இயற்கை தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் (டைனோசார்கள் மாண்ட பிறகு எப்படியோ) என்பதனை உணர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த மதங்கள் எடுத்துக் கூறுமா?&lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-116455170285672150?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/116455170285672150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=116455170285672150' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116455170285672150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116455170285672150'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/11/ii.html' title='நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-116455156639930401</id><published>2006-11-26T09:29:00.000-05:00</published><updated>2006-11-26T09:52:03.190-05:00</updated><title type='text'>நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/Jog_Falls,_India_-_August_2004.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 216px; CURSOR: hand; HEIGHT: 251px" height="278" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/Jog_Falls%2C_India_-_August_2004.jpg" width="241" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;&lt;strong&gt;இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் "இயற்கை உணர்வுசார்ந்த நிலையிலிருந்து (Nature Consciousness)" தினமும் வெகு தொலைவில் நம்மை நிறுத்தல் கூறி அயாராது உழைத்துக் கொண்டு வருகிறோம். அதற்கான சான்றுகளாக, நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமாக பல்கிப் பெருகி வரும், கேலிக்கை சாதனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோ, ட்டி.வி, கணினி, வால்க் மேன், சிடிமேன், ஐபாட் அப்புறம் ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தால் வெளியில் வெயில் அடிக்கிறதா அல்லது மழை பெய்கிறதா இல்லை எவனும் குண்டு போட்டு விட்டானா என்று கூட தெரியாத அளவிற்கு நம்மை மதி ம(ழு)யக்க வைக்கும், இயந்தரத்தனமான விளையாட்டுக்கள் வேடிக்கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் எல்லாம் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் என்ற (அவ)நம்பிக்கையிலேயே புதிது புதிதாக ஏதாவதொன்று சந்தைக்கு வர வைத்து கொண்டே இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளைனைத்தும், நம்மை இயற்கையிடமிருந்து வெகு தொலைவில் தொடர்பற்று இருக்க வழிகோணுவதால் நாமும் இயற்கை சார்ந்த உணர்வற்று மேலும் மேலும் தேவையற்ற தீங்குகளை இயற்கைக்கு கோப மூட்டுமளவிற்கு வழங்கிவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படியாக இருக்க, நாம் சற்றே அடித்தளத்தில் நின்று உற்று நோக்கினால் உண்மை இப்படியாக எனக்குப் புலப்படுகிறது. நாம் இயற்கையை வெற்றி கொள்ளவே இது போன்ற செயல்களில் நம்மை ஆட்படுத்தி இயற்கையுடன் போரிட்டு வருகிறோம் என்பது தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப் போரின் வெளிப்பாடுதான், அண்மைய காலத்து இயற்கை சீற்றங்களனைத்தும் சற்றே நின்று நிதானித்து பார்க்குமளவிற்கு. வருடந்தோறும் நம் துணைக்கண்டத்தில் பெறும் பருவ மழை, பங்ளாதேஷ் போன்ற நாடுகளை துவம்ஷம் செய்யுமளவிற்கு மழை கொட்டித் தீர்க்கிறது, அல்லது மழையே இல்லாமல் பொய்த்துப் போகிறது. அங்கு மட்டும்தான அப்படியாயெனில், இல்லை. சற்றே நமது பார்வையை உலகமனைத்திற்கும் திருப்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது நடந்தேறிய சுனாமிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், துருக்கி, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்த மாபொரும் நில நடுக்கங்கள் அதனையொட்டிய உயிர் மற்றும் பொருட் சேதங்கள். வட அமெரிக்கா நாடுகளில் அதிகரித்து வரும் சூறாவளி, புயல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் காட்ரீனா என்றழைக்கப்படும் அண்மைய சூறாவளி அமெரிக்கா நாட்டையே இயற்கை சார்ந்த உணர்வுநிலைக்கு திருப்பி கொணர்ந்தது என்றால் அது மிகையாகது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உணர்வு நிலை, முன்பெலாம் ஏதோ மூன்றாம் தர உலக நாடுகளுக்கு மட்டுமே சொந்தமென நினைந்து வந்த அப் மாபொரும் நாடு அந்த ஒரு புயலின் மூலமாக விழித்துக் கொண்டது. இயற்கை சீற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதனை பொருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எல்லாம் முனகுவது எனக்குத் கேக்கிறது, சரி, நேசி, அப்ப இது போன்ற இயற்கை சீரழிவுகள் முன்பு நடந்தேறியதே கிடையாது என்றா சொல்லவருகிறீர்கள என்று. சற்றே பொறுமையாக இதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக் காலத்திலும் நடந்ததுதான். ஒரு முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இது போன்ற கடுமையான வறட்சியோ அல்லது தண்ணீர் தட்டுப்பாடோ நிலவியாதா? எனக்கு தெரிந்து இவ்வளவு மும்முரமாக பேசிக்கொள்ளும் அளவிற்கு இல்லையென்றே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியெனில் என்னதான் நடந்து போனது, அன்மைய காலத்தில் என்று சற்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;சதுப்பு நிலக் காடுகளும் இயற்கை சீற்றமும்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சுனாமியின் தாக்கம் நாகை ஏரியாவில் மட்டும் சற்றே அதீதப் படியான உயிர் மற்றும் பொருட் சேதங்களுடன் நடந்தேறியதை நாம் அறிவோம் அல்லவா? அதனை கண்டிப்பாக அங்கே இயற்கையிலேயே அமைந்திருந்த சதுப்பு &lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/mangrove1.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 119px; CURSOR: hand; HEIGHT: 92px" height="92" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/mangrove1.jpg" width="100" border="0" /&gt;&lt;/a&gt;நிலக்காடுகளை அழிக்காமல் வைதிருந்தால், அது ஒரு அரணைப் போல செயல் பட்டு சுனாமி அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி கரைக்கு வந்து சேரும் பொழுது, அதன் தாக்கம் இன்று நாம் பார்த்த அளவிற்கு இருந்துதிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே, வளர்ந்த நாடு என்று தாவிக் குதிக்கும் அமெரிக்காவில் மட்டும் இந்த இயற்கை வளங்கள் சூரையாடப் படாமலா இருக்கிறது என்றால் அங்கும் இதே கதைதான். அங்கும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதனை வெளிச்சம் போட்டு காட்டியது, காட்ரீனா என்ற சூறாவளி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/tsunami%20wave.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/tsunami%20wave.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அங்கும் இது போன்ற சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டதினால் அந்த சூறாவளியின் முழுவீச்சத்தையும் கரைபரப்பில் காண நேர்ந்தது. இன்னமும் ஒரு சுட்டரிக்கையின் மூலமாக தெரிந்த கொண்ட உண்மை ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஒரு ஏக்கர் அளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதாக அது சொல்லவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று சிந்தித்து பாருங்கள், இயற்கையே நமக்கு வழங்கியிருக்கும் அரண்களை விட்டொழிந்து விட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கடற்கரையோரம் மதிற்சுவர் கட்டுவது என்ன முட்டாள்தனமான அணுகுமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;மக்கட் பெருக்கமும், அழிந்து வரும் பயிர் பன்முகத் தன்மையும், வனங்களும்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/population.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/population.gif" border="0" /&gt;&lt;/a&gt;1950-60களில் விவசாயத் துறையில் வந்த பசுமை புரட்சி என்கிற திட்டம் பின்னாலில் மெதுவாக தொழிற்புரட்சியாக மாறிப்போனது விவசாயத்துறையிலும், இயற்கை சார்ந்த உற்பத்தி திறனை பின்தள்ளி. இந்த புரட்சியின் காரணமாக 1950 லிருந்து 80களில், உணவு உற்பத்தி 250 சதவீதமாக உயர்ந்ததாம். சரி இப்படி நடந்து போனதில் என்ன நன்மை, தீமை என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்கிப் பெருகிக் கொண்டுவரும் இந்த மக்கட் தொகைக்கு பசியாற்றுகிறேன் என்ற பெயரில் இயற்கையிடமிருந்த அத்துனை செல்வங்களையும் பறித்துக் கொண்டு அவளது கருப்பையில் உள்ள சில முட்டைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றுனுள் நமது உடனடித்தேவைக்கென என்ன தேவையோ &lt;a href="http://kurangumudi.blogspot.com/2006/08/blog-post.html"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;அதனை மட்டுமே கருத்தில் கொண்டு அவளின் கருப்பையை சூரையாடி, பணப் பயிர்களாக வெளிக்கொணர்ந்து,&lt;/span&gt; &lt;/a&gt;ரசாயனங்களை மட்டுமே நம்பியே அவைகளையும் பயிரிட்டு அந்த ரசாயனங்களையும் சேர்த்து உணவுப் பொருளாக மாற்றி நாமும் உண்டு, மற்ற உயினங்களுக்கும் ஊட்டி பார்க்காத வியாதிகள் எல்லாம் பார்த்து வருகிறோம் இன்னாலில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பணப் பயிர்கள் தானியங்களாக குறிப்பிட்ட வகை கோதுமை, அரிசி, சோளம் etc., போன்றவைகளாகவே பயிரடப்பட்டு ஏனையெ வகை அந்த ஊரின் சீதோஷ்ன நிலைக்கே உருவான தானியங்கள் துடைத்தெடுக்கப்பட்டு அத்துடன் சேர்த்து அதனை நம்பியிருந்த பூச்சி பட்டுக்களையும் அழித்து, இயற்கை உரங்களையும் பயன் படுத்த முடியாவண்ணம் எல்லாவற்றையும் இழந்து, மீண்டும் அழிவுப் பாதையில் இயற்கையை நடக்க வழிகோணுகிறோம், அத்துடன் இணைந்து வாழும் நம்மையும் அழித்துக் &lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/deforestation.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/deforestation.jpg" border="0" /&gt;&lt;/a&gt;கொண்டுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு மலைதொடர்கள், ஒரு காலத்தில் உள்ளே புக முடியா வண்ணமிருந்த அடர்ந்த காடுகள் இன்று ஒரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்துகள் மூலைமுடுக்கெல்லாம் சென்று வர. அங்கிருந்த மழைக்காடுகள் நிறைய அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் என்ற ஒன்றை கொண்டுவந்ததின் விளைவு இன்று மழையத்துப் போய், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்றிருந்த சுற்று வட்டார ஊர்களும், மாநிலங்களும் ஏன் உலகம்தழுவிய என்று கூட கூறமுடியும் அதன் விளைவை சந்தித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஃபாசில் எரிபொருள் திருட்டும், இயற்கையின் பெருமூச்சும்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/fossilfuel1.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/fossilfuel1.png" border="0" /&gt;&lt;/a&gt;இந்த ஃபாசில் எரிபொருட்கள் எங்கிருந்து வருகிறது? பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினுடே பயணித்து இன்று நமக்கு பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மீண்டும் ஞாபகத்தில் நிறுத்த வேண்டிய விசயம், இவைகள் தண்ணீரைப் போல் தோண்டத் தோண்ட ஊறி வருவது கிடையாது, ஏற்கெனவே அவ்வாறு இருப்பதை வெளியே கொண்டுவருகிறோம் அவ்வளவே. &lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/coalforming1.gif"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/coalforming1.png" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து அடி தாவர பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்துருந்தால் நாம் இன்று அழித்து தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கும். நாளை இது போல் நம் சந்ததிக்கு கிடைக்க வாய்புண்டா? விட்டுவைத்திருக்கிறோமா ஏதாவது ஒன்றை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/oilwell.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/oilwell.gif" border="0" /&gt;&lt;/a&gt;இதனை வெளிக்கொணர்ந்து முறையற்று பயன்படுத்துவதின் மூலம், (ஒரு அமெரிக்கனுக்கு உணவளிக்க அவருக்குகென ஆகும் எரிபொருளின் செலவு 1600 லிட்டர் பெட்ரோலியமாம் ஒரு வருடத்திற்கு) நமது தலைக்குமேல் இருக்கும் குடையாம் ஒஷொன் திரையையும் கிழித்து மற்ற விளைவுகளையும் விலை கொடுத்தல்லவா வாங்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கடல் மாசுபாடு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எங்குதான் நாம் விட்டுவைத்தோம், கடலுக்குள்ளும் சென்று அணுக் கழிவுகளையும், கொண்டு வந்த பொட்ரோலியம் நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து அல்லது அவைகள் வேண்டுமென்றே கடலில் கலக்க வைத்து அங்குள்ள மழைக்காடுகளை போன்று என்றழைக்கப்படும் "பவளப் பாறைகளின்" அழிவிற்கும் ஏனைய கடல் விலங்குகளுக்கும் அழிவினையும், ஒரு சமச்சீரற்ற நிலையில் அந்த வளம் விழ அடிகோலிடுகிறேம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;இயற்கையின் பதிலடி நமது சுரண்டல் போருக்கு:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/katrina.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/katrina.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இப்படி பல நிலைகளில் நமது போரை இயற்கைக்கு எதிராக நடத்தி வருகிறொம். எதனை மறந்து என்றால் நாம் இயற்கையின் அங்கம் தான், நமக்காக அல்ல இயற்கை என்பதனை முழுவதுமாக மறந்து போரடுவதின் விளைவு; இயற்கை பிரிதொரு நிலையில் தன்னை தற்காத்துக் கொள்ள, carrying capacity என்ற சமன்பாட்டை பயன்படுத்த நேரிடுகிறது, உயிரனங்களுக்கு எதிராக.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி, ஒர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட எறும்பின் பெருக்கம் அதிகமுறும் பொழுது அதனை அதற்கெதிரான ஒரு விலங்கினத்திற்கான வளரும் வாய்ப்பை இயற்கையே உற்பத்தித்து அவ் எறும்பினை கட்டுபாட்டுக்குள் கொணர எத்தனிக்கும் அதுவும் முடியாத பட்சத்தில் அதற்கு நிறந்தர அழிவே, தீர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்று நமக்கும் அன்மை காலங்களில் இயற்கை இந்த யுக்தியை&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/tsunamiwave.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/tsunamiwave.jpg" border="0" /&gt;&lt;/a&gt; பயன்படுத்த முற்படுகிறதோ என்று எனக்கு தோன்றச் செய்கிறது. எப்படியெனில்;&lt;br /&gt;&lt;br /&gt;அதீதத்து வரும் கணக்கற்ற மக்களின் பெருக்கமும் அதனையொத்த கண்மூடித்தனமான இயற்கை சீரழிப்பும் ஒரு வகையில் இயற்கையே முன் வந்து நம்மை கண்டிப்பதாக உள்ளதுதானோ இந்த சூறாவளி பெருமூச்சுகளும், சுனாமிகளும், பூகம்பங்களும், உடல் வியாதிகளும், வெப்ப சூடேற்றமும் இன்ன பிறவும். யோசிக்கத்தான் வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையுடனான உணர்வு சார்ந்த நிலை (Nature Consciousness) அற்றுப் போனதே இதற்கெலாம் தலையா காரணமோ?&lt;br /&gt;&lt;br /&gt;எனது அடுத்த பதிவில் நம்ம மதக் கடவுளர்களும் இதற்கு எப்படி பொறுப்பாளி ஆகுகிறார்கள் என்பதனைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ எனது அடுத்தப் பதுவிற்கான சுட்டி: &lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/11/ii_11.html"&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - II &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-116455156639930401?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/116455156639930401/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=116455156639930401' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116455156639930401'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116455156639930401'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/11/i.html' title='நமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா- பாகம் - I'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-116455133911549962</id><published>2006-11-26T09:15:00.002-05:00</published><updated>2009-12-09T10:54:33.380-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sanctuary'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரணாலயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Travel'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை'/><title type='text'>காட்டிற்குள் ஓர் முதலிரவு...!!!</title><content type='html'>&lt;span style="color:#cc6600;"&gt;&lt;strong&gt;இது ஒரு மீள் பதிவு, இதனை ஏற்கெனவே எனது *நட்சத்திர* வாரத்தில் பலரும் படித்திருக்கக் கூடும். என்னுடைய அடுத்த வலைப் பூ பக்கத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கென இந்த வழியாக மீண்டும் தென்படுகிறது...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒர் &lt;a href="http://kurangumudi.blogspot.com/"&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;இயற்கை நேசி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;யின் தயாரிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இது வாழ்வின் ஒரு மறக்க முடியாத நாள். எதிர் பார்த்து, திட்டமிட்ட படி நடப்பதில் ஒண்ணும் சுவாரசியம் அவ்வளவாக கிடைக்கிறது இல்லை. ஆனா, இது போன்ற எதிர் பாராம நடக்கிற விசயங்கள் தான் மனசில ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி பிறகு அதனை வாழ்க்கை முழுக்கவுமே சுமந்து திரியற மாதிரி அமைச்சுடும் இல்லையா, அது இனிமையான அனுபவமா இருந்தாலும் சரி கசப்பானதாக இருந்தாலும் சரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6209/1702/1600/kurunji3.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" height="178" alt="" src="http://photos1.blogger.com/blogger/6209/1702/320/kurunji3.jpg" width="256" border="0" /&gt;&lt;/a&gt;ஆனா, எங்களுக்கு அன்று கிட்டியது ஒரு இனிமையான அனுபவம். இது நடந்தது, புல் மேடுகளில் (Grass Hills). இந்த இடம் டாப்சிலிப் (Top Slip) இருந்து ஒரு 12 லிருந்து 15 கிலோமீட்டர் தூரம், மேலே கீழேன்னு ஏறி இறங்கி நடந்து போன வரகலியார் (Varagaliar) அப்படின்னு ஒரு யானை முகாம் வரும். அங்கிருந்து நின்னு பார்த்த நம் முகத்துக்கு முன்னாடி மழைக்காடுகள் பச்சை கம்பளமாக விரிந்து ஒரு பெரிய, பாதி ஒன்றுமற்ற வழுக்கு பாறையாகவும், பாதி எலுமிச்சை புற்களும் (Lemon Grass) நிரம்பிய மலை ஒன்று எழுந்து நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மலைக்கு பேரு, பெருங்குன்று. நல்ல சரிவான மலை. ஏறுவது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கும், ஆனா, ஏறி உச்சத்தில நின்னு கீழே தெரியும் ஊர்காடுகளையும், வனத்தையும் பார்த்தால் அத்துனை சோர்வும் காணமல் போயி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அன்னிக்கு நாங்க ஒரு ஆறு பேருங்க, டாப்சிலிப்பிலிருந்து கொஞ்சம் மளிகை சாமான்கள், மெழுகுவர்த்தி எல்லாம் வாங்கிக் கொண்டு வரகலியார் செல்வதாக திட்டம். வரகலியார், போற வழியில கோழிகமுத்தின்னு (அப்படின்னா என்ன பொருள்னு கேக்காதீங்க, தெரியாது) ஒர் இடம், அங்கே ஒரு யானை முகாம் கூட இருக்கு. அங்க நிறைய சுற்றுலா பயணிகள் வந்து போவதைக் காணாலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்னா, நிறைய காட்டெருமை (Indian Bison) பார்க்கலாம் அப்படின்னு, ஆனா, ஒண்ணு தெரிஞ்சிக்கிறது இல்லை, அருதப் பழசான எட்டூருக்கு சத்தம் கேக்கிறமாதிரி வண்டிகளை எல்லாம் எடுத்துட்டு வந்து மிருகங்களை துரத்தி தூரத்தில் நிறுத்தி விடுறாங்க அவுங்களே அப்படிங்கிறத.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கதைக்கு போவோம். அந்த கோழிகமுத்தி யானை முகாமில நாங்க உக்காருவதில்ல, அதனையும் தாண்டி ஒரு சின்ன ஆறு ஓடுற இடமா பார்த்துத் தான் உட்கார்ந்து, ஏதாவது கொஞ்சம் கடிச்சிகிட்டு, குடிச்சிக்கிடுவோம். இப்ப உட்கார்ந்துகிட்டு இருக்கும் போதே, யாரெல்லாம் என் கூட இருக்காங்க அப்படிங்கிறத பார்த்திடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு பேருன்னு சொன்னேன் இல்லீய. அதில் எங்களோட குருஷி ஒர் பி.ஹெச்டி கைடு. இவரு காம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில டாக்டரேட் வாங்கினவர், நம்ம மேற்கு மலைத்தொடர்களில் வாழும் சிங்கவால் குரங்குகளின் (Lion tailed macaque) மேல் ஆராய்ச்சி செய்து. இவர் கிட்டே இருந்து, எனக்கு வாழ்க்கையை பத்தின பிரக்ஞை நிறைய கிடைச்சுதுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சராசரி இந்திய ஆண் மகனுக்கு இருக்கும் இயல்பிலிருந்து, கொஞ்சம் விலகி வாழ்வின் சூட்சுமங்களை உணர்ந்து, மேற்கத்திய தொடுதலுடன் இந்திய முறையில் எப்படி குடும்பம் சந்தோஷமாக நடத்துவது என்பதனைப் பொருட்டு, சொல்லாமல் வாழ்ந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவர் கையால் சமைத்து நாங்கள் நிறைய சாப்பிட்டிருக்கிறோம். ஒரு நல்ல நண்பனுக்கு நண்பனாகவும், ஆசிரியனுக்கு ஆசிரியாராகவும் இருந்து வருகிறார். இன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, நம்ம வரகலியார் யானை முகாமில் வாழும் பண்மையாளன், பெயர் எழுதப்படுவதற்காக மாற்றப்பட்டு வேல் முருகன் என்று வைத்துக்கொள்ளுவோம். முருகன் எனக்கு, என்னுடைய பி.ஹெச்டி குரு எப்படியோ அப்படியே இவரும், இன்னொரு வகையில். நேற்று விட்டுவிட்டு வந்த ஒரு படிப்பிற்கான குரங்கு கூட்டத்தை மறுநாள் எங்கு, எத்தனை மணிக்கு சென்றால் பிடிக்கலாம் என்பதிலிருந்து - நடந்து போகும் வழியில் காட்டு யானைகள் நடந்து போயிருக்கிறதா இல்லையா என்பது வரைக்கும் காட்டிற்குள் எல்லாமே அத்துப் படியாக வைத்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கெல்லாம் மேலாக, சார் என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது. இவரிடமிருந்தும் நிறைய பணிவு சார்ந்த வாழ்வியல் சூட்சுமங்களை கற்றுக் கொண்டேன். அவன் ஒரு மடையன் என்று தெரிந்தும் எப்படி அவனுக்கு வேண்டியதை கொடுத்து, மடையனை சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்ற மனோத்துவம் முருகனுக்கு அத்துப்படி ;).&lt;br /&gt;&lt;br /&gt;சரி, மீதம் உள்ள நான்கு பேர்களும் ஆராய்ச்சி மாணக்கர்கள் என்னையும் சேர்த்து. இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வரகலியார் வந்து சேர்ந்தவுடன், அன்றிரவு பால் வீதியில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை அள்ளிப் பருகிக் கொண்டே (இது எங்களுக்கு ஒரு வாடிக்கை), முகாம் தீ போட்டுக் கொண்டு எங்களது குருவின் அனுபவங்களை கேட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது, முருகன் அலும்னிய தட்டுக்கள், பாத்திரங்கள் சகிதமாய் தனது மகளுடன் பருப்பு சாம்பாரும், சோறும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இருக்கும் உடம்பு அயர்ச்சியில் எது கொடுத்தாலும் அது அமிர்தமே அங்கு. அதிலும், முகாமில் இருப்பவர்களின் கைவண்ணத்தில் சமைத்ததை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் சமையல் வேறு எங்குமே காண முடியாத சுவையில் அமைந்திருக்கும் :).&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளும் வந்தது. அன்று மிதமான குளிருடன், நல்ல மிஸ்டியான நாள். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மலைகாடுகளுனுடே நடந்து பெருங்குன்று ஏறுவதாக திட்டமிட்டோம். அதன் படி ஒரு நான்கு நாட்கள் அங்கிருந்து விட்டு, திரும்ப வருவதாகவும் திட்டமிடப் பட்டது. அதற்கென தேவையான, ஸ்லிப்பிங் பேக், மெழுகுவர்த்தி, அரிசி, கருவாடு, உருளைக் கிழங்கு அப்புறம் ஓல்டு மாங்க் (அட அது இல்லாமலா :-) எல்லாம் அள்ளிக் கொண்டு. நடுங்கும் குளிரில், தரிசனம் தரும் அத்துனை மிருகங்களையும் தரிசித்துக் கொண்டே பெருங்குன்றின் அடிவாரத்தை அடைந்தாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்குன்றின் உயரம் 1850 மீட்டர்கள் கடல் மட்டத்திற்கு மேல். ஆனால் அந்த உயரத்தின் உச்சியை அடைவதற்கு நடந்து செல்லும் பாதைதான் அலாதியான சுகம். நெஞ்சு தரையை தொட ஒரு இரண்டு அடி இடைவெளிதான் இருக்கும், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் சரிவை.&lt;br /&gt;&lt;br /&gt;நின்று நின்று பறவைகள், தவளைகள் பார்த்து நேரமாகிப் போனதால், காட்டிற்குள்ளேயே பாத்திரத்தை வைத்து கஞ்சி காச்சி, கருவாடு நெருப்பில் சுட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் நடை. எப்படியோ, மாலை நேர வாக்கில், மலையின் மீது இருக்கும் குடிலுக்கு சென்றடைந்தோம். அந்த குடில் கட்டப் பட்டது வெள்ளைக்காரன் காலத்தில், கோடையை குளு குளுன்னு கொண்டாட போல.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க போயிட்டா அது தாங்க புல் மேடுகள் (Grass Hills). சும்மா, கண்ணுக்&lt;a href="http://photos1.blogger.com/blogger/6209/1702/1600/Kurunji1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" height="184" alt="" src="http://photos1.blogger.com/blogger/6209/1702/320/Kurunji1.jpg" width="283" border="0" /&gt;&lt;/a&gt; கெட்டிய தூரம் வரைக்கும், உதறிப் போட்ட வெளிர் நிற பச்சை ஜமுக்காளம் போல மேடும் பள்ளமுமாக இருக்கும். நாங்க போன சமயம் பார்த்து குறிஞ்சிப் பூ பூத்திருந்தது. ரொம்ப லக்கிங்க நாங்க. அப்பப்பா, எவ்ளோ அழகு!&lt;br /&gt;&lt;br /&gt;ஹும், அன்று இரவு கொஞ்சம் ஓல்ட் மாங்க நாக்கில் தடவிக் கொண்டு வந்த கலைப்பு தெரியாமல், ஒரு 11 மணி வாக்கில் கிடைத்த இடத்தில் சுருண்டாச்சு. மறுநாள் காலையும் புலர்ந்தது, இன்னும் அடர்த்தியான மிஸ்ட்டும், குளிருடனும். எங்கோ இன்னொரு உலகத்தில் இருப்பதை போல ஒரு உணர்வு, இருக்காதா பின்னே. எம்புட்டுத் தூரம் இந்த நாகரிக கோமாளிகளை விட்டு விட்டு, இப்படி அந்ரான காட்டுக்குள்ள வந்து இருக்கோம். ஏதாவது ஒண்ணுன்ன, தன் காலே தனக்கு உதவி இங்கெல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒரு பதினோரு மணிக்கெல்லாம் மிஸ்ட் கொஞ்சம் மட்டுப்பட்டு, இடங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. வந்தது, நம்ம குருஷிக்கு ஓர் ஐடியா, வரைபடத்தை எடுத்து விரித்தார் எங்கள் முன்னால், இங்கிருந்து மூணாறு (Munnar) எங்கிருக்கிறது என்பதனை சுட்டிக் காமித்து விட்டு, நாம் இன்று அங்குதான் செல்லப் போகிறோம். இப்பொழுது கிளம்பினால் இன்று மாலைக்குள் அங்கு சென்று விடலாமென்று யூகித்து, கையில் இருக்கும் காம்பஸ்-சை நம்பி. போகலாமென்று எலோரும் ஒரு மனதாக ஒத்துக் கொண்டோம். எனக்கு மட்டும், நாளைக்கு போகலாமே என்று உள்ளுக்குள் ஒரு நப்பாசை.&lt;br /&gt;&lt;br /&gt;முருகன், ஒரு அலும்னிய பானை, இரண்டுத் தட்டுக்கள், முன்று டம்ளர் அரிசி, கொஞ்சம் கருவாடு, ரெண்டு உருளைக் கிழங்குகள், மட்டும் எடுத்துக் கொண்டார். அதான் நாளைக்கு திரும்ப வந்துடுவோம்லன்னு நினைச்சுக்கிட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வழியெங்கும் குறிஞ்சி மலர்களை செடிகளோடு பார்த்துக் கொண்டே, புல்&lt;a href="http://photos1.blogger.com/blogger/6209/1702/1600/nilgiri%20tahr.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6209/1702/320/nilgiri%20tahr.jpg" border="0" /&gt;&lt;/a&gt; வெளி பறவைகளையும், ஓர் இடத்தில் நீலகிரிமலை ஆடு (Nilgiri Tahr) பார்க்கக் கூடிய வாய்ப்புடன் சென்று கொண்டே இருந்தோம். பிறகு ஒரு இரண்டரை மணி வாக்கில் கட்டன் காபி குடிக்கலாமென நினைத்தோம். முருகன், மல மலவென்று கொண்டுவந்ததை இறக்கி வைத்துவிட்டு, ஒரு சின்ன பாறைச் சந்தில் பாத்திரம் உட்காரும் படியாக இடத்தை தேர்வு செய்து தீ போட விறகு குச்சிகளுக்கு அலைந்ததை கவனித்து நானும் கொஞ்சம் உதவி செய்யப் போய், என் அறை மாணக்கன், ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்து, குருஷிக்கு தூபம் போடும் விதமாக, நீயும் ஒரு அஸிஸ்டெண்ட் ஆகிவிட்டாயா என விளித்தார். எல்லோரும் சிரித்தார்கள்... பாடம் எண் 10000023 ;).&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிரிப்பின் விலை என்ன என்பதனை பின்னால் பார்க்கலாம். மீண்டும் கதைக்கு போகலாம். கட்டன் காபியும் சில பிரட் துண்டுகளும் சாப்பிட்டு விட்டு, ஒரு அரை மணி நேரம் நடந்திருப்போம், எதிர்த்தார்ப் போல ஒரு பெரிய பள்ளத்தாக்கு இறங்கி நடக்க முடியாத வாக்கில் சரிந்து கிடந்தது எங்களின் முன்னால்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அருகிலேயே ஒரு பசுஞ் சோலை (Shola) இருந்தது. இந்த புல் மேடுகளில் இருக்கும் சோலைகளுக்கும் (Grass Land Sholas) அதனை விட கொஞ்சம் குறைந்த உயரத்தில் இருக்கும் சோலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புல் மேடுகளில் அடிக்கும் காற்று மற்றும் திசை, கொட்டும் மழையளவு, மலையின் உயரம் இவைகளைக் கொண்டு அங்கு வளரும் தாவரங்களின் உயரம், அதன் இலையமைப்பு, பூ, காய்காக்கும் விதம் இவையெல்லாமே வித்தியாசமாக இருக்கும். ரொம்ப அடர்வாக, மரங்கள் குள்ளமாகவும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே, மேகம் திரண்டு மிஸ்டியான சூழலில் சிறிது மழைத் தூரவும் செய்திருந்தது. இந்த நிலையில், வெளிச்சம் மங்க ஆரம்பித்து , பள்ளத்தாக்கின் மேற்புறமாக அதி வேக காற்றை உணர முடிந்தது. அதன் விளிம்பில் நின்று பார்க்கும் பொழுது தூரத்தில் தெரியும் மூணாறு ட்டீ எஸ்டேட்டின் ஃபாக்டரியின் அஸ்பெடாஸ் கூரை அங்கு அடிக்கும் வெயிலில் தகதகத்தது. அதுதான் நாங்கள் அடைய வேண்டிய இலக்கு. முடியுமா இன்றைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாமல் அந்த குறைந்த அளவே நம்பகத் தன்மையுடைய திசைகாட்டியை நம்பி அந்த அடர்ந்த சோலைக்குள் இறங்கி விட்டோம். இப்பொழுது மழையும் சற்று கனத்திருந்தது. மழைக்காட்டிற்குள் எப்பொழுதுமே பூமி சற்று ஈரப்பசையுடந்தான் இருக்கும், அதிலும் புதிதாக அண்மையில் மழை பெய்திருந்தால் சறுக்கி விழுவதற்கு சொல்லவே வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புதியவர்கள் அந்த ட்ரிக்கை கற்றுக் கொள்ளும் வரைக்கும், கொஞ்சம் கஷ்டம்தான் காட்டினுள் காணக் கூடிய விலங்குகளை அவைகள் நம்மை காண்பதற்கு முன்பு நாம் அவைகளை காண்பது ;-).&lt;br /&gt;&lt;br /&gt;சோலைக்குள் அந்த நெலைமைதான் இப்பொழுது. நிறைய அட்டைகள் (Leeches) வெளி வர ஆரம்பித்து விட்டன, காலை வைத்து எடுக்குமிடமெங்கிலும் இரண்டு மூன்று தலையை தூக்கி நாட்டியமாடியபடி தனது பசியை தீர்த்துக் கொள்ள தயாராக இருந்தது. உங்களுக்கு தெரியுமா? அட்டைகள் கடிப்பதற்கு முன்பு ஹிருடின் என்ற சுரப்பை கடிக்கும் வாயிலில் சொலுத்தி விடுவதால் நமக்கு கடிக்கப்பெறுகிறோம் என்ற பிரஞ்கையும் அற்று, அவருக்கு இரத்தமும் தடையில்லாமல் சப்ளை ஆகிக் கொண்டிருக்க அந்த சுரப்பு பயன்படுகிறது. அந்த அட்டையும் இரத்தத்தை தன் வயிறு வெடிக்கும் மட்டும் அருந்தி விட்டு, தானாக விழுந்த பின்னும் இரத்தம் வழிவது நிற்க 5லிருந்து 10 நிமிடங்களாவது எடுத்துக் கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் விசயத்திற்கு போவோம். அந்த அட்டைகளுக்கு பயந்தும், மேலும் மேலும் வெளிச்சம் மங்கி இருண்டு கொண்டே சென்றதால் இதற்கு மேலும் எந்த திசையில் செல்கிறொம் என்பதனை அறியாது, நடப்பதது உசிதமல்ல என்பதனை கொண்டு வெளியில் வந்துவிடுவது என்று முடிவு கட்டினோம். ஏனெனில், திசைகாட்டி காட்டும் திசையில் சென்று நடக்கும் பொழுது சரிவு மிக மோசமாக நடக்க முடியாத பட்சமாக இருக்கும் பட்சத்தில், திசையை மாற்றி நடக்க வேண்டி வரும், அவ்வாறு அடிக்கடி மாற்றி மாற்றி சுத்தி நடக்கும் பொழுது நேரமும் விரயமாகி, காணமல் போகவும் சாத்தியமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, வெளியே வந்து விட்டோம். மணியைப் பார்த்தால் மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் தூரலாக மாறி இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த சோலை ஓரத்திலேயே பெரிய பாறை ஒன்றை கண்டோம். அருகிலேயே ஒரு மரமும் கூட, சிறு தூரலிருந்து தப்பித்துக் கொள்ள. பாறையான பகுதி அட்டைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஏனைய மிருகங்களின் அண்மையினை அறிந்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது, தெரிந்து விட்டது. இரவு இங்குதான் கழியப் போகிறது எங்களுக்கென்று. இன்னும் அந்த அரிசியும் ஏனைய பொருட்களும் கைவசம் இருக்கிறது. ஓல்ட் மாங்க்தான் மிஸ்ஸிங். ஒரு உரச் சாக்கும் கைவசம், அது முருகனின் அவசர குடையாக அவாதாரமெடுத்துக் கொள்ளும் அவ்வப்பொழுது. இப்பொழுது அந்த உரச் சாக்கும், எங்களது இரண்டு பேரின் மழை கோட்டும் எங்களுக்கு கேம்பிங்க் கூரையாக ஆகிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் என்னைப் பார்த்து சிரித்தார்களே ஞாபகம் இருக்கிறதா, காப்பி போடும் பொழுது, சுள்ளி பொருக்குவதில் உதவினேன் முருகனுக்கென்று? இப்பொழுது சுள்ளி கதைக்கு உதாவாது. எரிக்கக் கூடிய வகையில் உள்ள மரக் கிளைகள் வேண்டும். அதுவும் ஒரு பணிரெண்டு மணி நேரத்திற்கு எரிக்கப் படும் விதமாக.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், எல்லோரும் எழுந்து சென்று முழுதுமாக இருட்டுவதற்கு முன்பு பொருக்கி சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டிய நிலை. முருகனுக்கு, கவலைப் படர்ந்த சந்தோஷம், சில மடையன்கள் தன் நிலையிலிருந்து இறங்கி வந்து தனக்கு உதவுவதை பார்த்து ;).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக கிடைத்தது. தண்ணீர், தண்ணீருக்கு என்ன பண்ணுவது? அருகில் இருந்த ஒரு சிறு பாறையின் பிளவிலிருந்து ஒரு நீண்ட புல்லின் நுனியின் வழியே வடிந்த சொட்டு நீரை, கால் கடுக்க நின்று அரை பாத்திரம் நிரப்பி எடுத்து வந்தோம். சமைப்பதற்கு அது உதவியது. கேம்ப் தீயும் போட்டாகிவிட்டது. நமது கருவாட்டு ப்ரியர் - குருஷிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அடடா, பசங்களுக்கு ஒரு மிகப் பெரிய அனுபவம் கிடைச்சுக்கிட்டு இருக்குங்கிறத நினைக்கும் பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, குளிருதே என்ன பண்ணுவது. இருந்த ஒரு நண்பியையும் நேரமாக நேரமாக ஒரு வட இந்திய நணபர் தனது கூட்டுக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார். நானெல்லாம் ஒரு ட்யூப் லைட் அப்ப (அந்த காலத்தில...:-)) . சரி அது போகட்டும், அந்த இரவு, சுழற்சி அடிப்படையில் ஒருவர் மாத்தி ஒருவர் கண் விழித்திருந்து (காவலுக்காக), தூங்கி வழிஞ்சு கொண்டே, அந்த மிஸ்ட், அந்த தூரல், அந்த த்ரில் அப்படின்னு ஒரு கலந்த கலைவயா கழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்ததும் சில காட்டெருமைகள் அருகில் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். பார்த்ததும் எங்களுக்கு தெரிந்த சங்கோதப் பாஷையில் ஒருவருக்கு ஒருவர் தலையாட்டிக் கொண்டு, சாமீ திரும்ப குடிலுக்கு நடையைக் கட்டுவொமென்று, குருஷியை மல்லுக்கட்டி திரும்ப அழைத்தோம். மீண்டும் மழையில் நனைந்த குறிஞ்சு பூக்களினுடே நடந்து மதியம் போல குடில் வந்த்தடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரவு எல்லா இரவுகளை விடவும், ஒரு சிறந்த இரவு எனக்கு. இப்ப வுடு ச்சூட்... நீங்க என்னா இரவுன்னு நினைச்சுக்கிட்டு படீச்சீங்க இதுவரைக்கும்;-))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;இதற்கு முன்னால் எழுதப்பட்ட டாப் ஸ்லிப் தொடர்பான பதிவுகள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://kurangumudi.blogspot.com/2006/05/blog-post.html"&gt;&lt;span style="color:#009900;"&gt;காதலிக்க நேரமில்லை...!&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://kurangumudi.blogspot.com/2006/05/blog-post_09.html"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;அபூர்வக் காதல் : சிம்பயொசிஸ்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://kurangumudi.blogspot.com/2006/05/blog-post_06.html"&gt;பிள்ளையார சந்திச்சப்பா: யானை விரட்டு..!&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-116455133911549962?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/116455133911549962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=116455133911549962' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116455133911549962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116455133911549962'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/11/blog-post_26.html' title='காட்டிற்குள் ஓர் முதலிரவு...!!!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-116441377476422749</id><published>2006-11-24T19:12:00.000-05:00</published><updated>2006-12-02T10:28:45.403-05:00</updated><title type='text'>பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef</title><content type='html'>&lt;a href="http://imageshack.us/"&gt;&lt;img height="254" alt="Image Hosted by ImageShack.us" src="http://img377.imageshack.us/img377/69/reefperil2vj1.jpg" width="331" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த பவளப் பாறைகளை (Coral Reefs) நம்மில் நிறைய பேர் அதன் இயற்கையான வாழ்வுப் பகுதிக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை என்னையும் சேர்த்துத்தான். ஏனெனில், இவைகள் கடலுனுள் வாழ்கின்றன. பெரும்பாழும் இவைகள் வசிக்கும் பகுதி பூமத்திய ரோகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளில். அதிகமாக சொல்லப் போனால் பசிபிக் மகா சமுத்திரத்தில் என்று கூறலாம். நம்மூரில், அந்தமான் தீவுகளிலும், லக்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ! இவன் சொந்தரவு தாங்கலையே. போட்டுக் கொல்லப் போறனேன்னு, அழுக ஆரம்பிச்சுட்டீங்களா, மக்களே! இவனுங்கள பத்தி நாம எல்லோரும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும். நான் இங்க, தேவையில்லாத விசயத்தை எடுத்திட்டு வாரது இல்லைன்னு ஒரு மிகப் பெரிய சபதமே எடுத்துருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது, இந்த பவளப் பாறைகளை பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியமா படுது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img style="WIDTH: 346px; HEIGHT: 211px" height="288" alt="Image Hosted by ImageShack.us" src="http://img296.imageshack.us/img296/763/coralreef12ou0.jpg" width="436" border="0" /&gt;&lt;/a&gt;பவளப் பாறைகளை நாம் அக்குவாரியங்களில் (Aquariuam) பார்த்திருக்கலாம். இவைகளுக்கெனவே, அங்கு தனி காட்சித் தொட்டிகள் அமைத்திருப்பார்கள். ஒரு முறைப் பார்த்தால் நம் கண்களை விட்டு அகலாமல் இருக்கக் கூடிய பல வண்ன நிறங்களில் பாறையை ஒத்த அமைப்புடன் பல வடிவங்களில் காணலாம் இவைகளை.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோட, இந்தப் பவளப் பாறைகள் உண்மையிலேயே ஒரு பிராணியா, இல்லை தாவரமா இல்லை அதுவுமில்லை இதுவுமில்லை பல தாதுப் பொருட்களாலான மட்டியா என்று கூட எண்ணத் தோண்டும். அப்படி நம் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு கொள்ளை அழகுடனும், செயற்கைத்தனமாக செய்து வைக்கப் பட்டதைப் போன்ற பிரமையையும் ஏற்படுத்தி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img278.imageshack.us/img278/4058/reef3ac1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சரி இவைகள் தான் என்ன? இவைகள் ஒரு பிராணியே! கடலினுள் ஒரு மழைக்காடுகள் என்று அழைக்கப் படுவதற்குக் காரணம் - "மழைக்காடுகள்" இயற்கையாகவே உயிர்-பன்முகத்தன்மைக்கு பெயர் போனது. உலகத்தின் அதிகப் படியான தாவர வகைகளும், விலங்குகளும், மற்ற சிறு ஜீவராசிகளும் அக் காடுகளில்தான் அதிகம் வசிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us/"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img249.imageshack.us/img249/9131/reef4th3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அது போலவே, இந்த பவளப் பாறைகளை சுத்தி நிறைய வகை மீன் இனங்களும், மற்ற சிறு கடல் வாழ் ஜீவராசிகளும் தனது பாதுகாப்பிற்கெனவும், உணவுத் தேடலுக்கெனவும் இந்த சூழ் நிலையை சார்ந்து வாழ பழகிக் கொண்டது பரிணாமத்னுடையே.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாமல் இந்த பவளப் பாறைகள் சுற்றுச் சூழலுக்கு மற்றொரு வகையிலும் பெரும் பங்கு ஆற்றுகிறது. அது, ஒரு தீவின் அமைப்பும், அதன் சீதோஷ்ன நிலையையும் கூட இந்த பவளப் பாறைகளின் கட்டமைப்பும், எண்ணிக்கையையும் (கூட்டமைப்பும்) பொறுத்தே கூட அமைகிறதாம். அப்படியெனில், இந்த ஜீவராசிகளின் முக்கியத்துவம் சொல்லித் தெரிவதற்கில்லை, இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பவளப் பாறைகள் நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச ஜெல்லி மீன் இருக்கில்ல அந்த வகையை சார்ந்த பேரினமான Cnidaria இனத்தை சேந்ததுகள் தானாம். என்னய்யா, இப்படிச் சொல்லிப் புட்ட ஜெல்லி மீன்களின் வகைதான் இந்தப் பவளப் பாறைகள்னு நின்னைக்கிறீங்களா. அப்படி நினைச்சீங்கன்னா இந்தாங்க இதனையும் பிடிங்க...&lt;br /&gt;&lt;br /&gt;இதுகளும் இனப் பெருக்க காலத்தில் உயிரணுவையும், சினை முட்டையையும் தண்ணீரில் விட்டு விடுகின்றன. இந்த ரெண்டும் சந்திச்சுக்கிட்டப்ப டச்சிங் டச்சிங் ஆகி கருவாகி, பிறகு லார்வாவாகிறாய்ங்களாம் இதுக்கு பிளானுலான்னு (Planula) பேராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img style="WIDTH: 343px; HEIGHT: 210px" height="260" alt="Image Hosted by ImageShack.us" src="http://img471.imageshack.us/img471/8726/coralpolyp1ym4.jpg" width="398" border="0" /&gt;&lt;/a&gt;பிறந்து விழுந்தவுடன் பார்த்தாக்க எல்லா பேபிகளும் பார்க்கிறதுக்கு பூமாதிரி பல விரல்களுடன் ஜெல்லி மீன் போன்ற தோற்றத்துடன் ஆடி, அசைஞ்சு, மிதந்து திரியுதுங்களாம், பிறகு நாட்பட நாட்பட ஒரே இடத்தில அசையாம இருக்கிற மாதிரி ஒரு இடத்த தேர்வு செஞ்சுகிட்டு செட்டில் ஆகிடுதுகளாம். அந்த மாதிரி இடம் ஏற்கெனவே கூட்டமா தன் இனத்தை சேர்ந்த ஆட்கள் இருக்கிற இடமாகக் கூட இருக்கலாமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமா தன்னைச் சுத்தி ஒரு ஓடு கட்டிக்கிடுதுகள். அது எப்படிய்யா நேசி, சாத்தியம் அப்படின்னா, இருங்க அந்த டெக்னிக்கல் பகுதியையும் சொல்லிப் புடுறேன். தண்ணீரில் கரைந்துள்ள கரியமிலா வாயுவையும் (C02)) கால்சியத்தையும் (Ca) கிரகித்து அதனை கால்சியம் கார்பனேட் (CaCo3) ஆக மாற்றி கெட்டியான ஒரு சுண்ணாம்பு மட்டி மாதிரி ஆக்கி புடுதுகள் இந்த சமர்த்துகள் தனது வீடாக.&lt;br /&gt;&lt;br /&gt;இது பார்க்கிறதுக்கு ஒரு சின்ன பூஞ் ஜாடி மாதிரியோ, மான் கொம்பு மாதிரியோ (ஓன்றின் மேல் மற்றொன்று அடுக்கடுக்காக கட்டுவதால்) அல்லது பல் வேறு வண்ண மற்றும் அமைப்புகளில் காணப் பெறலாம். அந்த மாதிரி அவ அவன் வீட்டுக்குள்ள அவன் அவனும் இருப்பாய்ங்க தான் சாவுற வரைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித் தனித்தனியா வூடு கட்டி இருந்தாலும், ஒரே இடத்தில கூட்டமா கட்ட ஆரம்பிச்சு அதுவே மிகப் பிரமாண்டமா அமையப் போய் பார்க்கிறதுக்கு, மலை முகடுகள் மாதிரியும், குகைகளோடவும் இருக்கிறதினால மற்ற கடல் ஜீவராசிகளுக்கு இதுவும் ஒரு புகலிடமா அமைஞ்சுடறது போல. அதினாலேதான் பவளப்'பாறைகள் அப்படின்னு பெயர்க் காரணம் போல.&lt;br /&gt;&lt;br /&gt;இதோட பிரமாண்ட கட்டமைப்பைப் பற்றி தெரிஞ்சுக்கிடணுமின்னா, இப்ப எல்லோருக்கும் தெரிஞ்ச நம்ம டைடானிக் கப்பல் இருக்கில்ல அது மேல கூடி இவனுங்க குடும்பம் நடத்த ஆரம்பிச்சானுங்கன்னு வைச்சுக்கோங்க, அதோட சைஸ்க்கு சந்து பொந்தெல்லாம் வலைச்சு வலைச்சு பல நிறங்களில், பல அமைப்புகளில்னு கட்டினா எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;இவிங்களும் இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் கோஷ்டிதான். இரவில் தன் வீட்டு வாயிலின் அருகே அமர்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டு வரப் போற பிளாங்டான்களை சாப்பிட்டுகிடுவாய்ங்களாம். இதிலென்ன நமக்கும் அதுகளுக்கும் ஒரு வித்தியாசமின்னா, நம்மூரில் இன்னும் சில பேர் பகல் நேரத்திலேயே இப்படி உட்கார்ந்து கொண்டே ஊர அடிச்சி உலையில் போட்டு உயிர் வாழுங்க அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே சொன்னேன் இல்லையா, நீரில் கலந்துள்ள கரியமிலா வாயுவைக் கொண்டு ஓடுகள் தயார் பண்ணுகின்றனன்னு; அப்படிங்கும் பொழுது, இந்த கடல் வாழ் ஜீவராசிகளனைத்தும் தண்ணீரில் கரைந்துள்ள பிராணவாயுவை உட் கொண்டு, கரியமிலா வாயுவாக வெளித் தள்ளும் பட்சத்தில், அதில் ஒருத்தர் இந்த கரியமிலா வாயுவை பயன் படுத்தி நீரில் சமநிலைப் படுத்துவது எவ்ளோ அவசியம் பார்த்தீங்களா. அடிச்சேன் சிக்ஸர் இப்போ... :-) இன்னொரு சிக்சரும் அடிசுடறேன் கையோட, கடல் பொங்கி வரும் பட்சத்தில் பெரும் அலைகள் கிளம்பினால் அது பேரலைகளாக கரைக்கு வந்து சேரமல் அடக்கி வாசிக்க வைக்கும் ஒரு சுவர் போலவும் வேலை செய்தாங்கோ...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, பாருங்க மக்கா இந்த பவளப் பாறைகளின் மேல் நம்மால் கொண்ட அதீதக் காதல் இதன் நிறத்திர்கெனவும், அமைப்பிற்குகெனவும் அங்கு சென்று திருடியும், மீன்களை வெடி போட்டு பிடிக்கிறேன் என்று இவைகளுக்கும் வெடி வைத்து கட்டமைப்பையே உடைப்பதாலும், மற்றும் சுற்றுப் புறச் சீர்கேடுகளை உற்பத்தித்தும், இந்த கடல் மழைக்காடுகளை மிக வேகமாக அழித்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பொருட்டு ஒரு விழிப்புணர்வேற்று படலமாகவே இந்த நேசிப்'புலம்பல்ஸ் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா, நாம எங்குதான் விட்டுவைச்சோம் திருடாம, உருப்படாததுகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-116441377476422749?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/116441377476422749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=116441377476422749' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116441377476422749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116441377476422749'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/11/coral-reef.html' title='பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-116308216828485371</id><published>2006-11-09T09:16:00.000-05:00</published><updated>2006-11-12T21:46:29.710-05:00</updated><title type='text'>*அந்திம காலம்* ஆசிரியரின் கேள்வி எல்லோரின் பார்வைக்கும்</title><content type='html'>அன்பு நண்பர்களே, திரு ரெ. கார்திகேசு &lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/11/by.html"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;*அந்திம காலத்தின்* &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;கதையாசிரியர் மேலும் இங்கு சில விபரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் ஒரு கேள்வியையும் நம் முன்னால் வைத்திருக்கிறார். அந்த கடிதம் ஒரு பின்னூட்டமாக வந்திருப்பதால் நம்மில் நிறைய பேர் அதனை தவற விட்டுவிடலாம், அதனால்தான் இந்த பதிவினை இங்கு தனியாக இடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் கடிதம் இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;ரெ.கா. said... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;அன்புள்ள பிரபாகர்,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;இதுவரை நான் எழுதியுள்ள நூல்கள்: நாவல்கள்: வானத்து வேலிகள்" (1981); தேடியிருக்கும் தருணங்கள் (1993);அந்திம காலம் (1998); காதலினால் அல்ல(1999); "சூதாட்டம் ஆடும் காலம்" (2006)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;சிறுகதைத் தொகுப்புகள்: புதிய தொடக்கங்கள் (1974); மனசுக்குள் (1995); இன்னொரு தடவை (2001); ஊசி இலை மரம்(2003)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;கட்டுரைத் தொகுப்பு: "விமர்சன முகம்" (2004)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;பெரும்பாலான நூல்கள் சென்னை மித்ர பதிப்பாளரால் பதிப்பிக்கப்பட்டவை.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;Thiru S. Ponudurai (ESPO)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;Mithra Publications&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;375/8-10 Arcot Road&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;Chennai 600024&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;India.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;Tel: 00-91-44-23723182 or 24735314&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;Fax: 33733160&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;இவற்றுள் "அந்திம காலம்" என மனதுக்கு அணுக்கமானது. ஆனால் அது விரிவான வாசக கவனிப்பை அடைந்ததாகச் சொல்ல முடியாது. மலேசியாவில் அது பரவலாக அறியப்பட்டுள்ளது. அந்த ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு "தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினைப் பெற்றது. மலாயாப் பல்கலைக் கழகத் திறனாய்வாளர்கள் அது பற்றி எழுதியிருக்கிறார்கள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;Gabriella Eichinger Ferro-Luzzi என்பவர் (பெண்) ஒரு இத்தாலியத் தமிழ் ஆய்வாளர். லா.ச.ரா.விடம் நெருக்கமாக இருந்து அவர் கதைகள் பற்றி இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நிறைய எழுதிப் பதிப்பித்துள்ளார். இவர் என்னைப் பற்றிக் கேள்விப் பட்டு என்னிடம் தொடர்பு கொண்டு என் நூல்களை அஞ்சல் மூலம் பெற்றார். பின்னர் ஒரு முறை (நான்காண்டுகளுக்கு முன்) என்னைக் காண மலேசியா வந்தார். நாங்கள் சந்தித்த போது அழகிய எழுத்துத் தமிழில் பேசினார். என்னை ஆங்கிலம் பேச விடவே இல்லை.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;எனக்கு அன்பளிப்பாக ஒரு படப் போஸ்கார்டைக் கொடுத்தார். ரோமில் உள்ள மைக்கல் ஏஞ்சலோவின் Creation என்னும் கூரை ஓவியத்தின் படம் அது. எங்கும் கிடைக்கும். யூரோ 50 காசுக்கு வாங்கலாம். ரொம்ப சாதாரணமான பரிசு எனினும் மரியாதையுடன் வாங்கி வைத்துக் கொண்டேன். சந்திப்பின் முடிவில் சொன்னார்: "இந்தப் பரிசு நான் உங்கள் அந்திம காலத்தைப் படித்ததன் நினைவாக!"&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;எனக்கு இது புரிய கொஞ்ச நேரம் ஆயிற்று. புரிந்தவுடன் இது எவ்வளவு அர்த்தச் செழுமையுள்ள பரிசு என்றும் புரிந்தது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;நாவலைப் படித்துள்ள உங்களில் யாருக்காவது இது புரிந்தால் சொல்லுங்கள். யாரும் சொல்லவில்லை என்றால் நானே பிறகு சொல்லுகிறேன்.&lt;br /&gt;அந்த வருகையின் போது கேப்ரியெல்லா மலாயாப் பல்கலைக் கழக இந்திய இயல் பகுதியில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு தமிழிலேயே ஒரு செமினார் நடத்தினார். "நவீனத் தமிழ் இலக்கியத்தில் மரணம்" என்பது அதன் தலைப்பு. அதில் "அந்திம காலம்" பற்றியும் பேசினார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;இறுதியாக ஓராண்டுக்கு முன்னர் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் (அவர் மின்னஞ்சல் வைத்துக் கொள்ளவில்லை) தனக்கும் இரத்தப் புற்றுநோய் கண்டிருப்பதாகவும் சுந்தரத்தைப் போல் தமக்கு அவ்வளவு துயரங்கள் ஏற்படக் கூடாது என வேண்டிக் கொள்வதாகவும் எழுதியிருந்தார். அதன் பின் தொடர்பு விட்டுப் போயிற்று.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;Gabriella Eichinger Ferro-Luzziயின் எழுத்துக்கள் (அல்லது reference) இணையத்தில் அகப்படும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;ரெ,கா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-116308216828485371?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/116308216828485371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=116308216828485371' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116308216828485371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116308216828485371'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/11/blog-post_09.html' title='*அந்திம காலம்* ஆசிரியரின் கேள்வி எல்லோரின் பார்வைக்கும்'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-116248324991440426</id><published>2006-11-02T09:51:00.000-05:00</published><updated>2006-11-03T22:07:47.213-05:00</updated><title type='text'>மூளை மாற்றுச் சிகிச்சை முடிந்தால் என்னவாகும்...</title><content type='html'>இன்று எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. உடலின் எல்லா பாகங்களிலும் உள்ள உடலுறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக, மற்றொரு பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் மாற்றி வைக்கக் கூடிய சாத்தியம் மருத்துவத் துறையில் வளர்ந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பின்புலத்தில், கையே வைக்க முடியாத (அட கத்தியைத்தாங்க அப்படிச் சொன்னேன்) ஒரு உடல் பாகமுன்னா அது மூளையாகத்தான் இருக்க முடியும். எசகுபிசகா எங்காவது தொட்டுவைச்சா பிறகு அதில கோளாறு இதில கோளாறுன்னு மனிதனின் மற்ற பாகங்களில் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிச்சுடும், இல்லையா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப சும்மானாச்சுக்கும் யோசிப்போம். கொஞ்ச காலங்களுக்கு பிறகு அப்படியே அலேக்கா, மூளையையும் பெயர்த்து (donor) இன்னொரு ஆளுக்கு (மூளையில கட்டி வந்த ஒருவருக்கு) மாற்று அறுவை சிகிச்சை (transplantation) மூலமா வைச்சு தைக்க முடிந்தால் என்னவாகும் அந்த புது மூளையை பெற்றவருக்கு (receipient), அப்படிங்கிறதுதான் என்னோட கேள்வி.&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img style="WIDTH: 380px; HEIGHT: 253px" height="327" alt="Image Hosted by ImageShack.us" src="http://img140.imageshack.us/img140/3900/braibfigdn8.gif" width="443" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்படி கேட்டவுடன் அட என்னங்க நேசி, ஒரு சிறுநீரக மாற்றுச் சிகிச்சையில என்ன நடக்குமோ அதுதான் நடக்கப் போகுது இங்கேயும் அப்படிங்கிறவங்களுக்கு, கொஞ்சம் பொருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம் பெற்றவுடன், சிறுநீரகம் செய்ய வேண்டியதான இரத்தத்தை சுத்திகரித்து அதிலுள்ள அதீத வேதியப் பொருட்களை கழிவுகளாக நீக்கப்பெற்று சமச்சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது இல்லையா? சிறுநீரகம் யோசிப்பது கிடையாது, மற்ற உடல் உறுப்புகளை இயக்குவது கிடையாது, மூளையைப் போல, இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், மூளையை இந்த பெறுநர் பெற்றவுடன் அவருடைய பழைய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே போயே போய், எவரிடமிருந்து அந்த மூளை பெறப்பெற்றதோ அவருடைய குண நலன்கள் பாதுகாக்கப் பட்ட பழைய நினைவுகள் ஏனைய பிறவும் அத்துடனே வரச் செய்யும் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பார்க்கும் பொழுது, எண்ணங்களைக் கொண்டு அதனை செயல் முறை படுத்தும் பொழுதுதான் அதற்கு பிரதி பலன்களாக நன்மை தீமைகளை நாம் அடையப் பெறுகிறோம். மதங்ககளுக்கும் இந்த மூளைக்கும் நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. இந்த கர்மா (Karma) வினைகள் அகற்றப் பெறுகின்றனவா? ஆத்மா என்ற விசயம் இன்னும் அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப் படாத பட்சத்தில், மூளைதான் எல்லாமே என்று அறிவியல் அரிதியிட்டு கூறியிருக்கும் பட்சத்தில், கீழே கேட்கப் பட்ட சில சிந்தனைகளுக்கு உங்களின் கண்ணோட்டத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, ஒரு கொலைகாரரின் மூளையை அகற்றி விட்டு, ஒரு புனிதரின் (அல்லது நமது பரிமாணத்தில் நிரம்ப நல்லவனாக வாழ்ந்த;) மூளையை மாற்றுச் செய்தால், அங்கு கொலைகாரரின் பாவங்கள் எல்லாமே பதிவேட்டிலுருந்து நீக்கப் பெற்று, இப்பொழுது கொலைகாரர் புனிதரானார் என்று கொள்ள முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;பி.கு: இது ஒரு &lt;a href="http://www.answers.com/topic/frankenstein-1931-film"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;Frankenstein&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; தனமான கேள்வி தெரியும். ரொம்ப நாளாச்சு நேசியில பதிவு போட்டு அப்படியே அமெரிக்காவில ஹாலோவின் விழா வேற, கொஞ்சம் பயம்மா கேள்வி கேட்போமின்னு... ஹி..ஹி..ஹி.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-116248324991440426?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/116248324991440426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=116248324991440426' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116248324991440426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/116248324991440426'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/11/blog-post.html' title='மூளை மாற்றுச் சிகிச்சை முடிந்தால் என்னவாகும்...'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115929282137308734</id><published>2006-09-26T13:27:00.000-04:00</published><updated>2006-09-26T17:09:09.176-04:00</updated><title type='text'>அம்மா லூசியும், பெண் கயல்விழியும் - படக் கதை!!!</title><content type='html'>போன வாரத்தில் போட்ட &lt;a href="http://kurangumudi.blogspot.com/2006/09/3-3.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;இந்த பதிவில் பாலியோ-ஆன்ந்ரோபாலாஜி&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/a&gt;துறையைபற்றியும் அதன் கடினமான அணுகுமுறையும் பற்றிம் சொல்லியிருந்தேன். இருப்பினும் அவர்கள் அவ்வாறு இந்த இணைக்கும் பாலங்கள் (missing link) என்று அழைக்கப்படும் மனித மூதாதையர்களை கண்டெடுக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு நம் வழித்தோன்றல் பற்றி அறிந்து கொள்ள எக்கச்சக்கமான வழி வகைகள் பிறப்பதாக கருதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்மையில் லூசியும், அவரின் குழந்தையை ஒத்த கயல்விழியும் ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் என்ற இன வகை மனித மூதாதைகள் என்பதும் ஒரே ஏரியாவிலிருந்து அவர்களின் எலும்பு மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிந்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது எப்படி இந்த லூசியும், கயல்விழியும் மரத்திலிருந்து இறங்கி இருகால்களை மட்டுமே நம்பி சமவெளியில் நடந்திருக்கக் கூடும் என்பதனைப் பற்றி சிறு கண்ணொட்டத்துடன், சில படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்றுதான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு 6லிருந்து8 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் காடுகளில் வசித்த விலங்குகள் தடாலென ஒரு பேரழிவை சந்தித்தாம் (mass extinction). அதனையொட்டி மிச்சம் மீதியிருந்த விலங்கினங்களின் தகவமைப்பு திறனும் இருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு பரிணமித்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பொருட்டே இந்த லூசியும், கயல்விழியும் மரங்களில் வாழ்ந்தவர்கள் வேறு வழியில்லாமல், சமவெளிகளில் வாழ நேரிட்டு கொஞ்சம், கொஞ்சமாக எழுந்து நடந்தால்தான் எதிர் வரும் எதிராளியை காணமுடியும் அப்படி காணும் பொருட்டு தூரத்திலேயே கண்டுணர்ந்து தப்பிப்பதற்கு ஏதுவாகும் என்பதற்கினங்க கண்களின் நேர் கொண்ட பார்வையும், இடம் பெயர்வுக்கென இரு கால்களில் எழுந்து நின்று நடக்கும் திறனும், மற்றவைகளும் காலத்தினூடையே கைவரப் பெற்றிக்ககூடுமென அறியப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களே பின்னாலில் ஹோமோ சாபியன்ஸ் என்கிற 'நாம்' உப கிளையாக பரிணமிக்க உந்துதலாக அமைந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்பொழுது லூசியும் அவரது கணவரும் எப்படி ஒரு மாலை நேர நடை பயில சென்றிக்கக் கூடும்... நீங்களே பாருங்கள், எப்படி கூலாக எந்த டிஸ்-ஆர்டர்ஸ், டிவர்ஸ் கோர்ட் பற்றிய பிரஞைகளுமில்லாமல், காலில் ஆடிடாஸ் கூட இல்லாமல் பனியில் ஓர் நடை :-)...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img91.imageshack.us/img91/8749/lucypaleon2ox8.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லூசியின் பாஸ்போர்ட் சைஸ் படம் அமெரிக்கா வருவதற்கு விசா எடுக்கும் நிமித்தமாக எடுத்தது... :-))...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img291.imageshack.us/img291/9782/lucy2kr3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லூசியின் குழந்தை கயல்விழியின் பாஸ்போர்ட் சைஸ் படம் வெள்ளத்தில் அடித்து செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்தது ;-((&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img291.imageshack.us/img291/4205/kayal1dv7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயசாகிப் போன லூசி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img128.imageshack.us/img128/7869/agedlucykg6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115929282137308734?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115929282137308734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115929282137308734' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115929282137308734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115929282137308734'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/09/blog-post.html' title='அம்மா லூசியும், பெண் கயல்விழியும் - படக் கதை!!!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115885310890286655</id><published>2006-09-21T11:32:00.000-04:00</published><updated>2006-09-25T16:25:46.430-04:00</updated><title type='text'>3ல் மரணித்த 3 மில்லியன் வருட பரிணாமக் கயல்விழி...</title><content type='html'>சில ஆண்டுகளுக்கு முன்பு ஈத்தியோப்பியாவில் ஒரு ஏரி போன்ற அமைப்பிற்கு அருகே சில சிதைந்து போன மனித மண்டையோடு மற்றும் இதர உடல் பாக எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. பிறகு கார்பன் தேதி குறிப்பிட்டின்படி (Carbon Dating) அது ஒரு பெண்ணின் எலும்புகள் எனவும் சுமார் ஒரு 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆஃப்ரிகா கண்டத்தில் வாழ்ந்த ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் (Australopithecus afarensis) எனும் வகை மனித மூதாதைகள் இனத்தை சேர்ந்தது எனவும் கண்டறியப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு லூசி எனவும் பெயரிடப்பட்டது.லூசி ஒருநாள் நோய் வாய் பட்டிருக்கும் பொழுது ஏரிக்கு நடந்து வரும் பட்சத்தில் ஏரிக்கு அருகிலேயே தடுமாறி மாண்டிருக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img style="WIDTH: 281px; HEIGHT: 340px" height="403" alt="Image Hosted by ImageShack.us" src="http://img101.imageshack.us/img101/9205/kayalvizhiyx6.jpg" width="325" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது அந்த ஏரியாவிற்கு மிக அருகிலேயே ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க கைக்குழந்தையின் மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நாமே இந்த குழந்தைக்கு ஒரு பெயர் கொடுத்திடுவோம். &lt;em&gt;கயல்விழி&lt;/em&gt;. சுலபமாக இருக்கும் பேசுவதற்கு என்பதற்காக. கயல்விழியும், லூசியின் இனத்தை சார்ந்தவராம். இவர்கள் சுமாருக்கு 3 லிரிந்து 3.7 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நமது மூதாதையர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப்போனால், இந்த பாலியோஆன்ந்ரோபாலாஜி (தமிழ் மொழிபெயர்ப்பு - தேவை ) துறை ஒரு கடினமான ஏரியா. ஒரு சின்ன சில்லு எலும்பு துண்டு கிடைக்கிறதுக்கே மாத கணக்கில் பொறுமையாக மண்தோண்டு கனரக வாகனங்களைக் கொண்டு தோண்டாமல், மிக மென்மையாக முட்டிக்கால் தேய அங்குலம் அங்குலமாக கண்ணில் விளக்கெண்ணை விட்டுத் துழாவ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே ஒரு பல்லு கிடைத்தாலும், மண்ணு மாதிரியே நிறத்தோட சின்ன ஒரு கல்லு மாதிரி கூட இருக்கலாம், அப்பன்ன எவ்ளோ கவனத்தோட பார்க்கணும் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்படி இருக்கும் பொழுது இப்படி சுளையாக, ஒரு கபாலம் கண்டெடுக்கிறது, அதுவும் நமக்கு மிக நெருங்கிய சொந்தம் ஒண்ணு ரொம்ப ரொம்ப அபூர்வங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கண்டெடுப்பில் என்ன ஒரு சிறப்புன்னா, இது போன்ற கயல்விழி ஒத்த கைக்குழந்தைங்களோட எலும்புங்க கிடைக்கிறது ரொம்ப அரிதாம். அதுவும் மண்டையோடு சிந்தமா, சிதையாமல் கிடைத்தது இதுவே முதல் முறையாம். அதினால கண்டெடுத்தவங்களுக்கு பம்பர் லாட்டரி சீட்டு விழுந்த கணக்க ஏகப்பட்ட சந்தோஷமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்னால் நம்மோடு சமகாலம் வரையிலும் வாழ்ந்த நியான்டர்தால் வகை குழந்தை மண்டையோடு சிரியாவில் கண்டெடுக்கப்பட்டது, இருப்பினும் கயல்விழி வாழ்ந்த வருடங்களோட ஒப்பிடும் பொழுது நியாண்டர்தால் கிடைத்ததில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கயல்விழி மண்டையோடு மற்றும் இதர உடல் எலும்புகளை கொண்டு பார்க்கும் பொழுது, கயல் நம்மைப் போலவே இருகால்களை (Bipedal walk) கொண்டு நிமிர்ந்து நடந்து திரிந்திருப்பதாகவும், கைவிரல்களை கொண்டு பார்க்கும் பொழுது மரம் நிறைய ஏறியிருக்கலாம் என்றும் அறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கயல்விழி எப்படி தொல்பொருளாக ஆகிப்போனால் என்பதற்கு கண்டெடுத்த இடத்தின் நிலவரத்தை கொண்டு, அவள் ஒரு வெள்ள நேரத்தில் மரணித்து, மணல்படுகையில் கற்களை கொண்டு புதைக்கப்பட்டிருக்கலாமென்று கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைத்த எலுப்புகளை கொண்டு அம்மாவைப் போன்ற லூசிக்கும், குழந்தை கயலுக்கும் வளர்ச்சி அடிப்படையில் சில வேறுபாடுகளை கண்டறிவதோடு, நமக்கும் அவர்களுக்கும் மிடையே தொடர்புகள் இப்படி பல விசயங்களை கண்டறிய உதவுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கயல்விழியின் அத்மா சாந்தியடைய எல்லோரும் ஒரு நிமிடம் மானிட்டர்களுக்கு முன்னால் கண் மூடி மொளன அஞ்சலி சொலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;பி.கு: இப்படி 3 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த கயல்விழி எல்லாம் கண்டெக்கிறாய்ங்க, உசிரோட இருக்கிற தீவிர வாதிகள கண்டுபிடிக்க முடியலேயே...ஷேம், ஷேம் பப்பி ஷேம்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115885310890286655?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115885310890286655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115885310890286655' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115885310890286655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115885310890286655'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/09/3-3.html' title='3ல் மரணித்த 3 மில்லியன் வருட பரிணாமக் கயல்விழி...'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115680513439233041</id><published>2006-08-28T17:58:00.000-04:00</published><updated>2006-08-30T22:09:17.500-04:00</updated><title type='text'>பூச்சிகளின் கண்களினுடே இவ்வுலகம்...!!!</title><content type='html'>இவ்வுலகில் தழைத்து ஓங்கும் எல்லா ஜீவராசிகளுக்கும், பரிணாமம், ஒவ்வொரு வகையிலும் தன்னிடமுள்ள அற்புதங்களை அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறது என்பதனை நமது கவனத்திலிருந்து தூரத்தில் இருக்கும் இந்த பூச்சிகளின் கண்களினுடே சொன்று நாம் பகிர்ந்து கொள்ளும் இந்த உலகம் எவ்வாறு அவைகளுக்குக் காணக் கிடைக்கிறது என்று பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சிகளுக்கு மண்டை எங்க இருக்கு, உடம்பு எங்கேயிருந்து தொடங்குதுன்னு கண்டுபிடிக்கிறதே பெரிய விசயம், இதில அதுகளுக்கு மூளை இருக்குன்ன நம்புவோமா? அதிலும் இந்த ஜீவராசிகளின் உலகத்திலேயே, பூச்சிகளுக்குத்தான் சிறப்பு கண்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றால், சொல்லவே வேண்டாம். நமக்கெல்லாம் ஆச்சர்யம் பீரிட்டு கிளம்ப.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img126.imageshack.us/img126/3842/dragonflyflyei6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இப்ப ஒரு தட்டாம் பூச்சிய (Dragon Fly) எடுத்துக்குவோம், அவ்வளவு வேகமாக பறந்துகிட்டு பல அடி தூரத்தில பறந்து போயிகிட்டு இருக்கிற அதை விட சிறுசா இருக்கிற இன்னொருப் பூச்சிய எப்படிங்க லபக்கடீர்னு பிடிச்சு சாப்பிடுது. யோசிச்சா ஆச்சர்யமா இல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, இந்த பூச்சிகளின் உலகமில்லாமல் இன்னொருத்தரும் இந்த சிறப்பு அமைப்பை பகிர்ந்துக்கிறார், அவருதான் கடல்ல வசிக்கிற ஆக்டோபஸ் (Octopus).  இவங்க ரெண்டு பேருக்கும் தான் யாரு பெரிய ஆளு இந்த தகவமைப்பிலன்னு தகராறு வருமாம், நம்ம அறிவியல் உலகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களிடத்தே. நாம பின்னாடி ஒரு "நாட்டாமை ஸ்டைல்ல தீர்ப்ப கொடுத்திடுவோம்."&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பூச்சி பார்ட்டிங்களுக்கு நம்ம கண்பார்வை மாதிரி இல்லாமல் "கூட்டுப் பார்வை"ன்னு (Compound Eyes) ஒரு தகவமைப்புங்க, அது எப்படின்ன எப்பாவது நீங்க ஒரு தட்டாம் பூச்சியவோ அல்லது வண்ணத்துப் பூச்சியவோ பிடிச்சு நல்ல கூர்ந்து கவனிச்சுப் பார்த்து இருந்திங்கன்னா தெரியும், கட்டம் கட்டமா (Facets) நிறைய அதன் கண்களிலிருப்பதை கவனிச்சுருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img style="WIDTH: 142px; HEIGHT: 117px" height="294" alt="Image Hosted by ImageShack.us" src="http://img179.imageshack.us/img179/9533/dragonfly12dn4.jpg" width="327" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://imageshack.us/"&gt;&lt;img style="WIDTH: 303px; HEIGHT: 184px" height="251" alt="Image Hosted by ImageShack.us" src="http://img242.imageshack.us/img242/3471/compoundeyetp6.jpg" width="337" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒவ்வொரு கட்டமும் தனித்தனியா வரும் பிம்பங்கள பிடிச்சு பிறகு அதுகளை மூளைக்கு அனுப்பி எல்லாத்தையும் ஒண்ணா போட்டு பார்க்குதாம். அதிலும் பாருங்க இதுகளுக்கு பெரும்பாலும் கிட்டப் பார்வை. அப்படிங்கும் பொழுது, இதுகள் பார்க்கும் விசயங்கள நாம மைக்ரோஸ்கோப்பில் வைச்சு பார்த்தாத்தான் அதுக பார்க்கிற டீடைல் நமக்கு கிடைக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பப் புரியுதா எப்படி அத்துனுண்டு பூவுக்குள்ள இருக்கிற (மகரந்த) சூலுக்குள்ள ச்சூசை கண்டுபிடிச்சு மூக்க நுழைச்சு எடுக்கிதுன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பூச்சி வகைகள் நல்ல வண்ன நிறங்களையோ, பளிச்சின்னு அடிக்கிற வெளிச்சத்த பார்க்கிறமாதிரியோ, இல்லென்னா நிறக்குருடாகவும் இருக்குதுகளாம். ஏன் அப்படின்ன, உதாரணத்துக்கு வண்ணத்துப் பூச்சிகள், அதீதமான நிறங்களைத்தான் நம்பி இருக்குதாம். சாப்பாட்டுக்கு, பூக்களைத் தேர்ந்துதெடுப்பதற்கும் கலவி நண்பர்களை அடையாளம் காண்பதற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோட கண்களின் நிற நிறமிகள் நம்ம கண்களுக்குள் இருப்பதை விட ரொம்ப அதி சக்தி வாய்ந்ததாம். அப்படின்னா, நம்மலைவிட அதிகமான நிறங்கள அவங்க உலகத்தில் பார்க்கிறாங்கன்னுதானே பொருள்?&lt;br /&gt;&lt;br /&gt;தேனீக்களின் உலகத்தில எப்படிப்பான்னு கேளுங்க, அவங்களுக்கு வெறும் கண்களுக்கு புலப்படும் நிறங்களுக்குகெல்லாம் அப்பாற்பட்டு, புற ஊதாக்கதிர்களைக் (UV) கூட பார்க்கமுடியுதாம். இன்னொன்னையும் கேளுங்க இதுகளோட இடப்பெயர்ச்சிக்கு சூரியனிடமிருந்து வரும் போலாரைசிடு வெளிச்சத்தை (Polarized light) கொண்டு வார போற வழி தெரிஞ்சுக்கிட்டு பொயித்து வருதுங்களாம். எனக்கு மண்டை சுத்துதுங்க உங்களுக்கு எப்படியோ.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப கடைசிய நான் முன்ன சொன்ன ஆக்டோபஸ் கண்களப் பத்தியும் பாத்துவிட்டு நேர தீர்ப்புக்கு போயிடுவோம். இந்த ஆக்டோபஸ்ங்களோட கண்கள், நாம் கண்களிலிருந்து எவ்வாறு வித்தியாசப் படுகிறது என்பதனை கொண்டு இவரோட பரிணாமப் பரிசு எவ்வளவு அற்புதமின்னு தெரிஞ்சுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img179.imageshack.us/img179/6190/octopusaz7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நாம ஒரு ஃபிகர (object) பார்க்கிறோமின்ன நம்மளோட கண் தசைகள் சுருங்கி விரிஞ்சு இருக்கிற தூரம், கிடைக்கிற ஒளி இவைகளைக் கொண்டு அட்சஸ்ட் செஞ்சிகிட்டு பார்க்குது. ஆனா இவுக எப்படித் தெரியுமாவ, கேமர லென்ஸ் எப்படி முன்ன பின்ன போயி ஃபோகஸ் பண்ணுது அது மாதிரியே உள்ளே வெளியேன்னு பொயிட்டு பார்க்கிற விசயத்த பார்க்குதுகளாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பார்க்கப் போன நமக்கு பரிணாம மூலமா உடம்பில இருந்த முடி எல்லாம் உதிர்ந்ததைத் தவிர எதுவுமே நல்ல விசயம கொடுக்காம, இந்த நச்சு மண்டையை மட்டும் கொடுத்து எப்படி அடுத்த ஆளை கவுக்கிறதுன்னு ஐடிய பண்ணறது மாதிரி ஒரு மண்டையப் பரிசா கொடுத்து வைச்சிருக்கோ அப்படின்னு தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இப்ப தீர்ப்பு நேரம்:&lt;/span&gt;&lt;/em&gt; அதுக ரெண்டும் சண்டை போட்டுகிதுகளா? எங்கள்ல யாருப்ப பெரிய ஆளுன்னு கேட்டுக்கிட்டு, அது அதுக உலகத்தில கிடைக்கிற, தேவைப்படுற விசயங்களுக்கு ஏர்த்தாப்ல உருப்புகள வாங்கிட்டு, தான் உண்டு தான் வேலை உண்டுன்னு இருக்குதுக, அதுகளுக்கிடையே விட்டா நாம ஒரு போரை மூட்டிவிட்டு ஆயுதங்களையும் வித்துப்புடுவோம் போல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115680513439233041?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115680513439233041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115680513439233041' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115680513439233041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115680513439233041'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/08/blog-post_28.html' title='பூச்சிகளின் கண்களினுடே இவ்வுலகம்...!!!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115647519104861936</id><published>2006-08-24T22:49:00.000-04:00</published><updated>2006-11-26T10:17:34.313-05:00</updated><title type='text'>இழந்து தவிக்கும் சூரியக் குடும்பம்...!!!</title><content type='html'>வியாழக் கிழமை பொறந்ததும் பொறந்தது நம்ம சூரியக் குடும்பத்தில இருந்த ஒன்பது கோள்களில் ஒண்ணை (ப்ளூட்டோ) கிரகம் என்ற நிலையிலிருந்து இறக்கி "டுவாஃர்ப் ப்ளானட்" என்ற நிலைமைக்கு அண்மையில் Czech Republic (Prague) நாட்டில் நடந்த International Astronomical Union சந்திப்பில் வானவியல் விஞ்ஞானிகள் இதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க என்னங்க நினைச்ச ஒரு கிரகத்த சேர்த்துக்கிறாங்க பிறகு ஏதாவது ஒரு காரணத்த சொல்லி அந்த நிலையில இருந்து இறக்கிக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us/"&gt;&lt;img style="WIDTH: 289px; HEIGHT: 232px" height="200" alt="Image Hosted by ImageShack.us" src="http://img168.imageshack.us/img168/7214/plutode5.jpg" width="289" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அடிப்படையில இதனை செய்றாங்க, அப்படின்னு தேடினேன் கிடைச்சத உங்ககூட பகிர்ந்து கொள்ளலாமேன்னு தான் இந்த பதிவு. இப்ப என்னன்ன அடிப்படையில ஒரு ப்ளானட்டை ப்ளானட்டாவும் இல்லன்ன, இந்த மாதிரி டுவாஃப் ப்ளானட் அது இதுன்னு பேர் கொடுக்கிறாங்கன்னு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிரகமின்னு சொல்ல கீழ்கண்ட மூன்று அடிப்படை தகுதிகள் அந்த கிரகத்திற்கு இருக்கணுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1) அந்த கிரகம் சூரியனை மையமாக வைச்சு சுத்தணுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2) அந்த கிரகத்தின் அடர்வுத் தன்மையின் ஈர்ப்பு விசை அந்த கோளை வட்ட நிலைக்கு எடுத்து சென்றிருக்க வேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3) அதன் அண்டைய வழியில் மத்த பொருட்கள் இதன் இருப்பை பாதிக்காத வண்ணம் வலியதாக இருக்கணுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட மூன்றில் ஏதாவது இரண்டு ஒரு வானத்தில் சுற்றும் பொருளுக்கு (object) அமைந்தால் அது "டுவாஃர்ப் ப்ளானட்" என்றழைக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக நமது நிலவு ஏன் "டுவாஃர்ப் ப்ளானட்" நிலைக்கு அறிவிக்கப் படவில்லையென்றால், அது அப்படித்தானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்த ப்ளூட்டோ கிரகத்தில நாம இறங்கின வுடனேயே அப்படியே உறைந்து போயிடுவோமாம், அவ்வளவு குளிர்ந்த நிலையில இருக்கிற ஒரு சுருங்கிப் போன கிரகமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;இந்த ப்ளூட்டோ கிரகத்த வைச்சு நம்ம ஜாதகம்மெல்லாம் கணிப்பாங்களா, எனக்குத் தெரியல. அப்படி இந்த கிரகத்த கிரக நிலையில வைச்சு ஜாதகம் கணிச்சுருந்தா இப்ப அதுக்கெல்லாம் என்னவாகும்?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இப்படி இந்த கிரகத்த டி-பிரமோட் பண்ணதால நம்ம பள்ளிக்கூட நாட்களில் கடம் அடிச்சி வைச்சிருந்த ஒரு கிரகத்த மறக்கணும் இப்ப... நிறைய புத்தகங்கள்ல எழுதி வைச்சிருக்க அம் புட்டு விசயத்தையும் மாத்தணும். எம்புட்டு கவலை பாருங்க, நமக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115647519104861936?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115647519104861936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115647519104861936' title='47 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115647519104861936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115647519104861936'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/08/blog-post_24.html' title='இழந்து தவிக்கும் சூரியக் குடும்பம்...!!!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>47</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115533717826588900</id><published>2006-08-11T18:53:00.000-04:00</published><updated>2006-09-26T11:57:53.526-04:00</updated><title type='text'>புவியீர்ப்பு விசையை ஸ்தம்பிக்க செய்த சுனாமி...!</title><content type='html'>&lt;a href="http://imageshack.us"&gt;&lt;img style="WIDTH: 409px; HEIGHT: 206px" height="280" alt="Image Hosted by ImageShack.us" src="http://img49.imageshack.us/img49/2563/tsunamikp9.jpg" width="547" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2004ஆம் வருடம் டிசம்பர் மாதம் நடந்தேறிய இயற்கை சீற்றம் பூமியின் புவியீர்ப்பு விசையையே திருப்பிப் போட்டதாக அன்மைய ஆராய்ச்சிகள் கண்டறிந்து உறுதி செய்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு புவியீர்ப்பு விசையில் மாற்றம் காணும் பொழுது பூமிக்கு அப்பால் நிலை நிறுதப்பட்டுள்ள சாட்டிலைட்களின் பாதை கூட விலகியதாக அறியப்பட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 9.1 ரிக்டர் அளவுகோலில் கடலுக்கு அடியில் நடந்த பூகம்பம் கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவில் நடந்தேறியதாம். இதனால் சுமாத்ரா தீவுக்கருகில் உடனாடியாக புவியீர்ப்பு சக்தி குறைவு காணப்பட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பூகம்பம் எவ்வாறு பூவியீர்ப்பு விசையுடன் விளையாண்டிருக்க முடியும் என்பதனை இப்படியாக விளக்கியிருக்கிறார்கள். கடலுக்கு அடியில் பூகம்பத்தால் ஏற்பட்ட பிளவு ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதனால், பூமியின் மேல் ஓட்டில் உள்ள பாறைகளின் அடர்வு தன்மை குழைந்து புவியீர்ப்பு விசையுடன் சண்டை போட்டதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புவியீர்ப்பு குறைவினாலோ அல்லது கூடுதாலலோ நமக்கென்ன ஆகாப்போகுது என்ற ஒரு கேள்வியை கேட்டு வைத்தால் அதற்கு விடை நமது உடம்பு எடையும் கூடலாம், குறையலாம் புவியீர்ப்பு விசையின் மாற்றத்தை பொருத்து (உதாரணமாக, இப்பொழுது நடந்த புவியீர்ப்பு சண்டையில் 150 பவுன்ட் உடைய ஒருவரின் உடல் எடை நமது எடையின் 25000த்தில் ஒரு அவுன்ஸ் குறைந்தாக அறியப்பட்டுள்ளது).&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற புவியீர்ப்பு விசையின் மாற்றதினை முதன் முதலாக பூமிக்கு மேலிருந்து இந்த சுனாமியின் பொழுது மட்டுமே சாட்டிலைட்டுகளின் உதவி கொண்டு கவனித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115533717826588900?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115533717826588900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115533717826588900' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115533717826588900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115533717826588900'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/08/blog-post_11.html' title='புவியீர்ப்பு விசையை ஸ்தம்பிக்க செய்த சுனாமி...!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115505080788292589</id><published>2006-08-08T11:16:00.001-04:00</published><updated>2009-04-17T17:39:36.452-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Evolution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாசுபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pollution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரபணு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gene'/><title type='text'>பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...</title><content type='html'>உலக மக்கள் தொகை ராக்கெட்டை விட அதி வேகமான முறையில் பயணித்து ஏழு பில்லியன்களையும் தாண்டி போய்க் கொண்டிருக்கும் பட்சத்தில் எப்படி இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடுவது என்று யோசிக்கும் கட்டாயத்தில் சில மனிதக் கடவுள்கள் கண்டுபிடித்த குறுக்கு வழிதான் இந்த "உயிரிய-தொழிற்புரட்சி (Bio-technology)" அணுகுமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகை தொழிற்புரட்சி இயற்கை அன்னையின் அடிமடியில் கைவைப்பது என்றால் அது மிகையாகது. எப்படியெனில், உயிர்களின் அடிப்படை செல்களில் மாற்றங்களை திருடியோ அல்லது வைத்தோ அதன் பரிணாம சுழற்சியை கற்பிழக்க வைப்பதால்தான் இதற்கு "இயற்கையின் அடிமடி சுரண்டல்" இப்படி ஒரு பெயர் பொருந்தும் என்று கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற தொழிற் நுட்பத்திற்கு எந்த எல்லையும் கிடையாது, இது எப்படி காலப் போக்கில் பரிணமிக்கும் என்றும் அரிதியிட்டும் விளக்கிவிட முடியாது...&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு எனது &lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/08/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இந்தப் பதிவில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; நகைச்சுவையாக அளித்த சில பின்னூட்டங்கள் உண்மையாக நடக்கவும் வாய்ப்பு அதிகமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;Thekkikattan said... &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;நம் உணவில் கலந்து வரும் இந்த திருட்டு யுக்தி:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மூன்று வகையான தொழிற் நுட்பத்தின் மூலமாக சத்தமில்லாமல் பரிணாம மாசு படுத்தல் நடந்தேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;a) GE or GM (Genetically Engineered Food)&lt;br /&gt;&lt;br /&gt;b) GMO (Genetically Modified Organism) and&lt;br /&gt;&lt;br /&gt;c) TT (Terminator Technology)&lt;br /&gt;&lt;br /&gt;a) Bovine Growth Hormone (BGH) என்ற வகை வளர்ச்சி ஹார்மோன்கள் Monsanto என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சதாரணமாக ஒரு மாட்டில் சுரக்கும் பாலின் அளவீட்டை விட 15 சதவீதம் அதிகமாக பெற உட் செலுத்தப் படுகிறது. இது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது ஆனால் ஐரோப்பா போன்ற கண்டங்களில் நடைமுறையில் இல்லை. இதன் பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;b) GMO இந்த வகை தொழில் நுட்பத்தில் மரபணுக்களில் மாற்றங்களை சொருகி, திருடி எடுத்துவிட்டு நடைமுறை படுத்தப் படுவதால் மனிதனுக்கும் பல வகையான வியாதிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருப்பதோடு, பரிணாம மாசுபாடும் பிற்காலத்தில் பெரிய அளவில் நடந்தேறுகிறது... மீன்களில் எவ்வாறு இது போன்று நடைபெறுகிறது என்பதனை &lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/08/blog-post.html"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இங்கு பேசியிருக்கிறேன் முன்பே&lt;/span&gt;&lt;/a&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;c) TT இதுவும் ஒரு Monsanto நிறுவன தயாரிப்பே இம்முறையில் தாவரங்களில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி அதிக மகசூலை பெருக்குவோம் என்ற போர்வையில், உலக விதைச் சந்தையை கையகப் படுத்தும் ஒரு குறுகிய கண்ணோட்டமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகை அணுகுமுறையில் அவ்வாறு மாற்றமுரச் செய்யப்பட்ட பயிர்களிடமிருந்து கிடைத்த தானியங்களோ விதைகளோ, மறு பயிரிட்டுக்கு உதவுவதில்லை. வருடா வருடம் விவசாயிகள் விதைகளை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது போன்ற மரபணு மாற்றங்களை கொண்ட பயிர்கள் இயற்கைக்கு புறம்பான ஒர் உயிரினமே...&lt;br /&gt;&lt;br /&gt;இது நமக்கும் தீங்கை விளைவித்து இயற்கைக்கும் புறம்பாக அமைகிறது. இன்று புதிதாக பரிணாமத்திருக்கும் புது வகை வியாதிகள் பரிணமித்த வைரஸ்களின் புது வகைகளால அல்லது இத் போன்ற குறுக்கு வழி வியாபார சுரண்டல்களால?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115505080788292589?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115505080788292589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115505080788292589' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115505080788292589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115505080788292589'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/08/blog-post.html' title='பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115375298723315579</id><published>2006-07-24T10:47:00.003-04:00</published><updated>2009-04-17T17:31:59.414-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Evolution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Apes'/><title type='text'>மனிதர்களுக்கும், சிம்பன்சிகளுக்மிடையில் இனக்கலப்பு...!</title><content type='html'>எந்த காலக் கட்டத்திலும் சிந்திக்கும், சிரிக்கும் திறன் மிக்க இந்த ஆபூர்வ விலங்கினமான மனித இனம் "நாம் எங்கிருந்து" வருகிறோம் என்று அறிந்து கொள்வதில் நாட்ட மிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கென மீண்டும் ஒரு உதாரணமாக இப்பொழு மரபணு ஆய்வுக்களின் மூலமாக மனித இனமும் சிம்பன்சி வகை மனித-குரங்குகளுக்குமிடையே இனக்கலப்பு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us/"&gt;&lt;img style="WIDTH: 267px; HEIGHT: 234px" height="301" alt="Image Hosted by ImageShack.us" src="http://img117.imageshack.us/img117/4052/chimphumaevolutionlw3.jpg" width="271" border="0" /&gt;&lt;/a&gt; இவ் ஆய்வு இரண்டு விதமான சான்றுகளை அதற்கு வழங்கி ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. ஃபாசில்களில் மனிதனுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்திலிருந்து கிடைத்த பற்கள், மண்டை ஓடுகள் போன்றவை, ஒப்புமை உடையாதாக இருப்பதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, மரபணுக்களில் காணப்படும் வித்தியாசங்கள். இயற்கையாகவே, இயற்கை தேர்ந்தெடுப்பின் (Nutaural Selection) பொருத்து எக்ஸ்-வகை குரோமொசோம்களில் நடைபெறும் கடைசி மாற்றமே மற்றொரு வகை விலங்கினமாக உருவெடுக்க சாத்தியப் படுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பொருட்டு இந்த எக்ஸ் வகை குரோமோசொம்களில் விட்டக் குறை தொட்ட குறையாக மிச்சம் எஞ்சியிருக்கக் கூடிய மரபணு சார்ந்த விசயங்கள் இன்னமும் கொரில்லாக்கள், சிம்பன்சி மற்றும் மனித மரபணுக்களில் காணப்படுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இதனை எதனைக் கொண்டு எத்துனை காலங்களுக்கு முன்னால் அவைகள் ஒன்றிலிருந்து மற்றொரு இனமாக பிரிந்து சென்றிருக்கும் என்று அறிகிறார்கள் என்று கேட்டால்... "மூலக்கூறு கடிகாரம் (Molecular Clock)" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எவ்வளவு தூரம் அவைகள் மரபணுக் கூறுகளின் வழியே பயணித்து மரபணு வேறுபாடுகள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனை பொருத்து, இவர்கள் எவ்வளவு தொலைவு சொந்தக்காரர்கள் இன்று வாழும் இந்த மனிதக் குரங்கினங்கள் அதாவது நமக்கு தூரத்து சொந்தமா இல்லை நெருங்கிய சொந்தமான்னு தீர்மானிக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பார்த்தோம்னா, நாம சிம்பன்சிகளிலிருந்து ஒரு 6.3 - 4 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் பிரிந்து வந்து இருக்கிறோமாம், ஆனா, இந்த பரட்டை தலை குரங்கு இல்ல, அதான் நம்ம "ஆட்டுக்கார அலமேலு" படத்தில எல்லாம் நடிக்குமே அந்த ஆளுக்கும் நமக்கும் 20 மில்லியன் வருஷத்துக்கு முன்னமே தொப்புள் கொடி அறுந்து போச்சாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us/"&gt;&lt;img alt="Image Hosted by ImageShack.us" src="http://img359.imageshack.us/img359/9430/bonoboev4.jpg" border="0" /&gt;&lt;/a&gt; எப்போவாவது நீங்கள் இந்த மனிதக் குரங்குகளின் சோஷ்டையை நின்று கவனித்துப் பார்த்திருக்கீறிர்களா? பார்த்திருந்தால் தெரியும் மேற் கூறிய ஆராய்ச்சில் லாஜிக்கலாகவே நிறைய தொடர்பு இருப்பதை... உதாரணதுக்கு போனோபோ (Bonobo) என்னும் ஒரு துணை இன சிம்பன்சி, நம்ம மாதிரியே சாப்பிட்டு விட்டு பல் இடுக்குகளில் அகப்பட்டுள்ள பழ நார், மற்றும் இதர ஐட்டங்களை சிறு குச்சி கொண்டோ அல்லது ஆட்காட்டி மற்றும் கட்டைவிரலைக் கொண்டோ நம்மை போலவே பல் இடுக்கிலிருந்து பிரியாணி சாப்பிட்டு விட்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கறித்துண்டை நாம் எடுக்க முயற்சி செய்வது போலவே இவைகளும் எடுக்க முயற்சிப்பதை, அடியேன் என் இரு கண்களாலும் பார்த்து வைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு ஹைலைட், திருப்தியா சாப்பிட்டுவிட்டு கால்மேல் கால்போட்டு தூங்கும் பொழுது அடப் போங்க என்னாத்த சொல்றது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115375298723315579?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115375298723315579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115375298723315579' title='88 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115375298723315579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115375298723315579'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/07/blog-post_24.html' title='மனிதர்களுக்கும், சிம்பன்சிகளுக்மிடையில் இனக்கலப்பு...!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>88</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115272145951386604</id><published>2006-07-12T11:54:00.003-04:00</published><updated>2009-11-25T11:10:59.721-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறவைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Birds'/><title type='text'>"வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...</title><content type='html'>&lt;span style="color:#33cc00;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;"&lt;span style="color:#ff0000;"&gt;வெர்மின் (Vermin)" என்பது எந்த ஒரு விலங்கினமும் அதன் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி, சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் யாவும் வெர்மின் என்ற கட்டமைப்பில் சேர்த்துவிடப் படுகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt; இது போன்ற வெர்மின் வகைகளில் சில நமக்கு பரிச்சயமான பறவைகள் மற்றும் பாலூட்டிகளை வைத்து அவைகளுக்கு என்னதான் ஆகிறது இந்த காலக் கட்டத்தில் என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw1TJCZ10VI/AAAAAAAAAzg/sOGj_8rUx2I/s1600/pigeon_blog.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw1TJCZ10VI/AAAAAAAAAzg/sOGj_8rUx2I/s320/pigeon_blog.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408070142271017298" /&gt;&lt;/a&gt;பறவைகள் இனத்தில் சிட்டுக் குருவி, காகம், மணிப் புறா மற்றும் பாலூட்டிகளில் வீட்டு எலி, பரட்டைத் தலை குரங்கு, முயல் இத்தியாதிகள் உடனடியாக நமது ஞாபகத்தில் வந்து போகும் விலங்கினங்களில் சில.&lt;br /&gt;&lt;br /&gt;அவைகளும் இந் நாளில் நமது குளம் குட்டைகள் வற்றுவது போலவே, அவைகளின் நடமாட்டமும் குறைந்து வருகிறது. அதனை நமது &lt;span style="color:#cc6600;"&gt;நாகை சிவா&lt;/span&gt; கூட கவனித்து கேள்வியாக எழுப்பினார். சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம். இது போன்ற விலங்கினங்கள் முதலில் வெர்மினாக ஆவதற்கே எக்கச் சக்கமான வகையில் தனது இயற்கையான பழக்க வழக்கங்கலிருந்து மாறுபட்டு மாத்தியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு சிட்டுக் குருவியும், மணிப்புறாவும் நமது வீட்டுக் கூரையிலே கூட கூடு கட்டி குடும்பம் நடத்தலாம். அப்படியெனில் நமது அண்மையிலான நடவடிக்கைகளையும் சகித்துக் கொண்டுதானே என்று பொருள். இன்று அது போன்ற வாய்புகள் கூட அவைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய பிரட்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் மாறி வரும் வாழ்க்கை முறை, அன்று நடுத்தர இரண்டாம் தர சிற்றுராகவும், பேரூராகவும் இருந்ததெல்லாம் இன்று நகரமாகி வரும் இச் சூழலில் கட்டட அமைப்பு, அதனையொட்டிய போக்கு வரத்து வாகனக் கூட்டம், மக்கள், சத்தம், கான்கீரிட் தரைகள், இப்படி எத்தனை எத்தனையோ தடைச் சுவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவைகளையும் தாண்டி வசிக்கும் இவைகளுக்கு உணவு அல்லது தண்ணீர்த் தேவை என வரும் பொழுது அவைகள் ஒரு பெரும் நகரத்தில் வசிக்கும் பொருட்டு எப்படிப் பெறமுடியும்? தினமும் சாலையையே கூட்டிப் பெருக்கி பளிச்சென்று சுத்தமாக வைத்துக் கொள்ளும் நாம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள புல் தரைகளையும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நுனி வெட்டி அழகு பார்க்கும் நாம், அதில் உள்ள நெல் மணிகளையும் (அவைகளின் உணவு) சேர்த்தல்லவா வெட்டி விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த புற்களையும் நல்ல பச்சையாக வளர்க்க எத்தனித்து எத்தனை விதமான உரங்கள், அந்த உரங்கள் எத்தனை விதமான புழுக்களையும், பூச்சிகளையும் அழித்து இது போன்ற பறவைகளின் உணவு பற்றாக் குறையை ஏற்படுத்தி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இப்பொழுது ஜரூராக இது போன்ற பறவைகள் கட்டடங்களின் மீது கூடு கட்டாமலிருக்க புது வகையான யுக்திகள் பொறிகளை (traps, scare tatctics, spikes etc) கொண்டு தடுக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் மேலாக, மற்றொரு முறையில் பல்கிப் பெருகிப் போன இந்த செல் பேசிகள் அவைகளுக்கான செல் டவர்கள் அவைகள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள்(electro magnetic radiation), எது போன்ற விளைவுகளை இவைகளில் ஏற்படுத்துகின்றன என்பதனை இன்னமும் அரிதியிட்டு கூறாத நிலையில், அவ்வலைகள் மனிதனில் மூளை புற்று நோயை உருவாக்கவல்லது எனவும் பேச்சு அடிப்பட்டுக் கொண்டுள்ளதை அறிந்துள்ளோம்.&lt;div&gt;&lt;br /&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw1VDoLAZMI/AAAAAAAAAzo/pfYFO0EaLLY/s320/P1000560.JPG" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408072248353383618" /&gt;இதனைவிட நேரடியாக நமது பசியின் கோரம் எவ்வளவுதான் தனிக்க உணவு வகைகள் இருந்தும் இவ் பறவைகளயும் உணவாக பெருமளவில் சில இடங்களில் உட்கொள்ளப் படுவதும், மற்றொரு காரணியோ இவைகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பறவைகளும், ஏனைய பிராணிகளும் நம்மை விட இயற்கை அழிவு சார்ந்த சகிப்புத்தன்மையில் கொஞ்சம் தோல் மென்மையாக இருப்பதாகப் படவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;P.S: என் வீட்டுக் கூரையில் இப்பொழுது இரண்டு சிட்டுக் குருவி குடும்பங்கள் சந்தோஷமாக எனக்குத் தெரிந்து ஒரு நான்கு வருடங்களாக வசித்து வருகிறது, அதனைப் பற்றி நான் யோசிப்பதுண்டு, இப்பொழுது இவைகளுக்கு தாகம்மென்றால் பக்கத்தில் உள்ள தண்ணீர் நிலை எங்குள்ளது எப்படி அவைகள் இந்த பிரட்சினையை எதிர் கொள்கிறது என.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115272145951386604?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115272145951386604/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115272145951386604' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115272145951386604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115272145951386604'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/07/blog-post_12.html' title='&quot;வெர்மின்&quot; விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw1TJCZ10VI/AAAAAAAAAzg/sOGj_8rUx2I/s72-c/pigeon_blog.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115262503074179182</id><published>2006-07-11T09:18:00.001-04:00</published><updated>2009-04-17T17:07:11.236-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Dinosaur'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Reptile'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்வன'/><title type='text'>"டைனோசார்" வெப்ப ரத்தப் பிராணியா?</title><content type='html'>எல்லா ஊர்வன பிராணிகளும் இது நாள் வரையிலும் "குளிர் ரத்தப் பிராணிகளே" என்று நம்பி வந்த அறிவியல் சமூகம் இப்பொழுது தனது புது ஆராய்ச்சிகளின் மூலம் "டைனோசார்" போன்றவைகள் ஊர்வன இனத்தில் வந்தாலும், இவைகள் வெப்ப ரத்தப் பிராணிகளாக வாழ்ந்திருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்வன வகைப் பிராணிகள் தனது உடம்புச் சூட்டை கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ள புற வெப்பத்தை நாடுகிறது, நாம் கூட கவனித்திருக்கலாம், முதலைகள் போன்றவைகள் சூரிய ஒளியில் படுத்து வெப்பத்தை கிரகித்துக் கூட்டியோ குறைத்துக் கொள்வதனை, இல்லையா? ஏனைய விலங்கினங்களான பாலூட்டிகள் மட்டும் பறவைகள் உடல் மெட்டபோலிக் நடவடிக்கைகளை கொண்டே உடம்புச் சூட்டை தக்கவைத்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://imageshack.us/"&gt;&lt;img style="WIDTH: 403px" height="190" alt="Image Hosted by ImageShack.us" src="http://img67.imageshack.us/img67/7421/dinasour6pg.gif" width="500" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் இப்பொழுது டைனோசார்களில் உடம்பின் எடையை வைத்து அவைகள் குளிர் அல்லது வெப்பத் ரத்தப் பிராணிகளாக வாழ்ந்திருக்கக் கூடும்மென்று இந்த புது வித ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;டைனோசார்களில் சிறியவை குளிர் ரத்தப் பிராணியாகவும் (20 டிகிரி செல்.), அவைகளின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்லும் பட்சத்தில் (48 டிகிரி செல்.) வெப்ப ரத்தப் பிராணியாகவும் வாழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கென அண்மைய காலத்து 11 வகையான ஊர்வன இனங்கள் தேர்ந்துதெடுக்கப் பட்டு மீண்டும அவைகளின் உடல் எடையை கணக்கில் கொண்டு உடம்பின் வெப்பச் சூடு ஒப்பீட்டு நடத்தி ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115262503074179182?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115262503074179182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115262503074179182' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115262503074179182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115262503074179182'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/07/blog-post.html' title='&quot;டைனோசார்&quot; வெப்ப ரத்தப் பிராணியா?'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115195732886956314</id><published>2006-07-03T15:57:00.002-04:00</published><updated>2009-04-17T17:01:46.912-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வண்ணத்துப் பூச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விட்டில் பூச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Butterfly'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Moths'/><title type='text'>முழிச்சுகிட்டே தூங்குவேனே...! : Mimicry Traits</title><content type='html'>விட்டில் பூச்சிய (moth) நாம எல்லோருக்கும் தெரியும், அதாங்க சும்மா செவனேன்னு ராத்திரி நேரத்தில நாம வீட்டு லைட்க்கு கீழே இறக்கையை பப்ரபான்னு விரிச்சுட்டு பளுப்பு அல்லது சாம்பல் நிறத்தில எப்படா அங்ஙன இருக்கிற சுவத்துப் பல்லி பதுங்கிப் பதுங்கி நகர்ந்து வந்து நம்மள காலி பண்ணுமின்னு (அதுக்கும் ஒரு தியரி இருக்கு prey-predator தொடர்ப பத்தி எழுத, அதையும் பின்னாடி சொல்றேன்) உட்காந்திருக்குமில்ல அந்த நபர் இனம்தான் பேசப் போற விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விட்டில் பூச்சிக்கும், நமக்கு நிரம்ப பிடிச்ச (குறிப்பா... பொண்ணுங்களுக்கு) வண்ணத்துப் பூச்சிக்கும் (Butter Fly) ரொம்பத் தொடர்பு இருக்குது. அத எப்படி பிரிச்சுப் பார்க்கிறது அப்படிங்கிறத, குமுதத்தின் குறைந்த பட்சம் ஆறு வித்தியசங்கள் மாதிரி ஒரு ஆறு வித்தியாசங்களுடன் இன்னொரு பதிவில காண்போம். இப்ப நம்ம பய விட்டிலோட பரிணாம தேடலைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="WIDTH: 196px; HEIGHT: 149px" height="120" alt="Image Hosted by ImageShack.us" src="http://img124.imageshack.us/img124/304/owlbutterfly0cw.jpg" width="133" border="0" /&gt;இந்தப் பசங்க ராத்திரியில ஊர் சுத்தறவுனுங்க, அதனால செவனேன்னு பகல் முழுக்க ஒரே இடத்தில அடைஞ்சுகிடந்து தூங்கிட்டு இருப்பானுங்க. இப்ப அதோட இறக்கை சம்பந்தமா கொஞ்சம் &lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/OwlButterfly.jpg"&gt;&lt;/a&gt;சொல்லிப்புடணும் முன்னலே நான் படம் ஒட்ரதிக்குள்லே... இதுகளுக்கு முன் இறக்கை (Fore Wing), பின் இறக்கைன்னு (Hind Wing) ரண்டும் மேலமேல இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா சில வகை விட்டில்களுக்கு பின் ரக்கையில பெரிசா கண் மாதிரியே பெரும் புள்ளி ஒன்னு வலது பக்கமும் இடது பக்கமும், அத மறைச்சுகிட்டு இந்த முன் இறக்கை அச்சு அசாலா அவர் எது மேல உட்காந்து தூங்கிறாரோ அந்த இடம் மாதிரியே ரக்கை நிறத்தோட....கொர்... கொர்... இந்த செட் அப்-எ வச்சுகிட்டுத்தான் நம்ம ஆளு பொழப்ப தள்ளிகிட்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியா? அப்படி பகல் பொழுதில் தூங்கிட்டு இருக்கிறாரா, இருக்கும் போது எவனாவது எழுப்பி விட்டவோ, அல்லது அவரே அப்படி நினைச்சுகிட்டவோ அப்பப்போ டக்குன்னு மேல் இறக்கையை மேல தூக்கி, கீழ் இறக்கையை காமிப்பாரு அந்த முட்டை பொய்க் கண்ணோட.... இப்ப எங்கயாவது இருந்து பாத்துகிட்டு இருக்கிற பறவையோ இல்ல வேற எமனோ, சரி முழிச்சுகிட்டு இருக்கிறான் பக்கத்தில போன பறந்துபுடுவான், எதுக்கு தேவையில்லாமல் சக்தியை செலவு பண்ணிகிட்டு அப்படின்னு கொல பண்ண வாரவன் அப்படியே போயிடுவான்னு, இவரு இப்படி இயற்கையை கெஞ்சி கூத்தாடி பரிணாமத்தின் தயவால தலைவரு வாழ்கை ஓடுது...&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா இருந்துச்சா இல்ல மண்டை காஞ்சி போச்சான்னு சொல்லுங்க...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115195732886956314?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115195732886956314/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115195732886956314' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115195732886956314'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115195732886956314'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/07/mimicry-traits.html' title='முழிச்சுகிட்டே தூங்குவேனே...! : Mimicry Traits'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115100587974882350</id><published>2006-06-22T15:40:00.001-04:00</published><updated>2009-04-17T16:48:17.652-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாசுபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Global Warming'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pollution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெப்பச் சூடேற்றம்'/><title type='text'>400 வருடங்களில் இல்லாத வெப்ப சூடேற்றம்...</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/temptable.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடந்த 400 வருடங்களில் இல்லாத அளவிற்கு பூமிச் சூடேற்றம் நிகழ்ந்து வருவதாக வாஷிங்டனில் உள்ள "தேசிய ஆராய்ச்சி கழகம்" ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/temptable.jpg"&gt;&lt;/a&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/temptable.0.jpg" border="0" /&gt;&lt;br /&gt;இவ் அறிக்கையில் கடந்த 20ஆம் நூற்றாண்டு வாக்கில் மட்டும் ஒரு டிகிரி ஃபாரன்கெய்ட் வெப்பம் அதிகரித்து இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்த பூமிப் பந்தின் சுர அதிகரிப்பு, அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம், கார்கள் மற்றும் தொழிற் சாலைகள் மூலமுமே என்றும் அவ் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115100587974882350?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115100587974882350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115100587974882350' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115100587974882350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115100587974882350'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/06/400.html' title='400 வருடங்களில் இல்லாத வெப்ப சூடேற்றம்...'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-115022992246044670</id><published>2006-06-13T15:36:00.002-04:00</published><updated>2009-04-17T16:42:08.960-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Global Warming'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Frog'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெப்பச் சூடேற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தவளை'/><title type='text'>*குளோபல் சூடேற்றம்* - காட்டிக்கொடுக்கும் தவளைகள்...</title><content type='html'>பூமிப் பந்தின் சூடேற்றம் குறித்து ஏற்கனவே நான் இரண்டு பதிவுகள் &lt;span style="color:#990000;"&gt;&lt;a href="http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_114584455467439948.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;வெளிகண்ட நாதரின் &lt;a href="http://ukumar.blogspot.com/2006/06/blog-post_12.html"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt; என்பதிலும் விளக்கியுள்ளோம். அதனைப் பற்றி படித்தறிந்தால் இப்பொழுது அதனை உறுதிப் படுத்தும் வண்ணம் எவ்வாறு தவளைகளும், தேரைகளும் தன் உயிரை மாய்த்து நடப்பதை நமக்கு உண்மையே என்று உறுதி செய்து வருகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் நடந்த ஆராய்ச்சியின் பொருத்து 'இயற்கை' எனும் ஜார்னலில் இது பற்றிய உண்மை வெளியாகி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 25 வருடங்களில் 168-க்கும் மேற்பட்ட தவளை இனங்கள் உலகம் தழுவிய முறையில் அடியோடு கபளீகரமானதாக (சுத்தமாக பூமியை விட்டே) அறியப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்மென்று உற்று பார்க்கும் பொழுது சீதோஷண நிலையில் ஏற்படும் மாற்றம் அதனை தொடர்ந்து ஏற்படும் தொடர் வறட்சி அல்லது வெள்ளம் இவைகள்தான் முக்கிய பங்கு வகிப்பதாக அறியப்பட்டுள்ளது. இது இப்படியாக இருக்கையில் ஆராய்சியாளர்கள் வெப்ப ஏற்றதிற்கும் அத் தவளைகளின் மறைவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை புள்ளியீட்டு கணக்கின் படி உறுதி செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத் தொடர்பு பற்றிய ஆய்வு மத்திய மற்றும் தென் அமெரிக்கா காடுகளில் நடத்தி கண்டறியப்பட்டுள்ளது. அவ் ஆய்வின் படி கிட்டதட்ட 65 இனத் தவளைகள் நிரந்தரமாக காணவில்லை அவ் வனங்களிலிருந்து என சுட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்பொழுது ஏன் தவளைகளை மட்டும் இந்த வெப்பச் சூடேற்றம் உடனடியாக பாதிக்கிறது அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். நம்ம எல்லோருக்குமே தெரியும் நில நீர் வாழ்வனவான (amphibians) அத் தவளைகளின் தோல் மிகவும் மென்மையானது. அதனால் எதும் மிக எளிதாக (Permeable) ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம். உ.த: நாம் வயலில் அடிக்கும் சில வகை பூச்சி கொல்லிகள் அல்லது உரங்கள் கூட அவைகளின் தோல்களின் வழியே சென்று அவைகளை கொன்று விட முடியுமுன்னா பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெப்ப சூடேற்றம் அவைகளை நேரடியா பாதிக்கிறதுமில்லாம, காஸ்டா ரிகா எனும் மத்திய அமெரிக்கா நாட்டு காடுகளில் ஒரு வித பூஞ்சைகாளான்கள் (Chytrid) அதீதமாக பல்கி பெருக வழி வாகை செய்து விடுகிறதாம். இந்த பூஞ்சைகள் என்ன பண்ணுதுன்னா, தவளைகளின் மீது தொத்தி அவைகளின் தோல் துவாரங்களை அடைத்துவிடுவதால, தண்ணீர் சமநிலை சீர்கெட்டு தவளைகள் மாண்டு விடுகின்றனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரைக்கும் இத்த தொத்து வியாதிக்கு நான்கு மாதத்திலேயே சுமார் நான்கு இனத் தவளைகள் மாண்டு இவ்வுலகை விட்டே சுத்தமாக (extinct) அழிந்து போனதாக கண்டறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படியாக இருக்க நம்மூரு காடுகளில் இன்னும் எத்தனை இனத் தவளைகள் இருக்கிறது என்பதனை கண்டுபிடிக்காத பட்சத்தில், எங்கங்கோ நாம் உலக வெப்ப சூடேற்றதிற்கு அவைகளை நொடிக்கு ஒன்றாக இழந்து வருகிறோம் என்று தெரிந்து கொள்ளும் கணம்தோரும் - நிறைய பசங்கள நாம நம்மூர்ல கண்ணாலே பார்க்காமலேயே காவு கொடுக்கிறோமோ என்று நினைக்கும் பொழுதும்... இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அப்படின்னு கேட்கத் தோணுது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-115022992246044670?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/115022992246044670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=115022992246044670' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115022992246044670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/115022992246044670'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/06/blog-post.html' title='*குளோபல் சூடேற்றம்* - காட்டிக்கொடுக்கும் தவளைகள்...'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-114738586987209458</id><published>2006-05-11T17:28:00.005-04:00</published><updated>2010-09-03T10:51:24.852-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Plants'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Evolution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாவரங்கள்'/><title type='text'>இப்படியும் நிப்பேனே...: Buttressed Trees...!</title><content type='html'>அதிகமாக மழை பெறும் மலைப் பிரதேசங்களில் உள்ள மரங்கள் நல்ல நெடுக வளர்ந்தானாக நெடு நெடுன்னு நல்ல உயரமாக ஒரு 50 அல்லது 60 அடி உயரத்திற்கே கூட வளர்ந்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கென்ன காரணமாக இருக்கலாம், அப்படின்னு கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சுப் பார்த்தா ஒரு விசயம் டக்கின்னு உதயமானுச்சு... இது எங்க வச்சுன்னா, ஒரு முறை நாங்க கலக்காடு-முன்டந்துரையில விலங்குகள் கணக்கீட்டுக்காக போயிருந்தப்ப எங்களுக்கு உதயமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.flickr.com/photos/47003642@N08/4812848785/" title="Western Ghats_Rainforest by prab40, on Flickr"&gt;&lt;img src="http://farm5.static.flickr.com/4118/4812848785_9c67872e2f.jpg" width="500" height="386" alt="Western Ghats_Rainforest" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் வந்து செங்கல்தேரிங்கிற இடங்க. சூப்பரான லொகேஷங்க...! ஒரு நாள் சுத்தமா எடுத்துகிச்சு ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து செங்கல்தேரி போயி அங்கிருந்து ட்ரெக்கிங் ட்ரெக்கிங்தான், மழைக்காடுகளிடத்தே புகுந்து. போற வழியெங்கும் புலியோட பாதச் சுவடுகள் தெளிவா கிடைக்கிற எடத்தில பிளாஸ்டோ பாரிஸ் கரைச்சு ஊத்தி அப்படியே அலக்கா பேர்த்து வைச்சுக்கணும், பின்னால கணக்குப் போட்டு எத்தனை புலிகள் அந்த காட்டுக்குள்ள இருக்கலாம் அப்படின்னு தோராயம கணக்கு போட ஏதுவா இருக்குமின்னு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் போகும் போதுதான், அந்த மலைகளின் கம்பீரமும், அழகும் பிடிபட ஆரம்பித்தது. மப்பும் மந்தாரமும் 2000 அடிக்கும் மேல உயரத்தில நின்னுகிட்டு கீழே விரித்துப் போட்ட ஜமுக்காளம் போல ஏற்ற இறக்கமாக உருண்டு கிடக்கும் மலைகளின் அழக ஆயிரம் கண்கள் கொண்டு பார்த்தாலும் முழுமையாக பருகிவிட முடியாதுங்க. அவ்ளோ அழகு!&lt;br /&gt;&lt;br /&gt;அங்குதான் நான் சொன்ன மாதிரி அந்த மரங்களின் உயரத்திற்கு லாஜிக்கலா விடை கிடைத்தது. அப்படி சரிவா பள்ளத்தாக்குகளில் இருக்க கூடிய மரங்களுக்கு விடிந்து ரொம்ப நேரம் ஆகியும் சூரிய ஒளி கிடைக்கிறதில்ல ஏன் அப்படின்னா, மேட்டுப் பகுதியில இருந்து சூரியன் மீண்டு உயர வரதுக்குள்ள பள்ளத்துல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கணும், இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருந்தாலும் அவைகளுக்கும் சூரிய ஒளி ரொம்ப அவசியமில்லையா, அதினால அவைகளும முட்டி மோதி முதல் சூரிய ஒளியை பெறுவதற்கு எவ்வி வளர வேண்டியிருக்கு. அதுவும் ஒரு காரணம் ஏன் அந்த மாதிரி, மழைக் காடுகளில் இருக்கிற மரங்கள் ரொம்ப உயரமா இருக்கு அப்படிங்கிறத்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/buttress.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/buttress.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அப்படி உயரமா வளர்ந்த அந்த நெடுக வளர்ந்தவனை யாரு தரையில தாங்கி இருப்பான்னு பிடிச்சுக்கிறது, வேருகள்தானே? ஏற்கெனவே, மழைக்காடுகள் உள்ளே போயி பார்த்தோம்னா ரொம்ப அடர்த்தியா இருக்கும்; நிறைய சின்னதும் பெரிசுமா செடிகளும், மரங்களும், கொடிகளுமா...&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருக்கையில் மழைவேற சும்மா தொண தொணன்னு பேஞ்சுகிட்டே இருக்குமா, எனவே இருக்கிற இடத்துக்குள்ள நம்ம நெடுக வளர்ந்தவனுங்க ஸ்ட்ராங்க தரைய பிடிச்சிகிட்டு, நல்ல சத்தும் சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கணும். இந்த சூழ்நிலையில்தான், இந்த நெடுக வளர்ந்ததுங்க பரிணாமத்த துணைக்கு கூப்புட்டுகிதுங்க எப்படின்னும் பார்ப்போம் இப்ப.&lt;br /&gt;&lt;br /&gt;தரையில நல்லா ஊன்றி நிக்கறதுக்காக அதோட அடிப்பகுதியை ஒரு ராக்கெட்டெ செங்குத்தா நிக்கவைச்சா எப்படி இருக்கும், ராக்கெட் இறக்கைகள் தரையோட நல்ல அகலமா இருக்குமில்லே, அது போலவே இந்த நெடும் பசங்கள ஊன்றிப் பிடிச்சிக்கிறத்துக்காக அதே மாதிரியே நல்ல அகலமா மரத் தோட அடிப்பகுதியாகிடுது. இது மாதிரி எல்லா மரங்களும் இருப்பதில்லை, ஒரு சில ஆட்கள் மட்டுமே இந்த ட்ரிக்க பயன்படுத்துறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்கிறதாலே நிறைய நல்ல விசயங்கள் அந்த நெடும் பசங்களுக்கு கிடைக்கிது. ஒண்ணு, நிறைய மழை பெய்யும் பொழுது மண் அரிப்புனால சாஞ்சுட மாட்டானுங்க. இரண்டு, காஞ்ச சருகு இதெல்லாம் பிடிச்சு வைசுக்கலாம், அப்படி வச்சுக்கும் போது அந்த சருகெல்லாம் மச்சு திரும்ப தனக்கே உரமா வந்திடுமில்லையா, அதான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ட்ரிக் பாருங்க. இந்த பசங்களுக்கு. நாமெல்லாம் நினைக்கிறோம் என்ன மரம் தானேன்னு, ஆனா, இவனுகூட யோசிச்சு தனக்கு வேணுங்கிறதை கேட்டு காலப் போக்கில வாங்கிக்கிறாங்க நம்மை போலவே. ஆனா, என்ன கொஞ்சம் சத்தமில்லாம இங்கே வேலை நடக்குது, அவ்ளோதான் வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மரத்த நாங்க டேப் வச்சு சுத்தி பிடிச்சோம் பாருங்க 10 மீட்டரை சாதாரணமா சுத்திக்கிச்சு தன்னைச் சுத்தி. அப்படின்னா எவ்ளோ பெரிய மரம் பாருங்க!&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க, மரத்தப் பத்தி பேசிகிட்டு இருக்கோம் இன்ன ஒண்ணும் சொல்லிப்புடறேன். ஒரு நாள் அவ்ளோ பெரிசா இருக்கேன்னு, தரையில படுத்துகிட்டு பார்த்தா எப்படி இருக்குன்னு மல்லாக்க படுத்திட்டு பார்தேங்க, ரொம்ப ஆச்சிரியமா இருந்துச்சு ஒரு மரப்பைய இன்னொரு பக்கத்தில நிக்கிற பையனோட கிளைகளோட முட்டிக்காம உரசிக்காம அழக வரைஞ்சு வச்ச மாதிரி ஒரு இரண்டு அடி இடம் விட்டு கிளை பரப்பி நிக்கிதுங்க (நான் சொல்றது மர நுனியைப் பத்தி - Canopy).&lt;br /&gt;&lt;br /&gt;அவ்ளோ அண்டர்ஸ்டண்டிங் ஒருத்தருக்கொருத்தர். ஆச்சர்யம் தானே!? ஏனுங்க அதுகளுகெல்லாம் மதப் பிரட்சினை மாதிரி ஏதாவது இருக்குதாங்க?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-114738586987209458?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/114738586987209458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=114738586987209458' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/114738586987209458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/114738586987209458'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/05/buttressed-trees.html' title='இப்படியும் நிப்பேனே...: Buttressed Trees...!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm5.static.flickr.com/4118/4812848785_9c67872e2f_t.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-114719731230844938</id><published>2006-05-09T13:06:00.005-04:00</published><updated>2009-04-18T17:37:03.472-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறவைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Evolution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விலங்குகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Birds'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Animals'/><title type='text'>அபூர்வக் காதல் : சிம்பயோசிஸ்(Symbiosis)</title><content type='html'>நம் உலகில் நமக்குத் தெரிந்தோ அல்லது சினிமாவிலோ பார்த்திருக்கலாம்; ஒடிப் பஸ்ஸில் ஏறிய லாவகத்தைக் கண்டதும் காதல், தலைக் கேசத்தைக் கோதிவிடும் அழகில் மயங்கிக் காதல், அப்புறம் பார்க்காம காதல், தொலை பேசியிலேயே காதல், ஒரு பார்வைப் பார்த்துட்டா காதல், அட ஏங்க காய்கறி கடையிலே நீங்க வெண்டைக்கா உடைச்சு வாங்கிறதப் பார்த்துட்டு உங்க மேல காதல் வந்ததாகக் கூட காதல் பண்ண வைச்சு மக்கள வியர்வை சிந்த படமும் பார்க்க வைச்சாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, இன்னிக்கு நாம பார்க்கப் போற காதல், "எதையும் தாண்டிப் புனிதமாக," காலங்களையும் பரிணாமச் சுழற்சியையும் தாங்கி, எந்த வேதிப் பொருளுமோ அல்லது இனக் கவர்ச்சியின்பால் உந்தப்பட்டோ இயற்கை இவர்களுக்கிடையில் அந்த காதலைப் பற்ற வைக்காமல், பற்ற வைத்திருக்கிறது. அது எப்படி இனக் கவர்ச்சி இல்லாத காதல், வாங்க எந்த மாதிரி அபூர்வக் காதலா அது இருக்க முடியும் அப்படிங்கிறதா பார்த்துடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையில் எதுவும் சாத்தியமே என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். &lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/symbio1.0.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 284px; CURSOR: hand; HEIGHT: 175px" height="210" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/symbio1.0.jpg" width="284" border="0" /&gt;&lt;/a&gt;நம்மால் பார்த்த, தெளிந்த, இன்னும் நமது சிந்தனை ஓட்டத்தில் இருக்கக் கூடிய விசயங்களை மட்டுமே நாம் கிரகித்து அதனை வார்த்தைகளின் மூலம் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், நமக்கு நமது சிறு மூளைக்கு எட்டாத கோணங்களில் இயற்கை இன்னும் எத்தனையோ விசயங்களை கொட்டி வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லமே இங்குதான், நம்மைச் சுற்றிதான் இருக்கிறது. எப்பொழுது ஒரு தனி மனித சிந்தனை அவ்வாறு சிதறிச் தெரித்துள்ள விசயங்களை உராய்விச் சொல்கிறதோ, அங்குதான் பிறக்கிறது ஒரு புதிய கண்டுபிடிப்போ, கோட்பாடோ, அல்லது ஒரு சிக்கலான விசயத்திற்கு தீர்வோ.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, நாமும் எதனையும் புதிதாக கண்டுபிடித்து விடுவது கிடையாது. வெளிக் கொணர்கிறோம் விசயங்கள் முன்பே இங்கு இருப்பதை நமது விழிப்புணர்வின் மூலமாக. அவ்வளவே!&lt;br /&gt;&lt;br /&gt;அடடா, சொல்ல வந்த விசயத்தை விட்டுட்டு சுரையில ஆராய ஆரம்பிச்சுட்டனே! அப்படின்னு இன்னேரம் யோசிக்க ஆரம்பிச்சியிருப்பீங்க. சரிங்க, நாம பேசப் போற விசயம் &lt;em&gt;"இயற்கையா எப்படி இரு வேறு வகை உயிரினங்கள் ஒருத்தருக்கு ஒருத்தரு நகமும் சதையுமா, பிண்ணிப் பிணைந்து இருக்கிறாங்க"&lt;/em&gt; அப்படிங்கிற விசயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இத பரிணாம உயிரியியல்ல சிம்பயோசிஸ் (Symbiosis) அப்படின்னு சொல்றோம். இப்ப இது இயற்கையில எப்படி நடந்தேறுது அப்படிங்கிறதெ நமக்கு வெளியில (நமக்குள்ளேயும் தான்) பார்க்கிற மாதிரி நடக்கிற விசயங்களை கொண்டு புரிஞ்சுக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஃப்பிரிக்காவில நமக்கெல்லாம் தெரிஞ்ச வரிக்குதிரை, காண்டாமிருகம், அப்புறம் ஒரு வகை எருமை மாடுங்க இவங்களுக்கெல்லாம் ரொம்ப வேண்டியவரா ஆக்ஸ்பெக்கர்-ங்கிற (எருமைக் கொத்தி - நம்மூர் மைனா மாதிரி) பறவை அவங்க மேல உட்காத்துக்கிட்டு ஓசிச் சவாரி பண்ணிக்கிட்டே, அந்த விலங்குகள் மேல இருக்கிற உண்ணி, அட்டை மற்றும் ஏனைய ஒண்டுண்ணிகளெ கொத்தி சுத்தம் செய்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி பண்ணும் போது நல்லா கவனிச்சுப் பார்த்தா ரெண்டு பேருமே ரொம்ப நெருங்கிய சொந்தக் காரங்க மாதிரி தோணல? ஆக்ஸ்பெக்கருக்கு வயிறும் நிரம்புது, விலங்குகளுக்கு க்ளீன் உடம்பும் கிடைச்சுது.&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே நைல் முதலையும் எஷிப்தியன் ப்ளொவெர் பறவையும் இவ்வுறவில பிணைந்து வாழ்றாங்க; அப் பறவை முதலையின் பல் ஈரலை சுத்தம் செய்கிறது மாமிச துண்டுகளை அகற்றி உண்ணுவதன் மூலம்... அங்கும் இருவருமே வின்னர்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊருலும் பார்த்திருக்கலாம் கால்நடைங்க மேஞ்சுகிட்டு இருக்கும் போது கரைச்சான் குருவி (Drango), அப்புறம் மைனா எல்லாம் அதே மாதிரி செய்வதனை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப பெரிச விட்டுட்டு இன்னும் கொஞ்சம் சிறிய உலகத்துக்குள்ள போவோம். இது வண்டுகளும், வவ்வால்களும் பண்ற பூக் காதல் பூக்களிடத்தே. எப்படின்னா, வண்டுகள் உடம்புல நிறைய சின்னச் சின்னதா முடிகள் இருக்கு அதே மாதிரிதான் வவ்வால் மூக்குலயும் (அட மூஞ்சிதாங்க) இருக்கு. இவங்கெல்லாம், பூக்கள்ல அமர்ந்து ச்சூஸ் (தேனு) குடிக்கும் போது நாம பீச்சில ஈரத்தோட படுத்து உருண்டா மண்ணு உடம்பு முழுக்க ஒட்டிக்கிட்டு வரமாதிரி, அதுங்களோட உடம்புல இருக்கிற முடில அந்த பூக்கள்ல இருக்கிற மகரந்தத் தூள் ஒட்டிக்கிது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/symbio2.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 281px; CURSOR: hand; HEIGHT: 174px" height="212" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/symbio2.jpg" width="407" border="0" /&gt;&lt;/a&gt;அந்த தூளோட நம்மவர்கள் அடுத்த பூவுக்கு விஜயம் பண்ணும் போது அங்க இருக்கிறவங்க எடுத்துக்குவாங்க. அதனை நாம "மகரந்தச் சேர்க்கை" அப்படிங்கிறோம். பாத்தீங்களா ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தரு அண்ணன் தம்பியா (எங்க இப்ப இருக்கிறாங்க அப்படிங்கிறீங்கா...எல்லாம் ஒரு பேச்சுக்குத் தாங்க) இருந்து உதவி பண்ணிகிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ இன்னும் சிறிய உலகம் ஏன் வெளியயெல்லாம் போய் தேடிக்கிட்டு நமக்குள்ளேயே ஒரு சிம்பயோசிஸ் உலகம் இயங்கிட்டு இருக்குது... எப்படிடான்னு பயந்துட்டீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நம்மோட சிறு குடல்ல ஒரு வகை பாக்டீரிய இருக்குங்க, அதுங்க நாம் ஏன் எதுக்குன்னு கேள்வி கேப்பாடு இல்லாம நிறைய சாப்பிட்டோமின்னு வைச்சுக்கோங்க அந்த மிச்சம் செரிக்காத உணவை இவங்கதான் டைசினா-ஆ இருந்து உதவி பண்ணி அடுத்த வேளை ரவுண்ட்க்கு நம்மை ரெடி பண்ணுதுங்க. இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு அன்னியமா இருந்தாலும் இது நம் கூடவே இருந்து கடைசி வரைக்கும் நம்கூடவே வருது (ஓண்ணும் உடம்பு ரிஜெக்ட் பண்ணிடறடதில்லை இவைகளை).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாக்டீரியா மட்டுமில்லை நான் மெக்டெனால்ஸ்-அ சாப்பிடற வேகத்துக்கு நிரந்தரமா ஹாஸ்பிடல்லதான் இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி வந்துட்டீங்க இவ்வளவு தூரம் பொறுமையாவும் படிச்சு வைச்சுட்டீங்க, அப்படியே சொல்லிட்டு போங்க பயனுள்ளதா இருந்துச்சான்னு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-114719731230844938?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/114719731230844938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=114719731230844938' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/114719731230844938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/114719731230844938'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/05/blog-post_09.html' title='அபூர்வக் காதல் : சிம்பயோசிஸ்(Symbiosis)'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-114696331968853955</id><published>2006-05-06T18:57:00.005-04:00</published><updated>2009-04-17T16:00:14.825-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விலங்குகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Animals'/><title type='text'>பிள்ளையார சந்திச்சப்போ: யானை விரட்டு..!</title><content type='html'>இது ஒரு சுவாரசியமான உண்மைக் கதைங்க! உண்மையிலேயே காட்டுக்குள்ள ஒரு ஒத்தக் கொம்பு ஆண் யானையை நேருக்கு நேரா பார்த்த அனுபவத்தை உங்ககூட இன்னிக்கு பிச்சிக்கப் போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்குன்னு என்னைக்குமில்லாமல் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்துருச்சு எப்பொழுதும் போல குளிக்காம ஒரு காக்கி கலரு அழுதுவடியர மேல் சட்டையும், லைட் பச்சை கலரு பேண்ட்ஸ்ம் போட்டுகிட்டு என் ட்ராக்கர்-வோட எப்பொழுதும் மாடு (அதான் காட்டெருமை) மேய்க்கிற எடத்துக்கு போறதா கிளம்பிக்கிட்டு இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னைக்குன்னு எனது சக ஆராய்ச்சி நண்பனும், நானும் உன் கூட வரேன்டா அப்படின்னு என்னோட சேர்ந்துகிட்டான். மூணு பேருமா சேர்ந்து நடக்க ஆரம்பிச்சோம். போற வழி நெடுக முடிஞ்ச அளவுக்கு புதுசா ஏதாவது பறவைங்க கண்ணுல காதுல தட்டுப் படுதான்னும் பார்த்துக்கிட்டெதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு மாதிரியான சுகங்க! சொன்னா புரியாது. அனுபவிச்சு பார்த்ததான் முழு பரிமாணமும் பிடிபடும். நாங்க நோக்கி போயிகிட்டு இருக்கிற இடம் ஒரு புல் மேடுங்க அதுக்குப் பேரே 110 ஏக்கர் புல் மேடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கதான் இந்த காட்டெருமைங்க கூட்டமா வந்து மேஞ்சுகிட்டும், படுத்து ரெஸ்ட் எடுத்துகிட்டும் இருப்பானுங்க. விடியகாத்தால சீக்கிரமா அந்த எடத்துகிட்டே போயாச்சுன்னா கொஞ்சம் பேரயாவது நாம கண்டிப்பா பிடிச்சுருலாம் அங்க வச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்னா, அவனுங்க ராத்திரி நேரத்தில ஒய்வுவெடுக்க அப்படி திறந்த வெளி மைதானம இருக்கிறதத் தான் விரும்புறாங்க. ஒரு சேஃப்டிக்காக! அதான், நாங்களும் அத புரிஞ்சுகிட்டு அங்க போயி அவங்க எல்லாம் கிளம்பி இடத்த மாத்துறத்துக்குள்ள பிடிச்சுட்டா அவங்கள பின்னாலேயே வால் பிடிச்சுகிட்டு அலையலாம் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நம்ம கதைக்கு வருவோம். அன்னிக்கு ஒரு குறுக்கு வழியை (என்ன குறுக்கு வழி நேர் வழி காட்டுக்குள்ள வேண்டி கிடக்கு அப்படிங்கிறீங்க) பிடிச்சிகிட்டு லேட் ஆவுறத்துகுள்ள போயிடுவோம்மின்னு ஒரு அடர்ந்து இருக்கிற மூங்கில் தோப்புக்குள்ள புகுந்து நடக்க ஆரம்பிச்சோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/elephant.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/elephant.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு 15 நிமிஷம் நடந்திருப்போம், எங்களோட ட்ராக்கர் யானை அந்த வழியா நடந்துப் போனதிற்கான சில அறிகுறிகளெ கவனிச்சுட்டாரு நல்லா துலாவிப்பார்த்துட்டு; சார், இந்த வழியா ஒரு யானை போயிருக்கிற மாதிரி தெரியுது, ஆனா, எப்பொழுதுன்னு தெரியாலயே சார் அப்படின்னு சொன்னார். இன்னும்மொரு 10 நிமிஷ நடை சடச் சடன்னு ஒரு மரக்கிளை ஒடைஞ்சுப் போன சத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் அப்படியே ஒரு நிமிஷம் சொல்லி வைச்ச மாதிரி உறைஞ்சுப் போயி காத மட்டியும் தீட்ட ஆரம்பிச்சாச்சு எந்த பக்கமிருந்து சத்தம் வந்ததுச்சு அப்படின்னு பார்க்க. கொஞ்ச நேரம் அப்படியே ஒருத்தரும் பேசாம, ட்ராக்கர் சமிக்கை கொடுக்கிற வரைக்கும் பொறுத்துருந்துப்புட்டு, திரும்ப கொஞ்ச தூரம் நடந்திருப்போம்...அவ்ளோதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே நிக்கிறார் நம்ம பிள்ளையாரு அப்படியே சிலையாட்டம் அலர்ட் ஆகி காதெல்லாம் விடைச்சுகிட்டு வால தூக்கிட்டு எங்கள நோக்கி உர்ர்ர்ன்னு கோபத்தோட பார்த்துகிட்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு வேற சிவ்வுன்னு அட்ரீனலின் எகிற ஆரம்பிச்சுடுச்சு. ஏன்னா, அந்த பிள்ளையாரு வேறத் தனியாளு (கூட்டத்தோட இருந்தா அவ்ளோ பயமில்ல), ஒரு 15-20 வயசுக்குள்ளதான் இருப்பாரு, இப்பவே வலது தந்தத்தோட முனைவேற ஒடைஞ் போயிருக்கு, முதல் முறையா காதல் கிறுக்கு பிடிச்சியிருக்கவும் வாய்ப்பு அதிகம். இந்த மாதிரியான நேரத்தில நம்ம பிள்ளையாருக்கு டக் டக்குன்னு கோபம் வேற வரும், சின்ன புள்ளைக்கு வர மாதிரி (அவன் சின்னப் புள்ளைதானே...).&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப என்ன பண்றது, அப்படின்னு பேசாம பேசணும், உடம்ப ஆட்டி கீட்டி வைச்சு அவன உசுப்பு ஏத்த வேறக் கூடாது. நாமும் அப்படியே நிக்கிறோம் அவனும் நிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா நம்ம ட்ராக்கர் சன்னமான குரலில், சார், கடைசியா நிக்கிற சார்... (என் நண்பந்தான் கடைசியா நின்றான்) நான் ஒரு ஆக்டு வுடப் போரேன் அவன் பயந்து ஓடினா ஓடட்டும் இல்லென்னா அப்படியே பின்னால திரும்பி ஓட ஆரம்பிச்சுடுங்க அப்படின்னு சொல்லிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் ரெடியாகிட்டோம் சூட்டுக்கு காதெல்லாம் தக தகன்னு கொதிக்குது. இப்ப நம்மாளு பயங்கரமான ஒரு சத்தத்தோட கையில வைச்சிருந்த அருவாள தூக்கிபோட்டு கத்தினாரா அவ்ளோதான் நம்ம பிள்ளையாரு அதுக்காகவே வெயிட் பண்ணிகிட்டுருந்த கணக்கா பிளிருனாரு பாருங்க ஒரு அடி முன்னே வைச்சு, நாங்க வந்த திசை திரும்பி ஓட்டமின்னா அப்படி ஒரு ஓட்டம் நம்மூரு பி.ட்டி உஷா அன்னிக்கு அப்ப எங்ககிட்ட தோத்துருப்பாரு அப்படி ஒரு ஓட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ண மூடிக்கிட்டு போனா, பின்னால வந்து யாரோ தொட்ட மாதிரி ஒரு உணர்வு எனக்கு கொஞ்சம் பயம் கழுத்த திருப்பி ஓடிக்கிட்டேதான் பார்த்தா, பிள்ளையாரு! ஒரு மூங்கில இழுத்து போட்டுருக்காரு அது வந்து சாய்ந்து அதோட நுனி நம்ம மேல பட்டிருக்கு அப்படின்னு தெரிஞ்சவுடன், அடப் போங்கப்பா அப்படின்னு இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி ஓடினா, அப்பத்தான் நாம நிஜ பிள்ளையாரு ஒரு பெரிய பள்ளத்த காமிச்சு உள்ளே பசங்களா தாவி ஓடி பிழைசுக்கங்டான்னு வழிய காமிச்சாரு.&lt;br /&gt;&lt;br /&gt;யானை கொஞ்சம் சைஸ்ல பெரிசு இல்லையா, நல்ல சறிவான அல்லது மேட்டுப் பாங்கான இடமா இருந்தா நல்லா யோசிச்சுத்தான் கால எடுத்து வைப்பாரு சறிக்கி விட்டுடும் அப்படிங்கிற பயத்தில. ஆனா, நாம சின்ன உடம்பு பாலன்ஸ் பண்ணிகிடுவோம் அந்த மாதிரி சமயத்தில அதுவும் உயிர் பயம் வேற இல்லையா, குதிச்சுட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல சறுக்கான பள்ளம் நிறைய குத்துச் செடி கொடிகளோட அதில வேற ஒரு வகை முள்ளுச் செடி wait-a-bit_ன்னே பேரு கோத்து பிடிச்சு நிக்க வைக்கும், இந்த நேரத்தில நின்னு எடுத்து விடவா முடியும் நல்லா கிழிச்சு வைக்க ஓரே ஓட்டந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையாரு மேல நின்னு ஒரே ஆர்ப்பாட்டம். மண்ணெ உதைச்சு தள்ளிக்கிட்டு பிளிரிகிட்டு நிக்கிறான். நாங்க ஒரு 300 அடி தூரத்தில போயி நின்னுதான் திரும்பியே பார்த்தோம். அப்பாட நல்ல வேளை கீழே இறங்க ஆயத்தப்படலே அப்படின்னு நாம நிஜ பிள்ளையாருக்கும் ஒரு நன்றிய சொல்லிப்புட்டு, வேற பக்கமா நடையைக் கட்டி, மிச்ச மிருந்த நேரத்தை பறவைங்கள பார்க்கிறதில சிலவு செஞ்சோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் அன்னிக்கு நடந்ததெ எங்கள்ல யாருமே கண்டிப்பா எப்பவுமே மறக்க முடியாது இல்லீங்களா? அது ஒரு சுவையான இன்ப அதிர்ச்சி, உங்ககிட்ட பகிர்ந்துக்கிற அளவுக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-114696331968853955?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/114696331968853955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=114696331968853955' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/114696331968853955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/114696331968853955'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/05/blog-post_06.html' title='பிள்ளையார சந்திச்சப்போ: யானை விரட்டு..!'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-114659736521562662</id><published>2006-05-02T15:07:00.003-04:00</published><updated>2009-04-17T15:40:44.558-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Plants'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாவரங்கள்'/><title type='text'>சாப்பிடலாம் வாங்க..! : காலிஃப்ளோரி (Cauliflory)</title><content type='html'>ஹும்ம்...நான் ஒரு பலாப் பழ ரசிகன் (jack fruit-யாருப்பா இப்படி ஒரு பேர வச்சது) ! ஒரு முறை நாங்க ஒரு கோடை விடுமுறையப்ப என்ன செய்தோமுன்னு முதல்ல சீரியாச விசயத்துக்குள்ள நுழையறத்துக்குள்ள நாம டைம் ட்ராவல் பின்னோக்கி பயணிச்சு ஒரு 15 வருடங்கள், போயிட்டு வந்துருவோம், சரியா. எல்லோரும் சீட் பெல்ட் போட்டாச்சா...ரெடியா இருந்தாலும் சரி, இல்லென்னாலும் சரி...வண்டி ஆன் த மூவ்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/cauli1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/cauli1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;நாங்க ஒரு நாலு பேருங்க இரண்டு மிதி வண்டிய வாடகைக்கு எடுத்துகிட்டு எங்களோட இன்னொரு பள்ளிகூட நண்பரின் வீட்டுக்குப் போயி அவனோட சேர்ந்து அவங்க தோட்டத்துக்கு போரதா திட்டம். அங்க போனவுடன், எங்ககிட்ட இருந்த பைசாவெல்லாம் ஒண்ணா சேர்த்தோம் ஒரு 15-20 ரூபாய்க்குள் தேறிச்சு. எங்களோட நண்பரின் அப்பா அந்த பலாப் பழம் விக்கிற தொழில்தான் பண்றாருன்னு தெரியும். அதாம் நாங்க ஈ மாட்டம் அந்த நண்பருக்கிட்ட ஒட்டிகிட்டோம். நண்பரின் அப்பாவும் ஒரு அருவா, கோணிப்பை சகிதமா கூடவே வந்தாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மரம் நல்ல அடர்த்தியா பச்சை பசேல்னு நிறைய கிளைகளோட அடி மரத்தில ஆரம்பிச்சு ஒவ்வொரு கிளை உடம்புலேயும் பலா... பலாதான்... நம்ம தலைவரு ஒரு ஆறு அடி ஏறி இருப்பாரு, என்னமோ ஏற்கெனவே பார்த்து வைச்சமாதிரி, ஒரு பழத்தை தட்டி பார்த்தாரு, படக்குன்னு இடுப்புல சொருகி இருந்த அருவாள எடுத்து காம்புல நங்குன்னு ஒரு போடு போட்டு, பழத்தையும் பிடிச்சுகிட்டுதான், எங்கள கூப்பிட்டாரு "பசங்களா அந்த கோணிப்பை இங்கன கொண்டு வந்து பிடிச்சுக்கங்கட" அப்படின்னார். நாங்களும் அவருக்கு நேர் கீழே நின்னுகிட்டு நம்மூருல 'கிரிக்கேட்டு' விளையாடுவாங்களே கையில பந்தை லாபகமா அடிச்சு கொடுத்தா, குட்டு கேச்சுன்னு கத்திக்கிட்டு ஓடுவாங்கள்ள அது மாதிரியே, சும்மா நாலு அடி உயரத்தில இருந்து நேரா சாக்குக்கு இறக்கின பழத்தை பிடிச்சுட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்மென்ன, அப்பா வெட்டி கொடுக்க நாங்க எல்லா நாட்டியமும் ஆடிக்கிட்டே ஒரு முழுப் பழத்தையும் திண்ணுப்புட்டு அங்கே படுத்து உருண்டு வயித்தோட சைஸ்சயும் குறைச்கிட்டு சாயந்திரமா கெளம்பி வீடு வந்தோம். ஆனா, அன்னிக்கு எனக்கு ஒரு கேள்வி வந்துச்சு ஏன் பலா மரம் மத்த மரங்கள் மாதிரி இலைக் காம்புகளிடத்தேயும், மற்ற சிறு கிளைகள்ளேயும் காய்க்கிறது இல்ல அப்படின்னு, பின்னாளில் நான் மலைக் காடுகளில் அலைஞ்சப்பவும், பார்த்தும், படிச்சும் தெரிஞ்சு கிட்டத உங்க கிட்டயும் பதிலா பகிர்ந்துக்க போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் இந்த கட்டுரையோட நீளம் அதிகமாக போச்சு. நம்ம கதையைப் பத்தி சொல்லப் போக... அதுவும் ஒரு காரணமாத்தான் சொன்னென். இந்த காலத்துப் பசங்க எங்க டி.வி_யையும், கேம் மிசினையும் விட்டு கண்ணெ எடுக்கிறாய்ங்க... அவனுகளுக்காகத்தான் அது! சரி, நாம நம்ம வேலையை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி மழைக் காடுகளில் நிறைய இன மர வகைகள் அடிமரத்தில பூ&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/cauli2.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" height="252" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/cauli2.jpg" width="169" border="0" /&gt;&lt;/a&gt; பூத்து, பழமிடும் பழக்கமுள்ளதாக இருக்கிறது. பை த வே, ஒரு, சிறு செய்தி, பலா மரமும் ஒரு மழைக்காட்டு மர வகைதான். ஊட்டி, கொடைக்கானல் பஸ்ல பயணிச்சுருந்தா பார்த்தீருப்பீர்களே. இந்த மாதிரி பழக்கமுள்ள முறைக்கு தாவரவியல்ல காலிஃப்ளோரி (Cauliflory) அப்படின்னு சொல்றோம். சரி, இதுனால என்ன பயன் அப்படிங்கிறது நம்மோட இரண்டாவது கேள்வி. இந்த வகை மரங்கள் சில ஆண்டுகள் பூவே பூக்காமலும் இருக்கலாம், இல்ல சுத்தமா காயே காய்க்காமலும் இருக்கலாம். அதாவது நம்ம ஊரு ஸ்டைல்ல சொல்லனுமின்னா "வச்சா குடுமி, செரைச்சா மொட்டை."&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி காய்க்கிற சமயத்தில (திடீர்னு எப்பயாவது ஒரு சீசன்ல மட்டும்), இதோட இனப் பரவல் (seed dispersal) பழமுண்ணும் விலங்குகள் மூலமாத்தான் நடக்குது அப்படின்னும் ஒண்ணு இருக்கில்ல அதையும் பார்க்கணுமில்ல, அது அப்படி இருக்கும் போது, இந்த பழங்களோட காம்பு வேற ரொம்ப ஸ்ராங்கா இருக்குதா ரொம்ப உயரத்திலிருந்து நல்லா பழுத்திருந்தாலும் பொத்னு கீழேயும் விழுகாது. அப்படியே அங்கேயே இருந்து அழுகி போக வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் பார்த்துபுட்டு, நம்மாளுங்க பரிணாமத்தை கைப்புடியா பிடிச்சு, யாப்பா, என் பிரட்சினை இதான், எனக்கு என் அடி மரத்திலேயே பழங்கள் எல்லாம் காய்ச்சுடற மாதிரி என்ன மாத்திக்க போறேன், ஏன்னா அப்ப தான் சும்மா கால்நடையா நடந்து போற மானு, யானை மாதிரி மத்த ஜீவாராசிகளுக்கும் நான் பிரயோசனமா இருந்து என் வம்சத்தையும் பெருக்கிக்க முடியும் கொஞ்சம் பார்த்து உதவி செய்யப்பான்னு அதுக்கின்னு ஒரு சிறப்பான தகவமைப்பை வாங்கித் தக்க வச்சுகிட்டு, பொழப்ப மத்த தாவரங்கள்லேருந்து வித்தியாசமா அமைச்சுகிட்டு நீடுழி காலமா நம்மளோடவே கூடவே வாழ்ந்துகிட்டு வருதுக.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல இருந்துச்சா இல்லையான்னு சொல்லிபுட்டு போங்க...இல்லைன்னா வேறு ஏதாவது ஒரு ஊரு "காதலி தப்பி" ஓடிய கதையை பத்தி கதைப்போம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/27218251-114659736521562662?l=kurangumudi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kurangumudi.blogspot.com/feeds/114659736521562662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=27218251&amp;postID=114659736521562662' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/114659736521562662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/27218251/posts/default/114659736521562662'/><link rel='alternate' type='text/html' href='http://kurangumudi.blogspot.com/2006/05/blog-post_02.html' title='சாப்பிடலாம் வாங்க..! : காலிஃப்ளோரி (Cauliflory)'/><author><name>இயற்கை நேசி|Oruni</name><uri>http://www.blogger.com/profile/10737852987640266476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/SNq6fCads1I/AAAAAAAAABE/et2wZOkm9yk/S220/P1000591.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-27218251.post-114651779278487140</id><published>2006-05-01T16:43:00.005-04:00</published><updated>2009-04-17T15:17:13.431-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பறவைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Birds'/><title type='text'>காதலிக்க நேரமில்லை...! : Great Indian Pied Hornbill</title><content type='html'>அடடா, இப்படி ஒரு தலைப்ப நான் தேர்வு செய்றதுக்குள்ள மண்டையிலிருந்த அந்த நாலு முடியும் கையோட வந்திருச்சுங்க... சரி வாங்க இப்படியே நடந்துகிட்டே பேசுவோம். நம்ம இருவாட்சிப் பறவை பற்றி (சரியான தமிழ் பேருதானன்னு ஞாபகமில்ல, இருந்தாலும் இந்தாங்க சரியான ஆங்கிலப் பேரு Great Indian&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/hornbill2.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 260px; CURSOR: hand; HEIGHT: 192px" height="252" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/hornbill2.jpg" width="260" border="0" /&gt;&lt;/a&gt; Pied Hornbill - &lt;em&gt;Buceros bicornis&lt;/em&gt;) . இந்த தேவதைங்களை காட்டுக்குள்ள நான் பார்த்து அதிசியத்து போனதுக்கு அப்புறமாத்தான், பறவைகளை பார்க்கிறது மேலேயே எனக்கு ஒரு அலாதி பிரியம் வந்துச்சு அப்படின்னா பார்த்துக்கோங்க இந்த ஆட்களின் ஆழகும் அதன் வாழ்வு முறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு முறை காட்டுக்குள்ள காட்டெருமையை (Indian Bison) எப்பொழுதும் வாடிக்கையா பார்க்கிற எடத்தில வைச்சு பார்க்கிறத்துக்காக வேகமா ஒரு முதுகுப் பையும், ஒரு பைனாகுலரு சகிதமா அந்த எருமை பசங்க அந்த எடத்து விட்டு கிளம்பி போரத்துக்கு முன்னாலேயே பிடிக்கிறதுக்காக ஓட்டமும் நடையுமா போயிகிட்டு இருந்தேங்க (என்னது எதுக்கா... எல்லாம் காட்டெருமை மேய்க்கத்தான்) அப்ப சும்மா தலைக்கு மேல ஒரு சின்ன சைஸ் 'ஹெலிகாப்டர்' ஒண்ணு சொய்ங்.. சொய்ங்.. சத்தத்தோட பறக்கிர மாதிரி ஒரு மிரள வைக்கிற சத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;என்னடான்னு கொஞ்சம் நேரம் அங்கன நின்னு மேலே பாராக்கு பார்த்துகிட்டே இருந்தா ஒரு பெரிய்ய்ய நம்ம பருந்து சைஸ்விட இன்ன்ன்ன்னும் பெரிசா ஒரு பறவை சத்தம்மின்னா அப்படி ஒரு சத்தம் அது இறக்கையை மேலே கீழே இறக்கி அடிக்கும் போதே. அப்ப, டாப் சிலிப்ல (Top Slip) வைச்சு பிடிச்சது தாங்க இயற்கையில வச்சு பறவை பாக்கிற பைத்தியம் அது இன்னமும் தொடருது. &lt;span style="color:#ff0000;"&gt;நம்ம வீட்டு குட்டி பசங்கள எல்லாம் எப்பயாவது ஒரு ஞாயித்து கிழமை தெரு காட்டுப் பக்கமா டி.வி பெட்டிகிட்ட விடாம கூட்டிடு போயி முயற்சி பண்ணுங்களேன், கண்டிப்பா&lt;a href="http://photos1.blogger.com/blogger/7841/2859/1600/hornbill.png"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 231px; CURSOR: hand; HEIGHT: 166px" height="166" alt="" src="http://photos1.blogger.com/blogger/7841/2859/320/hornbill.png" width="159" border="0" /&gt;&lt;/a&gt; அவங்களுக்கு பிடிச்சுருக்கும், இந்தக் ஹாபி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி விசயத்துக்கு போவோம். அந்த படத்த பார்த்தா தெரிஞ்சுருக்குமே அதோட அலகு ரெண்டு அடுக்கா ரொம்ம்ப நீளளளளமா இருக்கும். ரொம்ப ஈசியா கண்டுபிடிச்சுடுலாம் இதனை. சுமாருக்கு ஒரு மூன்று அடி நீளமும் மூன்று கிலோ கறியோட முழுக்க முழுக்க கருமையும் பழுப்பு நிற உடம்போட இருப்பானுங்க. ஆனா, கழுத்து மட்டும் வெள்ளை. என்ன பையன் தலைப்ப விட்டுட்டு கதை ஏதோ வுட்டுட்டு இருக்கேன்னு பார்க்கிறீங்களா? ரொம்ப முக்கியமான பாடம் நமக்கெல்லாம் இவரு காட்டுகுள்ள இருந்துகிட்டு கத்துகொடுத்துட்டு இருக்கார். வாழ்கையையில ஒரு நல்ல புருஷன் பொஞ்சாதியா நல்ல அப்பாவா எப்படி வாழ்றதுன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க இப்ப நேரடியா விசயத்துக்குள்ள போயிடுவோம். நீங்க அடப் போங்கப்பான்னு பறந்து போரத்துக்குள்ள. இவங்க குடும்ப வாழ்க்கைதாங்க ரொம்ப அழகும் ஆச்சர்யமும் கொண்டது. பொண்டாட்டிகிட்ட கொஞ்சி முடிச்சுபுட்டு, இருக்கிறதிலேயே, பெரிய செத்துப் போன மரமா, ஆனா, இன்னமும் நிக்கிற மரமா, இல்லேன்னா அதே சைஸ் உயிரோட இருக்கிற மரமா இருந்தாலும், ஒகே, ஆனா, அதில ஒரு பொந்தும் இருக்கணும். ரொம்ப பிக்கிதானே! அதுவும் இப்ப இருக்கிற மழைக் காடுங்கள்ள இப்படி துலாவித் துலாவி தேடினா, கிடைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்படி ஒரு வீடு கெடைச்
