tag:blogger.com,1999:blog-27218251.post115647519104861936..comments2023-09-10T06:06:08.209-04:00Comments on இயற்கையின் வினோதங்கள்...!: இழந்து தவிக்கும் சூரியக் குடும்பம்...!!!இயற்கை நேசி|Orunihttp://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-27218251.post-1157131569149690702006-09-01T13:26:00.000-04:002006-09-01T13:26:00.000-04:00வாங்க Doc,நீங்க சொல்றது உண்மைதான். இப்படி நட்டாத்த...வாங்க Doc,<BR/><BR/>நீங்க சொல்றது உண்மைதான். இப்படி நட்டாத்தில மிதக்க வைச்சுப்புட்டு கொஞ்சம் கூட ஈவிறக்கமில்லாம பண்ணிபுட்டாக. இன்னமும் பேசிகிட்டுத்தான் இருக்காங்கலாம், திரும்பவும் ப்ளூட்டோவ ஒரு கோள் நிலையிலயே வைச்சுக்க சொல்லி... பார்க்கலாம்.<BR/><BR/>ரசிச்துப் படிச்சீங்களா, சந்தோஷம்.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156960728425751712006-08-30T13:58:00.000-04:002006-08-30T13:58:00.000-04:00This comment has been removed by a blog administrator.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156958393181513662006-08-30T13:19:00.000-04:002006-08-30T13:19:00.000-04:00நேசி அண்ணா? நீங்கள் ஏன் தமிழ்சங்கம் நடத்தும் கவிதை...நேசி அண்ணா? நீங்கள் ஏன் தமிழ்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டியில் பங்கேற்கக் கூடாது? <BR/><BR/>தலைப்பு : "இன்னும் இருக்கிறது ஆகாயம்"<BR/><BR/>அடடா! இயற்கை சார்ந்த தலைப்பு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156732785503911202006-08-27T22:39:00.000-04:002006-08-27T22:39:00.000-04:00இது நல்ல விசயத்திற்காக....3இது நல்ல விசயத்திற்காக....3Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156691939183434912006-08-27T11:18:00.001-04:002006-08-27T11:18:00.001-04:00இது நல்ல விசயத்திற்காக....2இது நல்ல விசயத்திற்காக....2Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156691913619035172006-08-27T11:18:00.000-04:002006-08-27T11:18:00.000-04:00இது நல்ல விசயத்திற்காக....1இது நல்ல விசயத்திற்காக....1Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156685985534352372006-08-27T09:39:00.000-04:002006-08-27T09:39:00.000-04:00மகி,//தெகா இந்த கிரகமெல்லாம் இடம் மாறுனா எதுவும் ப...மகி,<BR/><BR/>//தெகா இந்த கிரகமெல்லாம் இடம் மாறுனா எதுவும் பின்னூட்ட பிரச்சினை வருமா :) //<BR/><BR/>எனக்கொன்னும் பிரட்சினையில்லையப்பா :-))<BR/><BR/>//கோவிச்சுக்காதீங்க இல்லை நான் கேக்கவந்தது இப்ப இத்தனை நாளா இதை கிரகம்னு சொன்னோம் இப்ப கோள்னு சொல்லனும் அவ்வளோதானே விடுங்க இனிமே அப்டீக்காண்டியே சொல்லுவோம்..... //<BR/><BR/>எல்லாம் ஓண்ணுதான், வேற்றுக் கிரகத்தில் ஜீவராசிகள் உள்ளனவா? இப்படித்தானே கேக்கிறோம். எல்லாம் கிரகமுங்கோ...<BR/><BR/>பெரியவங்க சொன்ன கேட்டுக்கணும், சும்மா பேச்சுப் படிக்கப்புடாது. அப்புறம் உங்க வீட்டுக்கு பின்னாடி எப்பாவது ஓடுற ஆத்துக்கு அனுப்பி "அந்த ஏகாந்த நிலையில மூழ்கிக் குளிக்க" அனுப்பிடுவோம்...<BR/><BR/>//சாரிங்க நெசமாலுமே எனக்கு ஒன்னும் பிரியில அதான் சும்மா <B>ஓ</B> போட்டு கொஞ்சம் விளக்குவீங்களேன்னு ஹிஹி//<BR/><BR/>அந்த 'ஓ' ஒண்ணும் உ.குத்து இல்லையே, பச்ச பாலட்டம் எடுத்துக்கிட்டேன் ;-)இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156684332083520862006-08-27T09:12:00.000-04:002006-08-27T09:12:00.000-04:00தெகா இந்த கிரகமெல்லாம் இடம் மாறுனா எதுவும் பின்னூட...தெகா இந்த கிரகமெல்லாம் இடம் மாறுனா எதுவும் பின்னூட்ட பிரச்சினை வருமா :) கோவிச்சுக்காதீங்க இல்லை நான் கேக்கவந்தது இப்ப இத்தனை நாளா இதை கிரகம்னு சொன்னோம் இப்ப கோள்னு சொல்லனும் அவ்வளோதானே விடுங்க இனிமே அப்டீக்காண்டியே சொல்லுவோம்..... சாரிங்க நெசமாலுமே எனக்கு ஒன்னும் பிரியில அதான் சும்மா ஓ போட்டு கொஞ்சம் விளக்குவீங்களேன்னு ஹிஹிAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156683448102340172006-08-27T08:57:00.000-04:002006-08-27T08:57:00.000-04:00//அடடா:(( எனக்கெல்லாம் மறக்கவேண்டிய கவலையே இல்லை. ...//அடடா:(( <BR/>எனக்கெல்லாம் மறக்கவேண்டிய கவலையே இல்லை. எதுவும் ஞாபகமிருந்தால்தானே மறப்பதற்கு:)) //<BR/><BR/>:-) நாயகி, பிரட்சினையே இல்லை போங்க. அப்படித்தான் இருக்கணும். இடத்த காலி பண்ணி, பண்ணி வைச்சாத்தான் புதியன பிறக்கும் பொழுது சுலபம ஏத்துக்க முடியும்.<BR/><BR/>நல்ல பாலிசீ :-)); கீப் ட் அப்!இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156683163983219602006-08-27T08:52:00.000-04:002006-08-27T08:52:00.000-04:00Test P-ITest P-Iஇயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156604975024123172006-08-26T11:09:00.000-04:002006-08-26T11:09:00.000-04:00ஜந்தர் மந்தர் (jantar mantar) ஐ த்தான் சொல்கிறீர்க...<A HREF="http://www.jantarmantar.org/" REL="nofollow">ஜந்தர் மந்தர்</A> (jantar mantar) ஐ த்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...<BR/><BR/>அப்படி என்றால் அது மொகலாயர் கட்டியது அல்ல. மஹாராஜ ஜய்சிங் கட்டியது. அது தில்லியுமல்ல ஜெய்பூர்.<BR/><BR/>பின்னூட்டம் போடப் போய் 404 பக்கம் வந்துவிட்டது...மறுமுறை இடுகின்றேன்...இரண்டு மூன்று பின்னூட்டம் இருந்தால் சிரமம் பார்க்காமல் அழித்துவிடுங்கள்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156615299310312472006-08-26T14:01:00.000-04:002006-08-26T14:01:00.000-04:00//இருக்கலாமோ, ஒரு கன்ஃபுயூஸன இருக்கே... //நம்ம சுட...//இருக்கலாமோ, ஒரு கன்ஃபுயூஸன இருக்கே... //<BR/><BR/>நம்ம சுட்டிய பார்த்தா மெயின் ஆபிஸ் டில்லி, ஜெய்ப்பூர்தான் பிராஞ்சுன்னு போட்டு இருக்காங்க. <BR/><BR/>கன்பியூஸனோ கன்பியூஸன்.....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156614567327744212006-08-26T13:49:00.000-04:002006-08-26T13:49:00.000-04:00இ.கொ,//ஜந்தர் மந்தர் (jantar mantar) - மெயின் ஆபீஸ...இ.கொ,<BR/><BR/>//ஜந்தர் மந்தர் (jantar mantar) - மெயின் ஆபீஸ் ஜெய்ப்பூரில் இருந்தாலும் டில்லியில் ஒரு பிராஞ்ச் இருக்குன்னு நினைக்கிறேன். யாராவது டில்லிப் பார்ட்டிங்க வந்து சொல்லுங்கப்பா.//<BR/><BR/>இருக்கலாமோ, ஒரு கன்ஃபுயூஸன இருக்கே... இப்ப என்கிட்ட அந்த "லோன்லி ப்ளானட்" புத்தகம் இல்ல இருந்த கண்டுபிடிச்சி சொல்லிடுவேன்.<BR/><BR/>நான் பிறகு எங்காவது புத்தகக்கடைக்கு போனன்னா பார்த்து வந்து சொல்றவோய்...இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156612047047534242006-08-26T13:07:00.000-04:002006-08-26T13:07:00.000-04:00ஜந்தர் மந்தர் (jantar mantar) - மெயின் ஆபீஸ் ஜெய்...ஜந்தர் மந்தர் (jantar mantar) - மெயின் ஆபீஸ் ஜெய்ப்பூரில் இருந்தாலும் டில்லியில் ஒரு பிராஞ்ச் இருக்குன்னு நினைக்கிறேன். யாராவது டில்லிப் பார்ட்டிங்க வந்து சொல்லுங்கப்பா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156612423218678352006-08-26T13:13:00.000-04:002006-08-26T13:13:00.000-04:00இதோ டில்லி பிராஞ்சுக்கான சுட்டிஇதோ டில்லி பிராஞ்சுக்கான <A HREF="http://www.delhi-tourism-india.com/forts-monuments/jantar-mantar.htm" REL="nofollow"> சுட்டி </A>இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156609858673736162006-08-26T12:30:00.000-04:002006-08-26T12:30:00.000-04:00//நான் பிறந்து வளர்ந்து ஆளாகி, silver jubilee (25 ...//நான் பிறந்து வளர்ந்து ஆளாகி, silver jubilee (25 years) வரை கொண்டாடினது மதுரை தாங்க...//<BR/><BR/>ஓ! அப்படியா...<BR/><BR/>ஆமாங்க வஜ்ரா, இந்தியாவில எவ்வளவு இடங்கள் இருக்கிறது. உ.பியில் மட்டுமே நான் ஒரு மாதத்திற்கும் மேலாக கங்கை படுகையின் ஓரத்தில் எல்ல புனித இடங்கள் என்றழைக்கப்படும் இடங்களில் சுற்றித்திருந்த அனுபவம் சொல்லிமாளாது.<BR/><BR/>அதிலும் அந்த இலவச தர்மசாலக்களில் படுத்துறங்கி இரவு நேரங்களில் ஆற்றின் கரையில் அமர்ந்து அதன் சப்தத்தையும், நிசப்தத்தையும் பருகிய காலங்கள், இப்பிறப்புக்கு போதும்.<BR/><BR/>நீங்களும் அதனை அனுபவிக்க வேண்டுமென எனக்கு சொல்லத் தோணுகிறது, ஏனொ தெரியவில்லை... முயன்று பாருங்கள்.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156609400922048942006-08-26T12:23:00.000-04:002006-08-26T12:23:00.000-04:00//நான் பிறந்து வளர்ந்து ஆளாகி, silver jubilee (25 ...//நான் பிறந்து வளர்ந்து ஆளாகி, silver jubilee (25 years) வரை கொண்டாடினது மதுரை தாங்க...//<BR/><BR/>ஓ! அப்படியா...<BR/><BR/>ஆமாங்க வஜ்ரா, இந்தியாவில எவ்வளவு இடங்கள் இருக்கிறது. உ.பியில் மட்டுமே நான் ஒரு மாதத்திற்கும் மேலாக கங்கை படுகையின் ஓரத்தில் எல்ல புனித இடங்கள் என்றழைக்கப்படும் இடங்களில் சுற்றித்திருந்த அனுபவம் சொல்லிமாளாது.<BR/><BR/>அதிலும் அந்த இலவச தர்மசாலக்களில் படுத்துறங்கி இரவு நேரங்களில் ஆற்றின் கரையில் அமர்ந்து அதன் சப்தத்தையும், நிசப்தத்தையும் பருகிய காலங்கள், இப்பிறப்புக்கு போதும்.<BR/><BR/>நீங்களும் அதனை அனுபவிக்க வேண்டுமென எனக்கு சொல்லத் தோணுகிறது, ஏனொ தெரியவில்லை... முயன்று பாருங்கள்.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156607139479767482006-08-26T11:45:00.000-04:002006-08-26T11:45:00.000-04:00ஹி ஹி...நான் பிறந்து வளர்ந்து ஆளாகி, silver jubile...ஹி ஹி...<BR/><BR/>நான் பிறந்து வளர்ந்து ஆளாகி, silver jubilee (25 years) வரை கொண்டாடினது மதுரை தாங்க...<BR/><BR/>அதுக்கப்புறம் நேரே ப்ளேனப்புடிச்சு இங்கன வந்துட்டேங்க...!!<BR/><BR/>அப்பப்ப காலேஜ் டூர் அடிச்சதுண்டு. மனாலி, ரோத்தாங் கணவாய் பாதை (அந்த கணவாய் வழியா எவனும் ஆடு மாடு மேச்சிகிட்டு இந்தியாக்குள்ள வரலப்பா சாமிங்களா...!!)<BR/><BR/>தில்லி, ஆக்ரா, சண்டிகர், போன்ற இடங்கள் பார்த்ததுண்டு. ஜந்தர் மந்தர் பார்க்கவில்லை.<BR/><BR/>கர்னாடகா ஹம்பி பார்த்ததுண்டு...! (மனம் வேதனித்தது)<BR/><BR/>கல்கத்தா பக்கம் போனதே இல்லை...<BR/><BR/>இந்தியால பார்க்கிறதுக்கே நிறைய உள்ளது.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156605663364815882006-08-26T11:21:00.000-04:002006-08-26T11:21:00.000-04:00வஜ்ரா, நீங்கள் கூறியது சரியே, ஜந்தர் மந்தர்தான். ஒ...வஜ்ரா, நீங்கள் கூறியது சரியே, ஜந்தர் மந்தர்தான். ஒரு இசை போன்ற சொல் என்பது மட்டும் எனக்கு ஞாபகமிருந்தது. இரண்டாவது டில்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் கொழப்பிக்கொண்ட காரணம். நிறைய முறை நண்பர்களுக்கென வட இந்திய மூன்று வார நாடோடி டூர் செல்வதுண்டு. <BR/><BR/>அந்த மூன்று வாரங்களுக்குள் ஆறு, ஏழு மாநிலங்கள் பார்க்க வேண்டுமென்ற துடிப்பில் back pack செய்வோம். அதில் இடங்கள் குளருபடியாகிப் போனது, ஞாபகத்தில் இப்பொழுது நிறுத்துவதற்கு என நினைக்கிறேன்.<BR/><BR/>மீண்டும் அந்த லிங்குக்கு நன்றி! தாங்கள் North Eastern India போனதுண்டா (மிசோரம், மணிப்பூர், அருணாச்சல் etc.,)? நான் அந்த பகுதியும் வட மேற்கு மாநிலங்களுக்கும் சென்றது கிடையாது, இருப்பினும் ராஜஸ்தான் வரைக்கும் சென்றதுண்டு. பஞ்சப், ஹார்யான இல்லை.இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156604817753733222006-08-26T11:06:00.000-04:002006-08-26T11:06:00.000-04:00ஜந்தர் மந்தர் (jantar mantar) ஐ த்தான் சொல்கிறீர்க...<A HREF="http://www.jantarmantar.org/" REL="nofollow">ஜந்தர் மந்தர்</A> (jantar mantar) ஐ த்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...<BR/><BR/>அப்படி என்றால் அது மொகலாயர் கட்டியது அல்ல. மஹாராஜ ஜய்சிங் கட்டியது. அது தில்லியுமல்ல ஜெய்பூர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156601492960835362006-08-26T10:11:00.000-04:002006-08-26T10:11:00.000-04:00//ஆறாம் நூற்றாண்டு ஆரியபட்டாவும் வராஹமிஹிராவும் ப்...//ஆறாம் நூற்றாண்டு ஆரியபட்டாவும் வராஹமிஹிராவும் ப்ளூட்டோ வை கோளாகக் கணிக்கவில்லை.//<BR/><BR/>வஜ்ரா, நான் டில்லிக்கு போயிருந்த பொழுது அங்கே ஒரு வானவியல் சார்ந்த ஒரு இடம் பார்த்தேன்... வெறும் கட்டட சமாச்சாரங்களைக் கொண்டு நட்சத்திரங்களின் இடம் பெயர்வு, சீசன் மற்றும் இதர விசயங்களை படிப்பதற்கென.<BR/><BR/>அந்த இடத்தின் பெயர் தெரியுமா? எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை. அது மொகலய காலத்தில் கட்டப்பட்டது என நினைக்கிறேன்.<BR/><BR/>ஆரியப்பட்டாவை பற்றியும் கொஞ்சம் படித்திருக்கிறேன்... மேற்கண்ட விபரங்களை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நேரமிருப்பின். சுட்டிக்கும் நன்றி!இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156600140600016052006-08-26T09:49:00.000-04:002006-08-26T09:49:00.000-04:00பி.கு: எஸ்.கே அய்யா நீங்களே பாருங்களேன், நான் போட்...பி.கு: எஸ்.கே அய்யா நீங்களே பாருங்களேன், நான் போட்டுருக்கிற படத்திலே எவ்ளே பாவம நம்ம ப்ளூட்டோ, தூரத்தில இருக்கிற அம்மா-சூரியன ஏக்கத்தோட தனிமைய உட்கார்ந்துகிட்டு பார்க்கிறமாதிரி இல்ல... :((இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156597867791950382006-08-26T09:11:00.000-04:002006-08-26T09:11:00.000-04:00//நம்மாலுங்க பலே கில்லாடிங்கதான், வெத்து கண்ணாலேயே...//நம்மாலுங்க பலே கில்லாடிங்கதான், வெத்து கண்ணாலேயே இந்த வானத்தை அளவீட்டு எந்த கொழப்பமும் வந்திடாம இம்பூட்டு விசயத்தையும் சொல்லி வைச்சுட்டு போயீருக்காங்களே(!!).//<BR/><BR/>Excellent!! Excellent!! Excellent!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156598353595890792006-08-26T09:19:00.000-04:002006-08-26T09:19:00.000-04:00ஆறாம் நூற்றாண்டு ஆரியபட்டாவும் வராஹமிஹிராவும் ப்ளூ...ஆறாம் நூற்றாண்டு <A HREF="http://www.ibnlive.com/news/aryabhatta-said-pluto-is-not-a-planet/19719-11.html" REL="nofollow">ஆரியபட்டாவும்</A> வராஹமிஹிராவும் ப்ளூட்டோ வை கோளாகக் கணிக்கவில்லை.<BR/><BR/>ஆகயால் ஜோசியம் போன்ற சமாச்சாரங்களில் இதனால் எந்த மாறுதலும் இருக்காது.<BR/><BR/>ஒன்பது கிரஹங்களில் ராஹு கேது என்பது derivations from diameter of earth என்று சொல்கிறார்கள்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27218251.post-1156597633425974442006-08-26T09:07:00.000-04:002006-08-26T09:07:00.000-04:00எஸ்.கே ஐயா,துள்சிம்மாகிட்ட சொல்லிடறேன், நான் எங்கே...எஸ்.கே ஐயா,<BR/><BR/>துள்சிம்மாகிட்ட சொல்லிடறேன், நான் எங்கே சொல்றது அவங்களே இங்க வந்து படிச்சிட்டு உங்களுக்கு என்ன பதில் கொடுக்கணுமோ கொடுப்பாங்க ;-)<BR/><BR/>//ஜாதகம் கணிக்கறது, ஜோசியம் சொல்றதல்லாம் கூட இதை கணக்குல எடுத்துக்காமத்தான்!//<BR/><BR/>நம்மாலுங்க பலே கில்லாடிங்கதான், வெத்து கண்ணாலேயே இந்த வானத்தை அளவீட்டு எந்த கொழப்பமும் வந்திடாம இம்பூட்டு விசயத்தையும் சொல்லி வைச்சுட்டு போயீருக்காங்களே(!!).<BR/><BR/>இப்ப புச்சு புச்சா என்னின்னமோ கண்டுபிடிச்சு அது வழிய பார்த்து அழிச்சு அழிச்சு எழுதுறாங்கோ...<BR/><BR/>//போய் நிம்மதியா சாப்பிட்டுட்டு தூங்குங்க!//<BR/><BR/>நீங்க சொன்னீங்களேன்னுதான், நேத்தோட என்னோட உண்ணாவிரதத்தை முடிச்சுக்கிட்டேன்... :-))<BR/><BR/>//நம்மளைத் தூக்கிட்டாங்களேன்னு அதுவே அப்படியே உறைஞ்சு போய் நிக்குது; அத்தப் போய் கலாய்ச்சுக்கிட்டு! //<BR/><BR/>பின்ன இருக்காதய்யா, குடும்பத்தில இருக்கிற ஒரு பிள்ளைய சொல்லம கில்லாம டபக்குன்னு பேருந்து நிலையத்தில விட்டுட்டு வந்திடறமாதிரி, விட்டுட்டு வந்திட்டோமே... :-))) (சிவாஜி சார், ஸ்டையிலில் படிக்கவும்).இயற்கை நேசி|Orunihttps://www.blogger.com/profile/10737852987640266476noreply@blogger.com